tag:blogger.com,1999:blog-8567048443502108525.post3382498087395713389..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: அறிமுகம்!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-46140052225615803112020-06-09T06:28:01.178+05:302020-06-09T06:28:01.178+05:30இதில் எனக்கு எதுவும் புரிந்தும் புரியாமல் போல் இரு...இதில் எனக்கு எதுவும் புரிந்தும் புரியாமல் போல் இருக்கிறது. பள்ளியில் கூட இலக்கணம் சரியாக பயிலாதது காரணம் என்று தெரிகிறது..தமிழ்மொழி எனக்கு பிடித்த காரணத்தால் பெண் குழந்தை க்கு வெண்பா என்று பெயர் வைக்கலாம் என்று இருந்தேன்.. அதன் அர்த்தம் தெரிந்து கொண்டால் விளக்குவதற்கு சுலபமாக இருக்கும் என்று வலைதளத்தில் நுழைந்தேன்..பெயருக்கு அர்த்தம் புரிந்தது ஆனால் புதிய செய்யுல் அல்லது வெண்பா க்கல் எழதலாம் வாங்க நீங்கள் அழைத்தது தமிழில் தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது..நிச்சயமாக நான் தெரிந்து கொண்டு இந்த பக்கத்திற்க்கு மீண்டும் வருவேன் நன்றி வணக்கம் Anonymoushttps://www.blogger.com/profile/08872387582569963118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-6734384856339598392008-08-23T08:40:00.000+05:302008-08-23T08:40:00.000+05:30நன்றி தமிழ நம்பி அவர்களே!நன்றி தமிழ நம்பி அவர்களே!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-47366223475282328482008-08-22T19:40:00.000+05:302008-08-22T19:40:00.000+05:30உண்மைதான்!ஆனால், அவர்களில் கணிப்பொறிப்பயிற்சியும் ...உண்மைதான்!<BR/>ஆனால், அவர்களில் கணிப்பொறிப்பயிற்சியும் வசதியும் உதையோர் மிகவும் குறைவே!<BR/>என்றாலும் ஊக்கப்படுத்துகிறேன்.<BR/>அன்பன்,<BR/>-தந.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-52684063876740116292008-08-20T19:54:00.000+05:302008-08-20T19:54:00.000+05:30மிக்க நன்றி தமிழநம்பி அவர்களே! தங்களிடம் மரபுபயின்...மிக்க நன்றி தமிழநம்பி அவர்களே! தங்களிடம் மரபுபயின்ற மாணவர்களிடம் என்வலையை அறிமுகப்படுத்தி ஈற்றடிக்கு வெண்பா எழுதச்சொல்லுங்களேன். அவர்களுக்கும் பயிற்சிசெய்தாற்போல் இருக்குமல்லவா?அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-83757133437114768072008-08-20T19:02:00.000+05:302008-08-20T19:02:00.000+05:30அருமையான முயற்சி!நெஞ்சார்ந்த பாராட்டுகள்!விழுப்புர...அருமையான முயற்சி!<BR/>நெஞ்சார்ந்த பாராட்டுகள்!<BR/><BR/>விழுப்புரம் 'பாடல் வளாகம்' என்ற அமைப்பின் வழி மரபு பாடல்கள் எழுதும் பயிற்சி வகுப்புகளை மாதத்திற்கு இரு நாள் இரண்டு மணிநேர வகுப்புகளாக 15 மாதங்கள் நடத்தியிருக்கின்றோம். <BR/><BR/>அவ்வகுப்புகளில் பயின்றோர் <BR/>பாடல்கள், <BR/>புதுவையினின்றும் <BR/>வெளிவரும் 'நற்றமிழ்' என்னும் இலக்கிய இலக்கணத் திங்களிதழில் <BR/>தொடர்ந்து வெளிவந்தன என்ற செய்தியையும் <BR/>உங்களுக்குக் கூறுவதில் மகிழ்ச்சி!<BR/><BR/>அன்பன்,<BR/><BR/>'பாடல் வளாகம்' ஒருங்கிணைப்பாளனும் பொறுப்பாண்மையனுமான,<BR/><BR/>தமிழநம்பி.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-58557869870708400752008-06-11T09:53:00.000+05:302008-06-11T09:53:00.000+05:30ஜீவா! தங்களுடைய இந்த வினாக்களுக்கெல்லாம் ஓர் பாடமே...ஜீவா! தங்களுடைய இந்த வினாக்களுக்கெல்லாம் ஓர் பாடமே எழுதவேண்டும். அடுத்தப்பாடம் தங்களுடைய வினாவைப் பற்றியதுதான். ஆகையால் இரண்டு நாட்கள் பொறுத்துக்கொள்ளவும்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-51708861119204795272008-06-11T09:50:00.000+05:302008-06-11T09:50:00.000+05:30மிக்க நன்றி கிரிஜாமணாளன் அவர்களே! தங்கள் வருகை என...மிக்க நன்றி கிரிஜாமணாளன் அவர்களே! தங்கள் வருகை என்னைப் பெரின்பத்தில் ஆழ்த்தியதென்றால் அது மிகையாகாது!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-29526197507445955872008-06-11T06:43:00.000+05:302008-06-11T06:43:00.000+05:30ஆ, இவ்வளவு பெரிய பாடம் - முழுக்க படிக்க சில நாட்கள...ஆ, இவ்வளவு பெரிய பாடம் - முழுக்க படிக்க சில நாட்களாகும், பொறுத்தருளவும்!<BR/>மோனத்தொடை வரை படித்திருக்கிறேன், அதில் எழுந்த வினாக்கள்:<BR/>1. ஒன்றாம் சீரையும் மூன்றாம் சீரையும் மோனைத்தொடைக்காக ஒத்து நோக்குவதுபோல், இரண்டாம் மற்றும் நான்காம் சீரையும் நோக்கலாமா?<BR/>2. குறிப்பிட்ட சில உயிர்மெய்களைத் தவிர, இதர எழுத்துக்களுக்கு இனம் கிடையாதா?<BR/>3. ஒரு சீரை - ஈரசைச்சீராகப் பிரிப்பதா அல்லது மூவசைச்சீராக பிரிப்பதா என்பதை முடிவு செய்ய இந்த தொடைகள் கைகொடுக்கும் போலத் தெரிகிறது, சரியா?<BR/>4. உயிர் எழுத்துக்களில் இனமோனை எளிதாகப் புரிகிறது (அகர, இகர, உகர கூட்டணி). ம-வ கூட்டணி, மற்றும் த-ச கூட்டணி - ஒரே ஓசை நயம் இல்லாததுபோல் இருக்கிறதே...?<BR/>5. முதல் சீரையும் இரண்டாம் சீரையும் ஏன் மோனைத் தொடைக்காக ஒத்து நோக்குவத்தில்லை?<BR/>மன்னவன் வந்தான்<BR/><BR/>தங்கச் சொம்பு<BR/><BR/>சந்தம் தங்கும்<BR/><BR/>போன்றவை மோனைத்தொடைகள் இல்லையா?jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-30429143360738094222008-06-11T05:05:00.000+05:302008-06-11T05:05:00.000+05:30அன்பு நண்பரே! வெண்பா இலக்கணத்தைத் தாங்கள் ப...அன்பு நண்பரே!<BR/> வெண்பா இலக்கணத்தைத் தாங்கள் போதித்துள்ள இப்பக்கத்துக்கு நான் வந்ததில், நிறைய கற்றுக் கொண்டேன். வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு!<BR/><BR/> - கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.GIRIJAMANAALANhttps://www.blogger.com/profile/06481892952374134158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-48030992457257307612008-05-26T10:27:00.000+05:302008-05-26T10:27:00.000+05:30அற்புதம் அமுதா டீச்சர்....மிக அருமையான ... இக்காலக...அற்புதம் அமுதா டீச்சர்....மிக அருமையான ... இக்காலகட்டத்திற்கு தேவையான முயற்சி...<BR/><BR/>முதல் மாணவன்<BR/>நந்தா நாச்சிமுத்து.Nanda Nachimuthuhttps://www.blogger.com/profile/06568894305049491459noreply@blogger.com