tag:blogger.com,1999:blog-8567048443502108525.post2689297688879895455..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: கலிமண்டிலம்! 6agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-42641405935576129622010-07-02T11:19:40.626+05:302010-07-02T11:19:40.626+05:30உமா அவர்களின் பா அழகுற அமைந்துள்ளது வாழ்க.உமா அவர்களின் பா அழகுற அமைந்துள்ளது வாழ்க.agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-53605928251402682242010-06-25T10:38:32.090+05:302010-06-25T10:38:32.090+05:30பலப்பல நூல்கள் படித்திடுத் தேடி
உளப்பல கலைகள் ஓதிட...பலப்பல நூல்கள் படித்திடுத் தேடி<br />உளப்பல கலைகள் ஓதிடு விரும்பி<br />நலம்பல பெறவே நடந்திடு நாளும்<br />உளமுயர் வுற்றால் உள்ளதாம் உயர்வே!உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-80302050009048956602010-06-20T10:39:46.556+05:302010-06-20T10:39:46.556+05:30வேலோய்வே லோயென விண்டிட வாழ்வினில்
மாலோயும் அ...வேலோய்வே லோயென விண்டிட வாழ்வினில்<br />மாலோயும் அண்ணா மலை.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-84483732892107649272010-06-18T10:26:29.805+05:302010-06-18T10:26:29.805+05:30நன்றிகள் அய்யாநன்றிகள் அய்யாagaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-61494118575079109712010-06-16T20:02:37.458+05:302010-06-16T20:02:37.458+05:30////
வருகும் = என்ற சொல்லாளுமை சரிதானா என்பதை உறுத...////<br />வருகும் = என்ற சொல்லாளுமை சரிதானா என்பதை உறுதி செய்யவும்.<br /><br />சிற்றுயர் =சிறு துயரைத்தான் அப்படிச் சுட்டுகின்றீர்கள் எனக்கருதுகின்றேன். அது உண்மையானால் 'சிறுதுயர்' என்றே இடுமாறு வேண்டுகின்றேன்.<br /><br />இரண்டாம் பாவின் கருத்தும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.<br />/////<br /><br />'வருகும்' என்றால் 'வந்திடும்' அல்லது 'வரும்' என்று ஏற்கனவே படித்ததுபோல் <br />நினைவுக்கு வந்ததால் அவ்வாறு எழுதிவிட்டேன்!<br />இனி திருத்திக் கொள்வேன்!<br /><br />தங்களின் வாழ்த்துக்களுக்கும்,<br />திருத்தங்களுக்கு மிக நன்றிகள்!<br />எம்மை மெருகேற்றுவதற்கு<br />இவை கண்டிப்பாக உதவும்!<br />நன்றிகள் திரு. அகரம் அமுதனாரே!<br /><br />தங்களது பெயர்க்காரணப்பா <br />அருமை!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-19997834131536097472010-06-15T10:10:29.640+05:302010-06-15T10:10:29.640+05:30வெளியூர் சென்று திரும்பியிருக்கும் தோழி உமா அவர்கள...வெளியூர் சென்று திரும்பியிருக்கும் தோழி உமா அவர்களை வருக வருக என வரவேற்கின்றேன்.<br /><br />திரு.அகரம் அமுதன்[?]<br /><br />அமுதா என்பது விளிநிலை. அமுதாள் என்பது பெண்பாற் பெயர். அமுதன் என்பது ஆண்பாற் பெயர். அமுதா என்பது இருபாலரையும் விளிக்கும் நிலையில் வழங்கப் படுவது.<br /><br />மேலும் முன்பு, அமுதா -என நான் பெயர் வைத்துக் கொண்டதன் காரணம் பலரும் அறிந்ததே. <br /><br />தாய்தந்தை பேர்முன் எழுத்துமென் பேரிடை<br />வாய்த்த நெடிலுமே யாம்அமுதா -ஆய்ந்ததன்பின்<br />தொக்கியே நிற்பதெல்லாம் தோன்றியஊர்ப் பேர்பாதி<br />அக்கரையாற் சேர்த்த தறி!<br /><br />சுதாகர் என்ற எனது இயற்பெயரை அமுதன் என்றே மாற்றிவிடலாம் என்பதனால் அமுதாவிலிருந்து அமுதனாகி விட்டேன் அவ்வளவே!agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-11192730707932690802010-06-15T09:58:43.584+05:302010-06-15T09:58:43.584+05:30வருக வருக அண்ணாமலையாரே! காலம்தாழ்த்தி வந்தாலும் அழ...வருக வருக அண்ணாமலையாரே! காலம்தாழ்த்தி வந்தாலும் அழகிய பாக்களுடன் வந்துள்ளீர்கள். வாழ்க.<br /><br />முதற்பா மிக சிறப்பாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. இரண்டாம் பாவில் சிறுசிறு ஐயங்கள் உள்ளன.<br /><br /><br />சினமென வருகும் சிற்றுயர் யாவும்<br />கணமதன் பொழுதில் காற்றினில் புகையாய்<br />உனைநிதந் தொழவே ஓடியே மறையத்<br />தனந்தரு வேலோய் தந்தருள் வாயே!<br /><br />வருகும் = என்ற சொல்லாளுமை சரிதானா என்பதை உறுதி செய்யவும்.<br /><br />சிற்றுயர் =சிறு துயரைத்தான் அப்படிச் சுட்டுகின்றீர்கள் எனக்கருதுகின்றேன். அது உண்மையானால் 'சிறுதுயர்' என்றே இடுமாறு வேண்டுகின்றேன்.<br /><br />இரண்டாம் பாவின் கருத்தும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-40070967802407045982010-06-14T13:36:10.535+05:302010-06-14T13:36:10.535+05:30அனைவருக்கும் வணக்கம். சில நாட்கள் விடுமுறை எடுத்து...அனைவருக்கும் வணக்கம். சில நாட்கள் விடுமுறை எடுத்து வெளியூர் சென்றதால் வலைப்பக்கம் வரயியலவில்லை. தொடர்ந்து எழுதும் போது என்பாக்களில் சலிப்புத் தட்டிவிடுவதாக உணர்வதால் சற்றே நிதானமாக எழுதுகிறேன். கண்டிப்பாக பாடங்களை படித்துவருகின்றேன்.<br /><br />திரு.வசந்த குமார்,திரு.அவனடிமையார், திரு.அகரம் அமுதன்[?],திரு.அண்ணாமலையார் அனைவரின் பாக்களும் அருமை அருமை ஆஹா பாராட்ட வார்த்தைகளே இல்லை. பா வுடன் வருகிறேன்.<br />அன்புடன் உமா.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-87569254957351953392010-06-13T19:50:11.845+05:302010-06-13T19:50:11.845+05:30கனிவெனக் கலந்து காற்றினில் புகுந்து
வினைப்பயன் துட...கனிவெனக் கலந்து காற்றினில் புகுந்து<br />வினைப்பயன் துடைக்கும் உயர்வடி வேலோய்<br />கனவிலும் புகுந்து கடிமலர் எறிந்து<br />நினைவினில் நுழைந்து நிதமருள் வாயே!<br /><br />சினமென வருகும் சிற்றுயர் யாவும்<br />கணமதன் பொழுதில் காற்றினில் புகையாய்<br />உனைநிதந் தொழவே ஓடியே மறையத்<br />தனந்தரு வேலோய் தந்தருள் வாயே!<br /><br /><br /><br />தாமதமாக வந்தமைக்கு வருந்துகிறேன்!<br />திரு.அவனடிமை ஐயா, திரு.அகரம் அமுதா ஐயா , திரு.வசந்த் ஐயா மற்ற அனைத்துக் கவிஞர்களின் நலத்தையும் இறைவனிடம் வேண்டுகிறேன்!<br />நன்றிகள்!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-11038257309271407672010-06-12T09:34:21.474+05:302010-06-12T09:34:21.474+05:30அவனடியாரின் பாக்கள் அழகு. முதல் மற்றும் மூன்றாம் ப...அவனடியாரின் பாக்கள் அழகு. முதல் மற்றும் மூன்றாம் பாக்கள் அருமை. வாழ்க<br /><br />(ஐயம்: நெகுதி என்றால் ‘negative' என்பது சரியா?)<br /><br />எனக்குத் தெரியவில்லை. பேராசிரியர் அருளி அவர்களின் இவைதமிழல்ல அகராதியைப் பார்த்துச் சொல்கிறேன். நேர்மறை என்றோர் சொல் இருக்கிறதல்லவா?agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-86331221434641685492010-06-12T02:22:36.512+05:302010-06-12T02:22:36.512+05:30இளம் வயதினருக்கு ‘புகட்டு’வதெல்லாம் பிடிக்காதல்லவா...இளம் வயதினருக்கு ‘புகட்டு’வதெல்லாம் பிடிக்காதல்லவா, அதனால், பாவை இப்படி மாற்றிக் கொள்ளலாம்:<br /><br /><b>மழலையை மறப்பாய் மகள்தனி யொருத்தி<br />அழலினை அணைக்க அவள்மனம் மதித்து<br />விழைவது வீணாய் விரக்தியா காமல்<br />பழையபண் பாடாம் பரிவுகாட் டிடுவாய்</b>அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-22785065071370185792010-06-11T23:12:57.366+05:302010-06-11T23:12:57.366+05:30நெகுதி உணர்வோடு விட மனம் இடங்கொடுக்கவில்லை, அதனால்...நெகுதி உணர்வோடு விட மனம் இடங்கொடுக்கவில்லை, அதனால் இன்னுமொரு பா:<br /><br /><b>அழலினை அணைக்க அவளைநீ அணைத்து<br />மழலையை மறந்து மகள்மனம் மதிக்க<br />விழைவது வீணாய் விரக்தியா காமல்<br />பழையபண் பாட்டை பரிவுடன் புகட்டு</b><br /><br />(ஐயம்: நெகுதி என்றால் ‘negative' என்பது சரியா?)அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-66246246138715805242010-06-11T21:24:37.704+05:302010-06-11T21:24:37.704+05:30//ஐயிரு திங்கள் அறுசுவை தவிர்த்துப்
பையுதை மகவால் ...//ஐயிரு திங்கள் அறுசுவை தவிர்த்துப்<br />பையுதை மகவால் மெய்வலி பொறுத்துப்<br />பையந டந்து பெற்றதன் மகவைக்<br />கையினில் ஏந்திக் களித்திருப் பாளே!//<br /><br />பா நல்லாத்தான் இருக்கு. ஆனா களிப்பு நீடிக்குமா ?<br /><br /><b>களிக்குமோ குழவி கன்னிமை யெய்த<br />களிப்புடன் ஒளிப்பாள் காதலை அவளும்<br />வலிக்குமே நெஞ்சம் வாஞ்சையில் பெற்றோர்க்<br />களிக்குமே அவளின் அகந்தையும் அழலை.</b><br /><br />மன்னிக்கவும், இளந்தாயின் மகிழ்ச்சியில் மண்ணைப் போடவில்லை; பல குடும்பகளில் நடப்பதைத் தான் சொல்கிறேன்.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-37014275795217145962010-06-11T19:06:48.168+05:302010-06-11T19:06:48.168+05:30உமா, திகழ், சவுக்கடி, அண்ணாமலை, அப்பாதுரை அப்புறம்...உமா, திகழ், சவுக்கடி, அண்ணாமலை, அப்பாதுரை அப்புறம் நம் தமிழநம்பி அய்யா.. எல்லோரும் எங்கே?அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-49800332810052591262010-06-11T14:41:14.159+05:302010-06-11T14:41:14.159+05:30அவனடியரின் பாக்கள் அருமை. இப்படியா என்னை வாங்கு வா...அவனடியரின் பாக்கள் அருமை. இப்படியா என்னை வாங்கு வாங்கென்று வாங்குவது? தவறுகளைச் சுட்டத்தானே வேண்டும்! வாழ்கagaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-69052050646397971412010-06-11T14:39:09.639+05:302010-06-11T14:39:09.639+05:30வசந்தின் பாக்கள் இனிமையாக உள்ளன. வாழ்க.வசந்தின் பாக்கள் இனிமையாக உள்ளன. வாழ்க.agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-16232366693431127622010-06-10T07:46:22.633+05:302010-06-10T07:46:22.633+05:30மேலே உள்ள பா கூகுள் விளம்பரம் போல் உள்ளது, சிறிய த...மேலே உள்ள பா கூகுள் விளம்பரம் போல் உள்ளது, சிறிய திருத்தத்துடன் இதோ:<br /><br />பாகுடன் பருப்பும் பழங்களும் தரும்நற்<br />சாகுப டிக்கேற் றறிவுரை கிட்டும்<br />பாகுபா டின்றி பலதுறை ஆய்வும்<br />ஆகுமே வலையில் அறிந்திடு அதனைஅவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-85916153846150487842010-06-10T07:30:39.929+05:302010-06-10T07:30:39.929+05:30//1. ஓரெது பெற்ற நான்கடிகளைக்....//
//2. சிறமைப்பு...//1. ஓரெது பெற்ற நான்கடிகளைக்....//<br />//2. சிறமைப்பு முறையே = விளம்.....//<br />//தீம்புகள் அனுகா திருவதே தொடரும்//<br /><br />பட்டென்று பாங்காய்ப் பலப்பா புனைபவர்<br />தட்டச்சில் திண்டாடு வார் ?அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-69600975958513084242010-06-10T04:02:33.078+05:302010-06-10T04:02:33.078+05:30பாகுடன் பருப்பும் பழங்களும் தரும்நற்
சாகுப டிக்கே...பாகுடன் பருப்பும் பழங்களும் தரும்நற்<br />சாகுப டிக்கேற் றறிவுரை கிட்டும்<br />பாகுபா டின்றி பலதுறை ஆய்வும்<br />கூகுளை நம்ப குதிர்ந்திடும் விடைகள்அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-30969101413738358332010-06-10T04:01:15.074+05:302010-06-10T04:01:15.074+05:30நாதனின் தாள்வாழ்த்தி நம்மைக் கடைந்தேற்றி
வேதனை தீர...நாதனின் தாள்வாழ்த்தி நம்மைக் கடைந்தேற்றி<br />வேதனை தீர்த்தார் வசந்த்.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-8953399843258663272010-06-09T20:25:47.989+05:302010-06-09T20:25:47.989+05:30நாதன் தாள் வாழ்க!
பனிமுடி மீதில் பிறைமதி ஒளிர
நனி...நாதன் தாள் வாழ்க!<br /><br />பனிமுடி மீதில் பிறைமதி ஒளிர<br />நனிநதி பொங்கி நழுவழி சடையில்<br />துணியிடை அங்கித் தோலுடை மிளிரத்<br />தனியெனத் திகழும் தென்திசை குருவே!<br /><br />ஒருவிழி முகத்தில் ஒளிதர திறந்து<br />இருவிழி பெருக்கும் இமைநிறை அருளே!<br />திருமொழி யாவும் திகட்டிட கலந்த<br />கரும்பிழிச் சாறில் கனிந்திடும் செவியே!<br /><br />நான்மறை பொழியும் நாதனின் செவ்வாய்<br />தானுரை செய்தல், தேனுறை பாலில்<br />வான்திரை விலகி வாடிய பயிர்க்கு<br />ஊன்நிறை மாமழை ஊற்றினாற் போலே!<br /><br />விண்ணவர் கடைந்த விடத்தினை எடுத்து<br />உண்டதும் இடத்து உமைகரம் தடுக்க<br />கண்டமேல் படர்ந்த கருநிற இடத்தை<br />கண்டதும் கழலும் கண்களின் பாவமே!<br /><br />அணிவதும் அரவம்; அருள்வதும் அன்பே;<br />பணிவதுன் பாதம்; பதிப்பதும் பட்டை;<br />தணிவதும் தாபம்; தருநிழல் தருவே;<br />கனிவதும் மனமே; கரம்விடாய் இறையே;இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-66688038255781515672010-06-09T20:22:14.548+05:302010-06-09T20:22:14.548+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.com