tag:blogger.com,1999:blog-8567048443502108525.post3405765073465698043..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: 30. தற்குறிப்பேற்றணி!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-40824744934490199982008-12-26T19:11:00.000+05:302008-12-26T19:11:00.000+05:30வணக்கம் உயர்திரு யோகன் அவர்களே! வருகைக்கும் கருத்த...வணக்கம் உயர்திரு யோகன் அவர்களே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். மீண்டும் வருக. ஆதரவு தருக. இலக்கியத்தில் தற்குறிப்பேற்றணி நிறையவுள்ளன.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-38803023122070805842008-12-26T19:00:00.000+05:302008-12-26T19:00:00.000+05:30வேண்டிய பதிவு.நளவெண்பாவில் 'தையல் துயர்க்குத் தரிய...வேண்டிய பதிவு.<BR/>நளவெண்பாவில் 'தையல் துயர்க்குத் தரியாது தம்சிறகால் வயிறலைத்து<BR/>வெய்யோனை வாவுபரித் தேரேறி வாவென்றழைப்பது போல் கூவினவே கோழிக் குலம்.<BR/>இதுவும் . தற்குறிப்பேற்ற அணி<BR/>ஒரு திரைப்பாடல்....<BR/>முகிலினங்கள் அலைகிறதே,முகவரிகள் தொலைந்தனவோ?<BR/>முகவரிகள் தொலைந்ததனால்<BR/>அழுதிடுமோ அவை மழையோ?<BR/>வேறு இலக்கியப் பாடல் தெரிந்தால் போடவும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-75062491639592894572008-12-26T18:03:00.000+05:302008-12-26T18:03:00.000+05:30வணக்கம் சிக்கிமுக்கி அவர்களே! ஒற்றுமிகும் மிகா இடங...வணக்கம் சிக்கிமுக்கி அவர்களே! ஒற்றுமிகும் மிகா இடங்களைப்பற்றி ஆழ்ந்த அறிவுபெற்றிருக்கிறீர்கள். ஆயினும் சிறு தடுமாற்றம் அடைந்திருக்கிறீகள் என நினைக்கிறேன்.<BR/><BR/>"எ" கர வினாவொடு "துணை" எனும் அளவைக் குறித்தசொல் சேரும்போதே வலிமிகும்<BR/><BR/>காட்டு:-<BR/><BR/>எத்துணை பெரியது -எத்துணைப்பெரியது<BR/>அத்துணை சிறியது -அத்துணைச்சிறியது<BR/>இத்துணை செலவு -இத்துணைச்செலவு எனவரும்.<BR/><BR/>அத்தனை இத்தனை எத்தனை என்ற எண்ணிக்கையைக் குறிக்குங்கால் வலிமிகாதென்பது இலக்கணம் காட்டும் நெறி. வலிமிகா இடங்கள் பற்றிய இலக்கணத்தை உற்று நோக்குக.<BR/><BR/>காட்டு:-<BR/><BR/>அத்தனை செடிகள் -அத்தனைசெடிகள் என்றே வரும்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-47352078583495085472008-12-26T14:11:00.000+05:302008-12-26T14:11:00.000+05:30"எகர வினாவும்" அளவுப்பண்பைக் குறிக்கும் "தனை" என்ற..."எகர வினாவும்" அளவுப்பண்பைக் குறிக்கும் "தனை" என்ற சொல்லும் கூடி அமைந்துள்ள 'எத்தனை' என்ற சொல்லின் முன் வலி இயல்பு என்று எங்கும் இலக்கண விதி இருப்பதாகத் தெரியவில்லை.<BR/><BR/>ஒலிப்புக்கு எளிதாகவும் ஏந்தாகவும் அமைய மேற்குறித்த இடங்களில் வலி மிகுத்து எழுதல் சிறப்பு என்ற கருத்திலேயே...<BR/><BR/>அகரம் அமுதா! அணிவிளக்கம் தந்தாய்!<BR/>மிகுவல் லெழுத்தது மேவல் - பகர்ந்தாயே!<BR/>தேவையன்றோ பூவின்முன் பகரமெய் திருத்தமுற<BR/>"பூவின்மேல் எத்தனை'ப்' பூ!"<BR/><BR/> - என்ற வெண்பாவை எழுதினேன்.<BR/><BR/>நீங்களோ, "பூவைமேல் எத்தனை பூ என்பதே சரி இடையில் ஒற்று மிகாது."<BR/>என்று எழுதிவிட்டீர்கள்!சிக்கிமுக்கிhttps://www.blogger.com/profile/08051585449322627259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-1259956749050872812008-12-09T09:53:00.000+05:302008-12-09T09:53:00.000+05:30வணக்கம் சங்கர்! "பூவைமேல் எத்தனை பூ!" எனும் ஈற்றடி...வணக்கம் சங்கர்! "பூவைமேல் எத்தனை பூ!" எனும் ஈற்றடிக்கு மூன்று அழகிய இன்னிசை வெண்பா வடித்து அசத்திவிட்டீர்கள். வாழ்த்துகள். தொடர்ந்து பாடங்களைக் கவனித்து ஈற்றடிக்குப் பாடல்கள் புனையுமாறும் கோருகிறேன். நன்றி.<BR/><BR/>அகரம்.அமுதாஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-16063969840397361472008-12-09T08:43:00.000+05:302008-12-09T08:43:00.000+05:30இதே கருத்தமைப்பில் இன்னும் வார்த்தைகளைச் அழகாய் பய...இதே கருத்தமைப்பில் இன்னும் வார்த்தைகளைச் அழகாய் பயன்படுத்த முடியும். இன்னும் யோசனை செய்து கொண்டிருக்கின்றேன். <BR/>எழுதாத ஒரு காதல் கதையின் முதல் இரண்டு அத்தியாயங்களும் கடைசி அத்தியாயமும்! இலக்கணப் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்! முடிந்தால், திருத்தவும்!<BR/><BR/>பூப்பூவாய் பூத்திருக்கும் பூக்களெல்லாம் பூவுனக்கே<BR/>பூவுந்தன் புன்னகை என்றும் எனக்கே<BR/>மலரெல்லாம் சூட்டி உனதழகைப் பாடினேன்<BR/>'பூவைமேல் எத்தனை பூ'<BR/><BR/>'பூவை உனையன்றி வாழ்வேது' என்றேன்நான்<BR/>பூரித்து 'நீயன்றி நானேது' என்றாய்நீ<BR/>பூவையுன் கண்தனில் பூப்பூத்(து) அருவியாக<BR/>பூவைமேல் எத்தனை பூ!<BR/><BR/>-------------------------------<BR/><BR/>பூவுனை சேராமல் தேகமென்று சாயுமோ<BR/>பூவை உனைமணக்க வேறொருவன் ஞாயமோ<BR/>பூவைக்கோர் பூதந்து வாழ்த்துறைக்கச் சென்றுபார்த்தால்<BR/>பூவைமேல் எத்தனை பூ! <BR/><BR/>-----------------------------<BR/><BR/>ஒரு வழியாக தங்கள் பதிவுகளைப் படித்தேன். கல்லூரி வேலைகளுக்கு நடுவில் நேரம் கிடைப்பது அவ்வப்பொழுது கடினமாகிவிடுகின்றது. தங்கள் பாடங்களுக்கு மிக்க நன்றி!Shankar Narayanhttps://www.blogger.com/profile/16306620888666210108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-59914171875500433732008-12-04T16:49:00.000+05:302008-12-04T16:49:00.000+05:30நன்றி நயரேசன் அவர்களே! தாங்கள் சுட்டியுள்ள சிலப்பத...நன்றி நயரேசன் அவர்களே! தாங்கள் சுட்டியுள்ள சிலப்பதிகாரப் பாடலும் தற்குறிப்பேற்ற அணியே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.<BR/><BR/>வணக்கம் சிக்கிமுக்கியாரே!<BR/><BR/>வெண்பா அருமை வாழ்த்துகள். பூவைமேல் எத்தனை பூ என்பதே சரி இடையில் ஒற்று மிகாது.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-71521360374955538792008-12-03T23:15:00.000+05:302008-12-03T23:15:00.000+05:30அகரம் அமுதா! அணிவிளக்கம் தந்தாய்!மிகுவல் லெழுத்தது...அகரம் அமுதா! அணிவிளக்கம் தந்தாய்!<BR/>மிகுவல் லெழுத்தது மேவல் - பகர்ந்தாயே!<BR/>தேவையன்றோ பூவின்முன் பகரமெய் திருத்தமுற<BR/>"பூவின்மேல் எத்தனை'ப்' பூ!"சிக்கிமுக்கிhttps://www.blogger.com/profile/08051585449322627259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-10246308473142344632008-12-03T21:44:00.000+05:302008-12-03T21:44:00.000+05:30அணியும் விளக்கமும் அருமை.கோவலன் மதுரைக்கு வரும்போத...அணியும் விளக்கமும் அருமை.<BR/>கோவலன் மதுரைக்கு வரும்போது நகரின் நிலை வாயிலில் உள்ள கொடிகள் மோலும் கீழும் ஆட்டுவதை, நீ இங்கு வாராதே என்பது போல ஒரு பாடல் சிலப்பதிகாரத்திலே(சரியான்னு தெரியலை) வரும். அதுவும் தற்குறிப்பேற்றணியா??நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com