tag:blogger.com,1999:blog-8567048443502108525.post2220866420726563700..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: பாடம்17 சவலை வெண்பா!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-42961945414247907022008-08-21T10:01:00.000+05:302008-08-21T10:01:00.000+05:30சிக்கிமுக்கி செய்தளித்த சீர்மிகு வெண்பாவில்தொக்கிந...சிக்கிமுக்கி செய்தளித்த சீர்மிகு வெண்பாவில்<BR/>தொக்கிநிர்க்கும் மேன்மைதனைச் சொல்லவா! -புக்கிருக்கும்<BR/>தாமரையும் வாழ்த்தத் தமிழும் வழுத்தஅம்<BR/>மாமறையும் வாழ்த்துமே வந்து!<BR/><BR/>வணக்கம்தோழரே! இயற்பெயர் யாதோ? தங்களை இவ்வலையில் ஈற்றடிக்கு வெண்பா எழுத பணிவோடு அன்பழைப்புவிடுக்கிறேன். நன்றி.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-51148689588233345372008-08-21T07:28:00.000+05:302008-08-21T07:28:00.000+05:30அன்பே அமுதா! அறிந்தே னுனைமகிழ்ச்சி!உன்பேருந் தந்தா...அன்பே அமுதா! அறிந்தே னுனைமகிழ்ச்சி!<BR/>உன்பேருந் தந்தாய்! உயர்பண்புங் கூறிவிட்டாய்!<BR/>என்றுமுன் நன்னோக்கம் ஏற்றம் பெறவெல்லும்!<BR/>பொன்றா முயற்சிதனைப் போற்று! <BR/><BR/>ஓருழற்சி இன்னிசை வெண்பா <BR/>சரியாக உள்ளதா?சிக்கிமுக்கிhttps://www.blogger.com/profile/08051585449322627259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-23748428136050149052008-08-19T17:26:00.000+05:302008-08-19T17:26:00.000+05:30வணக்கம் (தோழர்?) சிக்கி முக்கி அவர்களே. கற்றுந் தெ...வணக்கம் (தோழர்?) சிக்கி முக்கி அவர்களே. <BR/><BR/>கற்றுந் தெளியாமல் கற்றோர்ப்பின் போகாமல்<BR/>நற்றமிழ்ப் பாப்புனையும் நாட்டமுற்றேன் -சற்றே<BR/>கருத்தவுடல் நேர்வழியில் சிந்தனைகள் காளைப்<BR/>பருவமியற் பேர்சுதாகர் பார்!<BR/><BR/>தளைதட்டுமாறு எழுதிய வெண்பாக்களை உரியவருக்கு அனுப்பியுள்ளேன். அவர்திருத்தி மறுமொழியில் இடுவார் என எதிர்பார்ப்போம்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-23488509014372740092008-08-18T23:19:00.000+05:302008-08-18T23:19:00.000+05:30நாணத்தோ டிட்ட நறுந்தா மரையடியும்மானத்தைப் போற்றும்...நாணத்தோ டிட்ட நறுந்தா மரையடியும்<BR/>மானத்தைப் போற்றும் மரபடியும் -தேனொத்துத்<BR/>திட்டமிடத் தெரிந்த திருமக்கள் மேல்துன்பம்<BR/>இட்டவடி நோவும் இவட்கு!<BR/><BR/>அன்பே!என் ஆருயிரே! ஆற்றல் மிகுந்தோழா!<BR/>முன்பேநம் மொழிந்ததையே -பின்பொருவன்<BR/>தட்டேந்தச் சொல்லித் தருவான் அதையுண்பான்<BR/>இட்டவடி நோவும் இவட்கு!<BR/><BR/><BR/>மேற்கண்ட இரு பாடல்களிலும் தளை தவறு தெரிகிறதே!<BR/><BR/>முதற்பாடலில், மூன்றாம் அடியில் <BR/>காய் முன் நிரை கலித்தளை வருகிறது<BR/><BR/>இரண்டாம் பாடலில், இரண்டாம் அடியில் மூன்று சீர்களே உள. <BR/><BR/>சவலை வெண்பாவா எழுதச்சொன்னீர்கள்? <BR/><BR/>இவையிருக்க,<BR/><BR/>இன்னொன்று,<BR/>அகரம் அமுதா ஆணா பெண்ணா?சிக்கிமுக்கிhttps://www.blogger.com/profile/08051585449322627259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-18943045915500736932008-08-09T18:13:00.000+05:302008-08-09T18:13:00.000+05:30மன்னிக்கவும் தங்கமணி அவர்களே! சிறு தவறு நேர்ந்துவி...மன்னிக்கவும் தங்கமணி அவர்களே! சிறு தவறு நேர்ந்துவிட்டது. திருத்திவிட்டேன். நன்றி நன்றி நன்றிஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-48295642764908274762008-08-09T17:35:00.000+05:302008-08-09T17:35:00.000+05:30அன்புள்ள அமுதா!வெண்பாக்கள் அருமை! அருமை!! மா முன் ...அன்புள்ள அமுதா!<BR/>வெண்பாக்கள் அருமை! அருமை!!<BR/><BR/> மா முன் நிரையும்,விள முன் நேரும்(இயற்சீர் வெண்டளை) <BR/>காய் முன் நேரும் (வெண்சீர் வெண்டளை).இவையே<BR/> வெண்பாவில் பயிலும் தளைகள்.<BR/>நீங்கள் வெண்பாவின் விதியாக எழுதியிருப்ப்தை <BR/>கவனியுங்கள்.<BR/>அன்புடன்,<BR/>தங்கமணி.Thangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-36987161931537534452008-08-09T11:08:00.000+05:302008-08-09T11:08:00.000+05:30அதனாலென்ன? குழப்பமில்லை. முயற்சித் திருவினையாக்கும...அதனாலென்ன? குழப்பமில்லை. முயற்சித் திருவினையாக்கும். வாழ்த்துகள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-60272910291352743432008-08-09T10:51:00.000+05:302008-08-09T10:51:00.000+05:30முயன்றேன். முடியவில்லை.முயன்றேன். முடியவில்லை.தியாகராஜன்https://www.blogger.com/profile/02726219388613682529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-74493645290301762602008-08-08T16:28:00.000+05:302008-08-08T16:28:00.000+05:30நூலாடை யால்மேனி நோகும் எனத்தெரிந்தேபாலாடை கட்டிவிட...நூலாடை யால்மேனி நோகும் எனத்தெரிந்தே<BR/>பாலாடை கட்டிவிட்டுப் பார்த்திருத்தேன்! -பாலாடை<BR/>பட்டவிடம் நோகப் பரப்பியப்பூ மெத்தையிலே<BR/>இட்டவடி நோகும் இவட்கு!<BR/><BR/>அகரம்.அமுதாஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-40323937016579909022008-08-08T16:17:00.000+05:302008-08-08T16:17:00.000+05:30உள்ளதைக் கொண்டுண் டொழுங்குடன் வாழாமல்அல்லதைத் தேடி...உள்ளதைக் கொண்டுண் டொழுங்குடன் வாழாமல்<BR/>அல்லதைத் தேடி அலைவார்!கால் -முள்ளாகிப்<BR/>பட்டவிட மெல்லாம் பழுதாகும் அக்கயவர்<BR/>இட்டவடி நோவும் இவட்கு!<BR/><BR/>முயலுக்குக் கால்மூன்று முட்டாளுக் கேழறிவு<BR/>கயலுக்குக் கால்தேடிக் காட்டுவார்! -செயலூக்கிச்<BR/>சுட்டெடுக்குஞ் சூதர் சுருட்டுப் புகைவிடுவார்<BR/>இட்டவடி நோவும் இவட்கு!<BR/><BR/>பாத்தென்றல்.முருகடியான்.பாத்தென்றல் முருகடியான்https://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-63921756184886071782008-08-07T18:29:00.000+05:302008-08-07T18:29:00.000+05:30நாணத்தோ டிட்ட நறுந்தா மரையடியும்மானத்தைப் போற்றும்...நாணத்தோ டிட்ட நறுந்தா மரையடியும்<BR/>மானத்தைப் போற்றும் மரபடியும் -தேனொத்துத்<BR/>திட்டமிடத் தெரிந்த திருமக்கள் மேல்துன்பம்<BR/>இட்டவடி நோவும் இவட்கு!<BR/><BR/>அன்பே!என் ஆருயிரே! ஆற்றல் மிகுந்தோழா!<BR/>முன்பேநம் மொழிந்ததையே -பின்பொருவன்<BR/>தட்டேந்தச் சொல்லித் தருவான் அதையுண்பான்<BR/>இட்டவடி நோவும் இவட்கு!<BR/><BR/>பாத்தென்றல்.முருகடியான்!பாத்தென்றல் முருகடியான்https://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-42325456971401481682008-08-07T15:39:00.000+05:302008-08-07T15:39:00.000+05:30இராஜகுருவைத் தொடர்ந்து மிக அருமையாகத் தன் கற்பனைக்...இராஜகுருவைத் தொடர்ந்து மிக அருமையாகத் தன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு அழகிய வெண்பாவை வழங்கியிருக்கியார் நண்பர் இரத்தினகிரி. அவருக்கு நம் வாழ்த்துகள்.<BR/><BR/>என்னாசான் பாத்தென்றலாரும் அழகிய வெண்பாக்களை அருளியிருக்கிறார். அவரைத்தொடர்ந்து நாமும் ஓர் வெண்பாவைப் பதிவுசெய்கிறோம்.<BR/><BR/>இட்டஅடி நோகப்போகும் அந்தப்பெண் யாரென்பது தெரிந்தவர் சொல்வீர்களாக!<BR/><BR/>சீர்பதி னைந்தும் அகவையாம் சேர்மோனை<BR/>மாராம் வழங்கெதுகை பின்னழகே நேர்தனிச்சீர்<BR/>கட்டழகுக் கூந்தல் கருதுதளை தட்டிவிடின்<BR/>இட்டவடி நோவும் அவட்கு!<BR/><BR/>அகரம்.அமுதாஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-78695567215548072272008-08-07T15:31:00.000+05:302008-08-07T15:31:00.000+05:30கையளவில் தைத்தவுடை; கற்பறையின் வாய்மூடநெய்யளந்த வா...கையளவில் தைத்தவுடை; கற்பறையின் வாய்மூட<BR/>நெய்யளந்த வாழை நெடுந்தூணால் -பையநலங்<BR/>கெட்டால் துடிக்காத கீழ்மை மகளி(ர்)மனை<BR/>இட்டவடி நோவும் இவட்கு!<BR/><BR/>பட்டஅடி நூறு படப்போவ தைநூறு<BR/>சுட்டவடுக் கண்டால் சுடுநெருப்பின் -பட்டறிவு<BR/>விட்டு விடாதென்றும் வெல்லறிவார் முன்வஞ்சம்<BR/>இட்டவடி நோவும் இவட்கு!<BR/><BR/>பாத்தென்றல்.முருகடியான்!பாத்தென்றல் முருகடியான்https://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-65108701034095496282008-08-07T09:18:00.000+05:302008-08-07T09:18:00.000+05:30அழகிய வெண்பா செய்தளித்துள்ளீர்கள். தங்களை வருகவருக...அழகிய வெண்பா செய்தளித்துள்ளீர்கள். தங்களை வருகவருக என வரவேற்கிறேன். தொடர்ந்து ஆதரவுதருமாறும் வேண்டுகிறேன். நன்றி. நன்றி நன்றிஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-65901934146580423222008-08-07T00:27:00.000+05:302008-08-07T00:27:00.000+05:30தொட்டால் துவண்டிடும் விட்டால் வருந்திடும்ஒட்டாதொ த...தொட்டால் துவண்டிடும் விட்டால் வருந்திடும்<BR/>ஒட்டாதொ துங்கிடில் திட்டிடும் - கிட்டவே<BR/>எட்டாத மொட்டாக பட்டான சிட்டவள்<BR/>இட்டவடி நோவும் இவட்குரத்தினகிரிhttps://www.blogger.com/profile/09266275566666414680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-63979375150567791982008-08-04T18:32:00.001+05:302008-08-04T18:32:00.001+05:30மெல்லினமே மின்னுமொளி மேகலையே தந்தேனே உன்னிடமே உள்ள...மெல்லினமே மின்னுமொளி மேகலையே தந்தேனே <BR/>உன்னிடமே உள்ளம் உணர்வாய்நல் -பொன்னினமே <BR/>திட்டவடி மேலழகி தின்ன இடையழகி <BR/>இட்டவடி நோவும் இவட்கு!சிந்தனை சிதறல்கள்https://www.blogger.com/profile/09005910331053779583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-3336818773457301792008-08-04T18:32:00.000+05:302008-08-04T18:32:00.000+05:30மெல்லினமே மின்னுமொளி மேகலையே தந்தேனே உன்னிடமே உள்ள...மெல்லினமே மின்னுமொளி மேகலையே தந்தேனே <BR/>உன்னிடமே உள்ளம் உணர்வாய்நல் -பொன்னினமே <BR/>திட்டவடி மேலழகி தின்ன இடையழகி <BR/>இட்டவடி நோவும் இவட்கு!சிந்தனை சிதறல்கள்https://www.blogger.com/profile/09005910331053779583noreply@blogger.com