tag:blogger.com,1999:blog-8567048443502108525.post3965124973995804661..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: பாடம்2 அசை!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-87204673493994284562018-11-20T21:00:25.319+05:302018-11-20T21:00:25.319+05:30மகிழ்ச்சி இதை எப்படி பிரிப்பது
மகிழ்ச்சி இதை எப்படி பிரிப்பது<br />Anonymoushttps://www.blogger.com/profile/09911442883785620614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-1618198114894996952009-09-29T21:05:00.193+05:302009-09-29T21:05:00.193+05:30இராகவன் அவர்களுக்கென் வணக்கங்கள்.!
//// அலுவலகம் ...இராகவன் அவர்களுக்கென் வணக்கங்கள்.!<br /><br />//// அலுவலகம் அலு /வல /கம் -நிரை /நிரை /நேர் - இதற்கு பதில்<br />அலுவலகம் அலு /வ/ ல /கம் -நிரை /நேர்/நேர்/நேர் - இப்படி பிரிப்பது தவறா? /////<br /><br /><br />கண்டிப்பாக தவறேயாகும். அலு/வ/ல/கம் -எனப்பிரிக்க முடிகிறபோது "அ/லு/வ/ல/கம் - என்றும் பிரிக்க இடமிருக்கிறதல்லவா? <br /><br />மாத்திரை அளவுகளை அறிந்துகொண்டீர்களாயின் இதுபோன்ற கேள்விகள் எழாது. அலு/வல/கம் -எனப்பிரிப்பதே விதிமுறைப்படி சரியாகும்.<br /><br /><br />///// விதி : நெடிலுக்குப் பின்வரும் தனிக் குறிலும் ஒற்றுக்குப் பின்வரும் தனிக் குறிலும் நேரசை ஆகும்.<br /><br />இது ரெண்டும் தான் நேரசை காண விதியா? விளக்கவும் //////<br /><br /><br />ஆம். வேறுவிதியிருப்பதாக நான் அறிந்திருக்கவில்லை. நன்றிகள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-48458484733344557052009-09-28T14:05:50.535+05:302009-09-28T14:05:50.535+05:30அமுதா - உங்கள் பாடங்களை இன்றுதான் வாசிக்க ஆரம்பித்...அமுதா - உங்கள் பாடங்களை இன்றுதான் வாசிக்க ஆரம்பித்தேன். பத்தாம் வகுப்பு பள்ளி நினைவுகள் வந்தது. நன்றி .. பயனுள்ளதாக இருக்கிறது, <br /><br />ஒரு சந்தேகம் <br /><br />அலுவலகம் அலு /வல /கம் -நிரை /நிரை /நேர் - இதற்கு பதில்<br />அலுவலகம் அலு /வ/ ல /கம் -நிரை /நேர்/நேர்/நேர் - இப்படி பிரிப்பது தவறா?<br /><br />விதி : நெடிலுக்குப் பின்வரும் தனிக் குறிலும் ஒற்றுக்குப் பின்வரும் தனிக் குறிலும் நேரசை ஆகும். <br /><br />இது ரெண்டும் தான் நேரசை காண விதியா? விளக்கவும்சுபஸ்ரீ இராகவன்https://www.blogger.com/profile/18081323372218830046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-32762703316971223602009-07-27T16:17:28.526+05:302009-07-27T16:17:28.526+05:30அன்புமிகு இரவுப்பறவை அவர்களுக்கு! தங்கள் வருகை எனக...அன்புமிகு இரவுப்பறவை அவர்களுக்கு! தங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் வினாவிற்கான விடை அடுத்த பாடத்தில் உள்ளது. காண்க. தொடர்ந்து வருக. ஆதரவு தருக.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-6019629087238033392009-07-27T11:41:31.217+05:302009-07-27T11:41:31.217+05:30மதிப்புமிகு அகரம்.அமுதா அவர்களுக்கு...
தங்களின் ப...மதிப்புமிகு அகரம்.அமுதா அவர்களுக்கு...<br /><br />தங்களின் பதிவுகள் அருமை,<br /><br />இன்றுதான் படிக்க ஆரம்பித்துள்ளேன்..<br /><br /><br />இரண்டாவது பாடம் முடிந்தது...<br />அனால் <br />வாய்ப்பாட்டில் <br />நாள் மலர் காசு மூன்றும் படித்ததாக நினைவு...<br />விளக்க முடியுமா...<br /><br />நன்றி...இரவுப்பறவைhttps://www.blogger.com/profile/14524342013709949404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-20115308683026260952008-10-13T18:30:00.000+05:302008-10-13T18:30:00.000+05:30வணக்கம்!எனக்கு கொஞ்சம் நேர்பு, நிரைபு பற்றி சொல்ல ...வணக்கம்!<BR/><BR/>எனக்கு கொஞ்சம் நேர்பு, நிரைபு பற்றி சொல்ல முடியுமா? இதுவரை என்னுடைய புரிதலை கீழ்க்காணுங்கள்!<BR/><BR/>காத்திடுமி டரினில்!<BR/><BR/>இந்த வரியில் டரினில் என்பதை டரி|னில் - நிரை | நேர் - நிரைபு என்று எடுத்துக்கொள்ளலாமா?<BR/><BR/>இதுவே நிரை | நிரை என்று வந்தால் என்ன செய்வது?<BR/><BR/>மேலும்,<BR/>இது போன்று "நேர் | நேர்" மற்றும் "நேர் | நிரை" -க்கும் விளக்கம் தர முடியுமா?ஜகன்https://www.blogger.com/profile/11376160686624553659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-63474619429644070332008-07-18T18:28:00.000+05:302008-07-18T18:28:00.000+05:30திருக்குறள் திருக்/குறள் நிரை/நிரை இதைச் சரியாக எழ...திருக்குறள் திருக்/குறள் நிரை/நிரை இதைச் சரியாக எழுதியுள்ளீர்கள்.<BR/><BR/>கருவாடு= கரு/வா/டு நிரை/நேர்//நேர்<BR/>மணப்பாறை மணப்/பா/றை நிரை/நேர்/நேர்<BR/>தொல்காப்பியம் தொல்/காப்/பியம் நேர்/நேர்/ நிரை இதையும் சரியாய் எழுதியுள்ளீர்கள்.<BR/><BR/>கருவாடு என்ற சொல்லை அசை பிரிக்கும் போது 'கரு' நிரை எனப்பிரிக்கிறீர்கள் அடுத்த அசை நெடிலில் தொடங்குகிறது அல்லவா? நெடிலுக்கு இரண்டு மாத்திரை. ஆதலால் 'வா' என்ற நெடில் தனியசையாகி நேர் வாய்பாடாகிவிடும். அடுத்து 'டு' தனியெழுத்தாக இருப்பதால் அதுவும் நேரசையானது. இதுபோல் மற்றவற்றிற்கும் பிரித்துப் பார்க்கவும்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-51934113868007777402008-07-18T18:11:00.000+05:302008-07-18T18:11:00.000+05:30திருக்குறள்= திருக்/குறள்= நிரை/நிரைகருவாடு= கரு/வ...திருக்குறள்= திருக்/குறள்= நிரை/நிரை<BR/>கருவாடு= கரு/வாடு= நிரை/நிரை<BR/>மணப்பாறை=மணப்/பாறை=நிரை/நிரை<BR/>தொல்காப்பியம்=தொல்/காப்/பியம்=நேர்/நேர்/நிரை<BR/><BR/>சரியா?VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-17325633641899754892008-07-15T09:51:00.000+05:302008-07-15T09:51:00.000+05:30ஆம் விக்னேஷ்வர். தட்டச்சில் பிழையேற்பட்டுவிட்டது. ...ஆம் விக்னேஷ்வர். தட்டச்சில் பிழையேற்பட்டுவிட்டது. சுட்டியமைக்கு நன்றி. தொடர்ந்து பாடத்தைப் படித்து வாருங்கள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-48529936413426812112008-07-14T22:25:00.000+05:302008-07-14T22:25:00.000+05:30நிலாக்குறி நிலாக் /கரி நிரை /நிரைஇது கொஞ்சம் இடிக்...நிலாக்குறி நிலாக் /கரி நிரை /நிரை<BR/><BR/><BR/>இது கொஞ்சம் இடிக்கிறது. எழுத்து பிழையா?VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-23344123138824255252008-05-30T16:15:00.000+05:302008-05-30T16:15:00.000+05:30நந்து! முதலெழுத்து நெடிலாக இருந்தால் அதை ஓர் அசையா...நந்து! <BR/>முதலெழுத்து நெடிலாக இருந்தால் அதை ஓர் அசையாகக் கொள்ளவேண்டும் என்பது விதி. அப்படியானால் வரும் எழுத்து அடுத்த அசையல்லவா? ஆக<BR/>மாரி - நேர் நேர் - தேமா! புரிந்ததா? மீண்டும் மீண்டும் இப்பாடத்தைப் (புரிந்துக் கொள்கின்ற வரை) படிக்கவும்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-12094678058397352732008-05-30T16:03:00.000+05:302008-05-30T16:03:00.000+05:30எனக்கு இது புரியல அமுதா....மாரி மா /ரி நேர் /நேர்ம...எனக்கு இது புரியல அமுதா....<BR/><BR/>மாரி மா /ரி நேர் /நேர்<BR/><BR/>மாரி என்பதை ஒரே வார்த்தையாக கொண்டு நிரை என்று சொல்லக் கூடதா???<BR/>நான் அப்படித்தான் இது வரை புரிந்து வைத்திருக்கிரேன்....Nanda Nachimuthuhttps://www.blogger.com/profile/06568894305049491459noreply@blogger.com