tag:blogger.com,1999:blog-8567048443502108525.post102312757690466315..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: உய்வதும் வாழ்வா உணர்agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-59330580359549880042014-05-02T23:21:24.620+05:302014-05-02T23:21:24.620+05:30புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறு...புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் <br />அறங்கூறும் ஆக்கம் தருமே - மறந்தேனும் <br />பொய்சொல்லி வாழற்க! அவ்வாறு பொய்சொல்லி <br />உய்வதும் வாழ்வா உணர்! Dr.V.K.Kanniappanhttps://www.blogger.com/profile/16432237712974900148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-66180961369703667082014-05-02T19:55:04.766+05:302014-05-02T19:55:04.766+05:30அழகிய கருத்து! வெண்பா எவ்வளவு பெரிய ஆளையும் சருக்க...அழகிய கருத்து! வெண்பா எவ்வளவு பெரிய ஆளையும் சருக்கச் செய்துவடும்<br /><br />திரிந்தே இவ்வா(று) + உய்வதும் =தளைதட்டுகிறது பார்த்தீர்களாagaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-71245590175425159962014-05-02T12:11:56.022+05:302014-05-02T12:11:56.022+05:30புறங்கூறி வாழ்வை நகர்த்தும் மனமே
அறங்கூறி வாழ்வாய...புறங்கூறி வாழ்வை நகர்த்தும் மனமே <br />அறங்கூறி வாழ்வாய் இனிமேல் - திறமற்ற <br />பொய்களைப் பேசித் திரிந்தே இவ்வாறு <br />உய்வதும் வாழ்வா உணர் <br /><br />விவேக்பாரதி <br />Vivekbharathihttps://www.blogger.com/profile/16031882514638277652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-40004266421209559152009-05-13T18:25:00.000+05:302009-05-13T18:25:00.000+05:30அருமை. அருமை. வாழ்த்துகள்அருமை. அருமை. வாழ்த்துகள்அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-3903799931206489112009-05-13T01:18:00.000+05:302009-05-13T01:18:00.000+05:30ரோட்டோரம் தண்ணிபோட்டு போனாரு முன்சாமி
'ஊட்டுலசொல் ...ரோட்டோரம் தண்ணிபோட்டு போனாரு முன்சாமி<br />'ஊட்டுலசொல் லிக்கினியா?' பஸ்காரர் - கேட்டாரு.<br />மெய்மறந்து நிற்கின்ற முன்சாமி, இப்படி<br />உய்வதும் வாழ்வா உணர்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.com