tag:blogger.com,1999:blog-8567048443502108525.post3092498092177949183..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: 38 விளாங்காய்!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-48223756549667159192009-07-26T13:17:29.535+05:302009-07-26T13:17:29.535+05:30மிக்க நன்றிகள் கல்பனா அவர்களே! மீண்டும் வருக. ஆதரவ...மிக்க நன்றிகள் கல்பனா அவர்களே! மீண்டும் வருக. ஆதரவு தருக.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-3933893120464313852009-07-26T09:32:13.927+05:302009-07-26T09:32:13.927+05:30வணக்கம் அமுதா அவர்களே உங்கள் பணி சிறப்பாகவுள்ளது.இ...வணக்கம் அமுதா அவர்களே உங்கள் பணி சிறப்பாகவுள்ளது.இன்று தான் உங்கள் வலைப்பூவினைக் கண்டேன்.நல்ல செய்திகளைக் கொடுத்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள்.முனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-6014385415895537932009-05-05T18:08:00.000+05:302009-05-05T18:08:00.000+05:30அட.... அட... அருமை.அருமை.அருமை. வாழ்த்துகள்! தோழரே...அட.... அட... அருமை.அருமை.அருமை. வாழ்த்துகள்! தோழரே!? தங்களின் ஆற்றலெண்ணி வியக்கின்றேன். தொடர்ந்து பங்குபெறுக.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-88265773930437046032009-05-04T22:27:00.000+05:302009-05-04T22:27:00.000+05:30பேருக்கு வாழாது பேச்சுக்குச் சொல்லாது
காருக்கும் க...பேருக்கு வாழாது பேச்சுக்குச் சொல்லாது<br />காருக்கும் காணி வரப்பேற்ற நீரொக்க<br />பாருக்கு நன்றிசெய்; பாவலரும் பாராட்ட<br />ஊருக் குழைத்த லுயர்வுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-32270813597941413412009-05-04T19:40:00.000+05:302009-05-04T19:40:00.000+05:30மிக்க நன்றி அமுதா.... ஊக்கமே ஆக்கம் !!மிக்க நன்றி அமுதா.... ஊக்கமே ஆக்கம் !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-29679079586077628922009-05-04T18:05:00.000+05:302009-05-04T18:05:00.000+05:30வாழ்த்துகள் மகேஷ் அவர்களே. தங்களின் இவ்வெண்பாவைப் ...வாழ்த்துகள் மகேஷ் அவர்களே. தங்களின் இவ்வெண்பாவைப் படித்தவுடன் சிரித்துவிட்டேன். அத்துணை நகைச்சுவையாக அருமையாக எழுதியுள்ளீர்கள். சில இடங்களில் தளை தட்டுகிறது. சரிசெய்தால் நலம். இப்படி இருக்கலாம் எனக்கருதுகிறேன்.<br /><br />கரும்பெனவே இனிதாகப் பேசிடினும் சின்னத்<br />துரும்பையுங் கிள்ளாத் தலைவரே ! - இரும்பில்செய்<br />(ச்)சேரில் இருந்தபடி நாட்டாமை செய்வதினும்<br />ஊருக்(கு) உழைத்தல் உயர்வு !அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-7682328811712286682009-05-03T20:09:00.000+05:302009-05-03T20:09:00.000+05:30கரும்பெனவே இனிதாகப் பேசிடினும் சிறு
துரும்பையுங் க...கரும்பெனவே இனிதாகப் பேசிடினும் சிறு<br />துரும்பையுங் கிள்ளாத தலைவரே ! - இரும்புச்<br />சேரிலே அமர்ந்து நாட்டாமை செய்வதினும்<br />ஊருக்(கு) உழைத்தல் உயர்வு !<br /><br />சுமாராவாவது இருக்கா? :)))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com