tag:blogger.com,1999:blog-8567048443502108525.post2280176476440809793..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: பாடம்10 குறள்வெண்பா!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-64450124408478703712009-02-27T18:50:00.000+05:302009-02-27T18:50:00.000+05:30உமா அவர்களே! தங்களின் செந்தொடை பற்றிய வினாவிற்குத்...உமா அவர்களே! தங்களின் செந்தொடை பற்றிய வினாவிற்குத் தங்களின் முதல் வெண்பாவே சான்று. <BR/><BR/>தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்<BR/>எனைத்தன்பால் ஈர்த்தது நற்றமிழ் ஆதலால்<BR/>என்பால் எழுந்த விருப்பால் முயன்றொரு<BR/>வெண்பா வரைந்தேன் விரைந்து.<BR/><BR/>இவ்வெண்பாவின் முதலடியைப் பாருங்கள்:- ஓரடியில் வர வேண்டிய மோனையானது இணைமோனையாகவோ, பொழிப்பு மோனையாகவோ, ஒரூவு மோனையாகவோ அமையாது மொத்தத்தில் மோமையே அமையாது வந்துள்ளதல்லவா? இதுவே செந்தொடை. அதேபோல் முதல் மற்றும் இரண்டாம் அடிகளில் எதுகையும் அமையவில்லையல்லவா? ஆக மோனைத்தொடை எதுகைத் தொடை இழைபுத் தொடை இவற்றிலொன்றைப் பெறாத வற்றைச் செந்தொடை எனலாம். செந்தொடை செய்யும்போது மிகவும் கவனம் தேவை. மோனையோ எதுகையோ பற்ற பிறபவோ (தளைகளைத் தவிர்த்து) அமைக்காது எழுதும் போது பொருட்செறிவு நிறைவைத்தர வேண்டும். இல்லையென்றால் ஆன்றோர்கள் ஏற்கமாட்டார்கள். சங்க நூல்களில் புறநானூற்றுப்பாடல்கள் பல செந்தொடையாக அமைந்திருப்பதைக் காணலாம்.<BR/><BR/>குறிப்பு:-<BR/><BR/>செந்தொடை- சந்தப்பாடல்களிலும் அகவல் போன்ற பாடல்களிலும் அமைக்கப்படுவது. வெண்பாவிற்கு அதுபோருந்தாது. கட்டாயமாக செந்தொடை பொருத்தி எழுதப்படும் வெண்பாவை இன்னிசை வெண்பா என முடிவுகட்டிவிடலாம். இன்றைய காலகட்டத்தில் செந்தொடை பொருத்தி எழுதுவாரில்லை. ஆக செந்தொடைப் பற்றிப் பெரிதாகக் கருதவேண்டாம்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-66930252971099909562009-02-27T14:09:00.000+05:302009-02-27T14:09:00.000+05:30செந்தொடை விளக்கவும். நன்றி.செந்தொடை விளக்கவும். நன்றி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-46252322367088701592009-02-27T14:05:00.000+05:302009-02-27T14:05:00.000+05:30செந்தொடை என்பது என்ன?செந்தொடை என்பது என்ன?உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-5119675241777586672008-06-25T17:23:00.000+05:302008-06-25T17:23:00.000+05:30அப்படியே ஆகட்டும்!அப்படியே ஆகட்டும்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-41597103914820434102008-06-25T10:28:00.000+05:302008-06-25T10:28:00.000+05:30பீ/லி/பெய் சாகாடும் /அ/ச்சிறும் /அ/ப்பண்டஞ்சா/ல/ ம...பீ/லி/பெய் சாகாடும் /அ/ச்சிறும் /அ/ப்பண்டஞ்<BR/>சா/ல/ மிகுத்துப் பெயின்<BR/><BR/>- கடையிணை மோனை மட்டும்தானே இங்கு?<BR/><BR/>ஆம்!<BR/><BR/>- பீலி:சால - இதில் எதுகை உளதா, இலையா?<BR/><BR/>ஆம்! ஜீவா!எதுகையைப் பொருத்தவரைகுறிலுக்குக் குறில் நெடிலுக்கு நெடில் வந்தால் போதும். அஆஐஒள-உயிர்ப்புணர்ச்சிதான் வரவேண்டும் என்ற கட்டுப்பாடெல்லாம் கிடையாது. ஜீ! இப்பொழுதிலிருந்தே தங்களைத் தயார்ப் படுத்திக்கொள்ளவும்.<BR/><BR/>இன்னும் மூன்று நான்கு பாடங்களுக்குப் பின் ஈற்றடி கொடுத்து வெண்பா பாடும் பகுதியை அறிமுகப்படுத்தலாமா என நண்பர் முகவை மைந்தநோடு பேசிவருகிறேன். தங்களுக்குச் சம்மதமா?அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-22275880201892394572008-06-25T07:26:00.000+05:302008-06-25T07:26:00.000+05:30பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப...பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்<BR/>சால மிகுத்துப் பெயின்<BR/><BR/>- கடையிணை மோனை மட்டும்தானே இங்கு?<BR/>- பீலி:சால - இதில் எதுகை உளதா, இலையா?jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com