tag:blogger.com,1999:blog-8567048443502108525.post1572409927696965320..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: என்றும் நிகழ்காலம் எங்கள் எதிர்காலம்! (2)agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-7456622372243981542010-01-21T23:03:35.861+05:302010-01-21T23:03:35.861+05:30வாழ்த்துக்கள் சங்கர் அவர்களே நல்ல முயற்சி. இன்னும்...வாழ்த்துக்கள் சங்கர் அவர்களே நல்ல முயற்சி. இன்னும் முன்னேற்றம் தேவை. வாழ்கஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-41917736417632673322010-01-21T10:55:19.078+05:302010-01-21T10:55:19.078+05:30கொள்ளையால் அணைந்த பிள்ளை வெள்ளையாய்
மீட்டியது கயவ...கொள்ளையால் அணைந்த பிள்ளை வெள்ளையாய் <br />மீட்டியது கயவ னவனை!<br /><br /><br />வெள்ளையாய் மீட்டியது கயவ னவனை <br />கொள்ளையால் அணைந்த பிள்ளை!<br /><br /><br />நண் பா என்னால் முடிந்தது <br />தப் பா சரியா தெரியவில்லை..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-25048639665221524412009-08-03T22:13:11.338+05:302009-08-03T22:13:11.338+05:30//// உமா கூறியது...
நலங்குன்றி நாடோறும் தேயும் ...//// உமா கூறியது... <br /><br />நலங்குன்றி நாடோறும் தேயும் தமிழை<br />விலக்கியிங்கு வேறு மொழிபேச-இலக்கின்றி<br />யாவு மழியும் பிறச்சொல் புகுந்தாலோ<br />பாவும் தமிழுமினி பாழ்.//////<br /><br /><br />வாழ்க! வெண்பா அருமை. <br /><br />பிறச்சொல்? பிறசொல்?<br /><br />நான் நினைக்கிறேன் ஒற்றுமிகாதென்று.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-91868801536632902242009-08-03T21:58:01.019+05:302009-08-03T21:58:01.019+05:30நலங்குன்றி நாடோறும் தேயும் தமிழை
விலக்கியிங்கு வேற...நலங்குன்றி நாடோறும் தேயும் தமிழை<br />விலக்கியிங்கு வேறு மொழிபேச-இலக்கின்றி<br />யாவு மழியும் பிறச்சொல் புகுந்தாலோ<br />பாவும் தமிழுமினி பாழ்.<br /><br />பிற மொழி கலந்து பேசினால் தமிழ் தேயும். தமிழ் படுத்தாமல் பிறச் சொல்லை பயன்படுத்தினால் தமிழின் தனித்தன்மையும,தமிழில் மிகச் சிறந்ததான பாவின் இனிமையும் குறையும்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-62142585479091980462009-08-03T21:46:51.714+05:302009-08-03T21:46:51.714+05:30//கிருமி இவர்தரும் பாவினம் கேட்டு
இருமி மடிந்திடும...//கிருமி இவர்தரும் பாவினம் கேட்டு<br />இருமி மடிந்திடும் இன்றே. <br /><br />கணினிக் கிருமி நீக்குமிவர் யாத்து<br />மணக்குங் கவிதை யறி.//<br /><br />அவனடியரே மிக அருமை.<br /><br />கிருமியல்ல எங்கணிணி தாக்கியதம் மின்சாரக் <br />கோளாறே காரண மாம்.<br /><br />[power cord ஐ உடைத்து விட்டான் என் மகன்.]உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-88007898830732152592009-08-03T15:51:20.731+05:302009-08-03T15:51:20.731+05:30தங்கள்கூற்றுப்படி மாற்ற முயல்கிறேன் அவனடிமையவர்களே...தங்கள்கூற்றுப்படி மாற்ற முயல்கிறேன் அவனடிமையவர்களே!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-73618038816411086702009-08-03T11:28:11.117+05:302009-08-03T11:28:11.117+05:30அ/அ அவர்களே: எனக்கே எப்படி இடுவது என்று தெரியாது; ...அ/அ அவர்களே: எனக்கே எப்படி இடுவது என்று தெரியாது; ஆனால் நீங்களே 'அண்மை மறுமொழிகள்' இட்டுள்ளதைப் பார்க்கிறேன். மிக்க நன்றி;<br /><br />அதிலும் ஒவ்வொரு மறுமொழியின் சுருக்கத்திலும் 'இடுகையின் பெயரை' யும் சேர்த்து இடுவதற்கு, காட்டாக<br />"[xyz] wrote [mmmmm] in [இடுகை பெயர்]" என்று வருவதற்கு ஒரு வழிமுறை உண்டு என்று நினைக்கிறேன் - வேறு தடவுகளில் பார்த்த நினைவு.<br /><br />மிக்க நன்றி.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-46796688029521534732009-08-02T22:59:34.113+05:302009-08-02T22:59:34.113+05:30////அவனடிமை கூறியது...
அமுதா அவர்களே:
நீங்கள் மு...////அவனடிமை கூறியது... <br /><br />அமுதா அவர்களே:<br />நீங்கள் முன்பிட்ட இடுகைகளில் பதிவாகும் மறுமொழிகளை விடாமல் படித்திட 'சமீப மறுமொழிகளின் தொகுப்பை' (recent replies) தரமுடியுமா?<br />நன்றி////<br /><br />அய்யா! இடுகை எழுதவும், எழுதிய இடுகையைப் பதிவிடவுமே அறிந்துவைத்துள்ளேன். ஆங்கில அறிவு அதிகமின்மையால் recent replies எப்படிச் செய்வதெனத் தெரியவில்லை. மேல் செய்திகளைத் (விவரங்களை) தெரியப்படுத்துவீராயின் செய்யக் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-51091492444964576042009-08-02T22:52:40.967+05:302009-08-02T22:52:40.967+05:30////அவனடிமை கூறியது...
பாவுக்குப் பாவை பலவகையில...////அவனடிமை கூறியது... <br /><br /><br />பாவுக்குப் பாவை பலவகையில் ஈந்தகரம்*<br />பாவையாய்** ஆக்கினா னென்னை.<br /><br />* ஈந்தகரம் - ஈந்து அகரம்<br />** பாவை போல் சமைந்து நின்றேன் என்று கொள்ளலாம்//////<br /><br /><br />தப்பாமல் உம்மைஇளந் தாமரை மீதலரும்<br />அப்பாவை போல்நன்றாய் ஆக்கியதாய் –இப்பாவில்<br />செப்பினீர்; ஆயின் திரள்நாணம் விட்டென்னை<br />அப்பாவாய் ஆக்க அணை!<br /><br />ஃகீ… ஃகீ… ஃகீ… தப்பா நினைக்காதீங்கோ! சும்மா……!!!!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-48297546160724862182009-08-02T21:14:37.427+05:302009-08-02T21:14:37.427+05:30அமுதா அவர்களே:
நீங்கள் முன்பிட்ட இடுகைகளில் பதிவாக...அமுதா அவர்களே:<br />நீங்கள் முன்பிட்ட இடுகைகளில் பதிவாகும் மறுமொழிகளை விடாமல் படித்திட 'சமீப மறுமொழிகளின் தொகுப்பை' (recent replies) தரமுடியுமா?<br />நன்றிஅவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-36969025285772034232009-08-02T21:11:52.274+05:302009-08-02T21:11:52.274+05:30கிருமி இவர்தரும் பாவினம் கேட்டு
இருமி மடிந்திடும் ...கிருமி இவர்தரும் பாவினம் கேட்டு<br />இருமி மடிந்திடும் இன்றே. <br /><br />கணினிக் கிருமி நீக்குமிவர் யாத்து<br />மணக்குங் கவிதை யறி.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-21946302831619930162009-08-02T20:59:09.908+05:302009-08-02T20:59:09.908+05:30பாவுக்குப் பாவை பலவகையில் ஈந்தகரம்*
பாவையாய்** ஆக்...பாவுக்குப் பாவை பலவகையில் ஈந்தகரம்*<br />பாவையாய்** ஆக்கினா னென்னை.<br /><br />* ஈந்தகரம் - ஈந்து அகரம்<br />** பாவை போல் சமைந்து நின்றேன் என்று கொள்ளலாம்அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-33267342405648859122009-08-02T20:34:23.637+05:302009-08-02T20:34:23.637+05:30/////உமா கூறியது...
என் கணிணியில் ஏதோ பிழை.வைரஸ்.../////உமா கூறியது... <br /><br />என் கணிணியில் ஏதோ பிழை.வைரஸ் தாக்கம் போலுள்ளது. தொடர்பு அறுந்துவிடுகிறது./////<br /><br />பாழ்செய்யும் அந்தப் பருவரலை நீக்கிட<br />ஆழ்ந்தூடித் தேடி அழிக்கும் அருமருந்தைத்<br />தேக்கிக் கணினியைத் தெம்பூட்ட இன்றேநீர்<br />ஆக்கப் பணிசெய்வீர் ஆங்கு!<br /><br />பருவரல் -துன்பம் (இங்கு இச்சொல் வைரஸைக் குறித்து நிற்கிறது)<br />அருமருந்து -வைரஸை நீக்கும் ஆண்டிவைரஸைக் குறிக்கிறது.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-45047444662558751862009-08-02T20:10:20.800+05:302009-08-02T20:10:20.800+05:30மன்னிக்கவும் தொடர்பு அறுபடுகிறது, சரி செய்து கொண்ட...மன்னிக்கவும் தொடர்பு அறுபடுகிறது, சரி செய்து கொண்டு வருகிறேன்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-46020928771595626752009-08-02T20:08:33.092+05:302009-08-02T20:08:33.092+05:30திரு.அமுதா, இந்த கட்டுரையைப் படிக்காமலே நான் சில ப...திரு.அமுதா, இந்த கட்டுரையைப் படிக்காமலே நான் சில பாகக்ளை எழுதி பின்னூட்டமிட்டுவிட்டேன். [முழுதாக இன்னும் படிக்க இயலவில்லை.காரணம் என் கணிணியில் ஏதோ பிழை.வைரஸ் தாக்கம் போலுள்ளது. தொடர்பு அறுந்துவிடுகிறது. ] இரண்டு நாட்களாய் எதுவும் எழுத முடியவில்லை.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-70500216605152081752009-08-02T10:54:06.539+05:302009-08-02T10:54:06.539+05:30வெளுத்துக் கட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.வெளுத்துக் கட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-71726667639749762712009-08-02T10:34:15.712+05:302009-08-02T10:34:15.712+05:30அன்னைத் தமிழின் அருமை பெருமை
இனிமை புதுமை உணராத நா...அன்னைத் தமிழின் அருமை பெருமை<br />இனிமை புதுமை உணராத நாய்களாம்<br />பாவிகளின் நச்சு உதடுகள் உச்சரிக்கும்<br />பாவும் தமிழுமினிப் பாழ்!<br /><br />................................<br /><br />நன்றி அகரம் அமுதா அவர்களே<br /><br />.................................தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-44205869367041449462009-08-02T08:52:17.373+05:302009-08-02T08:52:17.373+05:30ஆம். வசந்த்! படித்தேன். படித்தேன். பொருளறிந்துகொண்...ஆம். வசந்த்! படித்தேன். படித்தேன். பொருளறிந்துகொண்டேன். நன்றிகள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-9603356409713902792009-08-01T21:48:05.395+05:302009-08-01T21:48:05.395+05:30//தமிழினி மெல்லச் சாகும் என்றான் பாரதி!
plz check...//தமிழினி மெல்லச் சாகும் என்றான் பாரதி!<br /><br />plz check :: http://www.mazhalaigal.com/tamil/bharathi/0711-2_bharathi.htmlஇரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-84796816459886420032009-08-01T19:24:16.917+05:302009-08-01T19:24:16.917+05:30பிழைநீக்கப் பட்ட வெண்பா....
பாவும் தமிழுமினிப் ப...பிழைநீக்கப் பட்ட வெண்பா....<br /><br /><br />பாவும் தமிழுமினிப் பாழெயென்ற ஈற்றடியைத்<br />தாவற ஏனிங்கே தந்துநின்றேன்? -மேவும்<br />இடுகைகளில் வேற்றுமொழி ஏற்றெழுது கின்ற<br />மடைய(ர்)தமிழ் செய்வரோ? மற்று!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-5316955213694407052009-08-01T19:15:34.793+05:302009-08-01T19:15:34.793+05:30////சவுக்கடி சொன்னது…
அகரம் அமுதாவே! ஐயுறவேன்? உ...////சவுக்கடி சொன்னது… <br /><br />அகரம் அமுதாவே! ஐயுறவேன்? உன்னை<br />நிகர்த்தவராய்ப் பாவலர்கள் நிறைவர்! - அகத்தினிக்க<br />மேவுமவா வெற்றியுறும் மீண்டுமினி கூறாதே<br />'பாவும் தமிழுமினிப் பாழ்!'////<br /><br />ஆயினும் தங்கள் வெண்பா என் நெஞ்சைப் பிணித்தமையால் இதுபோன்ற தவறுகளை இனிச் செய்யாது பார்த்துக்கொள்கிறேன். வருக ஆதரவு தருக சவுக்கடியாரே!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-17968407385937771982009-08-01T19:11:57.196+05:302009-08-01T19:11:57.196+05:30பிழை நீக்கிய வெண்பா:
அகரம் அமுதாவே! ஐயுறவேன்? உன்...பிழை நீக்கிய வெண்பா:<br /><br />அகரம் அமுதாவே! ஐயுறவேன்? உன்னை<br />நிகர்த்த பலபேர் நிறைவர்! - அகத்தினிக்க<br />மேவுமவா தான்நடக்கும் மீண்டுமினி கூறாதே<br />"பாவும் தமிழுமினிப் பாழ்!"சவுக்கடிhttps://www.blogger.com/profile/01467695955589088959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-90421417923818359442009-08-01T19:11:39.880+05:302009-08-01T19:11:39.880+05:30சவுக்கடியாருக்கு! தமிழினி மெல்லச் சாகும் என்றான் ப...சவுக்கடியாருக்கு! தமிழினி மெல்லச் சாகும் என்றான் பாரதி! நான் நம்பவில்லை. ஆனால் இணையத்தில் இன்று பலர் எழுதும் கட்டுரைகளையும், இடுகைகளையும் பார்த்தால் அவ்வையம் எழுகிறது. தமிழ் பாழ்பட வேண்டும் என்பதா என் எண்ணம்? தமிழை நம்மால் முடிந்த வரை ஒரு படியேனும் உயர்த்திப் பிடிக்க வேண்டுமன்றொ நம்போன்றோர் முயல்கிறோம். இப்படி ஓர் ஈற்றடியைத் தருவதால் வலைப்பதிவர்களிடம் இருந்து எத்தகைய எதிர்வினைகள் எழுகிறது எனப்பார்க்கலாம் என்பதால் வழங்கினேன்.<br /><br /><br />பாவும் தமிழுமினிப் பாழெயென்ற ஈற்றடியைத்<br />தாவற ஏனிங்கே தந்துநின்றேன்? -மேவும்<br />இடுகைகளிற் கண்டவற்றை ஏற்றெழுது கின்றாரம்<br />மடையர்தமிழ் வளர்ப்பாரோ? மற்று!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-33143484494117130292009-08-01T18:46:38.523+05:302009-08-01T18:46:38.523+05:30அகரம் அமுதாவே! ஐயுறவேன்? உன்னை
நிகர்த்தவராய்ப் பாவ...அகரம் அமுதாவே! ஐயுறவேன்? உன்னை<br />நிகர்த்தவராய்ப் பாவலர்கள் நிறைவர்! - அகத்தினிக்க<br />மேவுமவா வெற்றியுறும் மீண்டுமினி கூறாதே<br />'பாவும் தமிழுமினிப் பாழ்!'சவுக்கடிhttps://www.blogger.com/profile/01467695955589088959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-71488435502741576872009-08-01T18:27:05.223+05:302009-08-01T18:27:05.223+05:30எழுத முடியாத எம்மையெல்லாம் வெண்பா
எழுதவும் செய்யவை...எழுத முடியாத எம்மையெல்லாம் வெண்பா<br />எழுதவும் செய்யவைத் தாய்.தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com