tag:blogger.com,1999:blog-8567048443502108525.post6088463219936295733..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: அறுசீர் மண்டிலம் - 2.agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-44345192581227594592010-03-05T11:40:25.152+05:302010-03-05T11:40:25.152+05:30மிக்க நன்றி அய்யா. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.மிக்க நன்றி அய்யா. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-22738600736909401972010-03-05T10:02:55.466+05:302010-03-05T10:02:55.466+05:30*************
கருவினில் வளரும் பிள்ளை
கருத்தினில் ...*************<br />கருவினில் வளரும் பிள்ளை<br />கருத்தினில் விளங்கும் வாழ்க்கை<br />கரும்பினில் இனிப்பைப் போன்று<br />கசப்பிலும் நன்மை உண்டு<br />வருவதை விரும்பி ஏற்று<br />வாழ்க்கையில் உயர்வைக் காட்டு<br />குருவினைப் பணிந்து போற்று<br />கோவிலாய் மனதை மாற்று.<br />*************<br />பாடலின் ஓசை தடையின்றி அமைந்துள்ளதைப் பாருங்கள்.<br />பாவேந்தரின் பாடலை நினைவூட்டுகிறது.<br />பாராட்டு. நன்றி.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-34824099783938497462010-03-04T21:25:11.031+05:302010-03-04T21:25:11.031+05:30கருவினில் வளரும் பிள்ளை
கருத்தினில் விளங்கும் வாழ்...கருவினில் வளரும் பிள்ளை<br />கருத்தினில் விளங்கும் வாழ்க்கை<br />கரும்பினில் இனிப்பைப் போன்று<br />கசப்பிலும் நன்மை உண்டு<br />வருவதை விரும்பி ஏற்று<br />வாழ்க்கையில் உயர்வைக் காட்டு<br />குருவினைப் பணிந்து போற்று<br />கோவிலாய் மனதை மாற்று.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-41600196424218883862010-02-21T22:15:20.515+05:302010-02-21T22:15:20.515+05:30களைப்புற்ற காலம் என்றே
கருதிட வேண்டா நாளும்
அலைந்த...களைப்புற்ற காலம் என்றே<br />கருதிட வேண்டா நாளும்<br />அலைந்திங்கே பெற்ற பாடம்<br />அனுபவம் தன்னில் உண்டாம்<br />இளையவர் தமக்கே அதனை<br />இயம்பிட வேண்டும் மண்ணை<br />முளைத்த செடியோ அன்றி<br />முற்றிய மரமே காக்கும்.<br /><br />இப்பாடலில்.<br /><br />இளையவர் தமக்கே அதனை - இதில் தேமா வரவேண்டிய இடத்தில் 'அதனை' எனப் புளிமா வந்துள்ளது.<br /><br />இளையவர்க் குதவும் வண்ணம் - என்று மாற்றலாம் அல்லது நீங்கள் விரும்புகின்றவேறு தேமே வரும்படி எழுதிக்கொள்ளலம்.<br /><br />முளைத்த செடியோ அன்றி - இங்கு முளைத்த என்பது புளிமாவாக உள்ளது.<br /><br />'முளைத்திட்ட' என்று மாற்றலாம்.<br /><br />இவை தவிர, மற்றவை அனைத்தும் சரியாக உள்ளன.<br />தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறலாம். எழுத எழுத செப்பமாக வரும்.<br />பாராட்டும் நன்றியும்.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-48557895143183145282010-02-21T21:01:45.702+05:302010-02-21T21:01:45.702+05:301.பெற்றவர் தமக்கே பிள்ளை
பெருமைகள் சேர்ப்ப திங்க...1.பெற்றவர் தமக்கே பிள்ளை<br /> பெருமைகள் சேர்ப்ப திங்கே<br /> கற்றவர் அவையில் நன்றாய்<br /> கற்றவன் இவனே என்று<br /> மற்றவர் கூறக் கேட்க<br /> மனத்தினில் மகிழும் நாளே<br /> உற்றதோர் இன்னல் நீங்கி<br /> உவந்திடும் உள்ளம் அன்றே!<br /><br />2.களைப்புற்ற காலம் என்றே<br /> கருதிட வேண்டா நாளும்<br /> அலைந்திங்கே பெற்ற பாடம்<br /> அனுபவம் தன்னில் உண்டாம்<br /> இளையவர் தமக்கே அதனை<br /> இயம்பிட வேண்டும் மண்ணை<br /> முளைத்த செடியோ அன்றி<br /> முற்றிய மரமே காக்கும்.<br /><br />3.உண்ணாமல் ஒளித்து வைத்து<br /> உறங்காமல் விழித்து நின்று<br /> கண்ணாகக் காக்கும் காசு<br /> காக்காது போகும் ஓர்நாள்<br /> மண்ணாகப் போகும் அந்நாள்<br /> மதிக்காதே உலகம் உன்னை<br /> எண்ணத்தில் கொண்டே இஃதை<br /> என்றைக்கும் இனிதே ஈவாய்!உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-4644571007788377132010-02-21T20:39:17.769+05:302010-02-21T20:39:17.769+05:30குடித்திடும் அப்பா காட்டும்
கூலிக்கு வேலை செல்வேன...குடித்திடும் அப்பா காட்டும் <br />கூலிக்கு வேலை செல்வேன்//<br />எனத்தான் எழுதினேன். மிகவும் கவனக்குறைவோடு எழுதியிருக்கிறேன்.செம்மையாக அமையவில்லை. திருத்திக்கொள்கிறேன்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-77734239219790459022010-02-21T20:35:10.337+05:302010-02-21T20:35:10.337+05:30திரு.வசந்த குமார் அவர்களுக்கு,
தங்களின் மிகச் சிறப...திரு.வசந்த குமார் அவர்களுக்கு,<br />தங்களின் மிகச் சிறப்பான கருத்துக்கள் எனக்கு ஒரு பாடமாகவே அமைந்து விட்டன. [உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எழுதும் போது நானே இப்படி நினைத்ததுண்டு.] ஆயினும் வடிவம் சரியாக வர எளிதான கருத்தையே எடுத்தாள வேண்டிவந்தது.[அடுத்தடுத்த பாக்களும் அப்படியே அமைந்து விட்டது. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், எதைச் சொல்லவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன்.]<br />தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களுக்கென் மனமார்ந்த நன்றி. <br />அன்புடன் உமா.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-24015638776771540912010-02-21T20:20:23.555+05:302010-02-21T20:20:23.555+05:30திரு.தமிழநம்பி அய்யா அவர்களுக்கு
மிக்க நன்றி. தவற...திரு.தமிழநம்பி அய்யா அவர்களுக்கு <br />மிக்க நன்றி. தவறுகளை திருத்திக்கொள்கிறேன்.<br />//அடித்திட வேண்டாம் கேட்பேன்<br />அன்றாடம் இரவு நேரம்//<br />என்று திருத்தியிருந்தேன் ஆயின் எழுதும் போது பழைய படி எழுதியிருக்கிறேன்.<br />மற்றபடி இன்னும் செம்மையாக்க முயல்கிறேன்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-23243112825900002352010-02-20T01:32:39.192+05:302010-02-20T01:32:39.192+05:30பசி + ஊனம் + ஆழிப்பேரலை = மகிழ்ச்சி?
சுட்டிடும் வ...<b>பசி + ஊனம் + ஆழிப்பேரலை = மகிழ்ச்சி?</b><br /><br /><i>சுட்டிடும் வெளியில் ஓர்நாள்<br />.......சுருண்டுநான் கிடந்தேன் பாயில்<br />பட்டினி வயிற்றின் சத்தம்<br />.......பேரலை இரைச்சல் போலே<br />சட்டென சிறுவர் ஓட்டம்<br />.......சென்றது கடலும் உள்ளே<br />கட்டையின் காலும் கீழே <br />.......களிப்பிலே ஒருகால் வட்டம்.</i>அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-22324672872721316252010-02-19T21:54:09.901+05:302010-02-19T21:54:09.901+05:30/////இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டா.../////இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார். ////<br /><br />அய்யய்யோ! நான் எதையும் அகற்றவில்லை. மேலும் அனைவரது பாக்களும் அழகு. வெளுத்துக்கட்டியுள்ளீர்கள். தமிழநம்பி அய்யா அவர்களின் திருத்தங்கள் சிறப்பாக உள்ளது. வாழ்க.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-11064678411812760192010-02-19T21:35:04.299+05:302010-02-19T21:35:04.299+05:30அன்பு தமிழநம்பி ஐயா...
மிக்க நன்றிகள். வெண்பா எழு...அன்பு தமிழநம்பி ஐயா...<br /><br />மிக்க நன்றிகள். வெண்பா எழுதக் கற்றுக் கொள்வதன் மூலமாகத் தளை தட்டாமல் எழுதும் நுட்பம் கைவரப் பெற்று விட்டது என்று நம்பி, 'தமிழ்ப்படத்தின்' ஒரு பாடலுக்கு (ஓ...மக...ஸீயா...) நானே சில வரிகள் இட்டுக்கட்டி எழுதிப் பார்த்தேன்.<br /><br />http://kaalapayani.blogspot.com/2010/01/blog-post_18.html<br /><br />அனைவரும் பார்த்து கருத்து சொன்னால், மகிழ்வேன்.<br /><br />நன்றிகள்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-68940730698230129542010-02-19T20:34:45.311+05:302010-02-19T20:34:45.311+05:30வசந்த குமார்,
உங்களின் எளிமைப் படுத்தம் சிறப்பு.
ந...வசந்த குமார்,<br />உங்களின் எளிமைப் படுத்தம் சிறப்பு.<br />நன்றி.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-8197439526164433762010-02-19T20:23:01.950+05:302010-02-19T20:23:01.950+05:30அன்பு உமா...
பொதுவாக அறிவுரை சொல்லும் வெண்பாக்கள்...அன்பு உமா...<br /><br />பொதுவாக அறிவுரை சொல்லும் வெண்பாக்கள் எனக்கு கொஞ்சம் அலர்ஜியாகவே இருக்கின்றன. எனவே அவற்றைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்வதில்லை. ஆனால், உங்களின் 'குழந்தைக் கல்வி' வெண்பா எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. ரொம்ப வாழ்த்துக்கள்.<br /><br />//[இரவு நேர பள்ளிக்காவது அனுப்பச் சொல்லி ஒரு குழந்தைத்தொழிலாளியின் விண்ணப்பம்] <br /><br />இது எதற்கு..? வெண்பாவிலேயே சரியாகச் சொல்லவில்லையோ என்று ஏன் சந்தேகம்? அப்படி சந்தேகம் இருந்தால் அதைத் தெளிவாக்கும் வரை செப்பனிட வேண்டும் அல்லவா? இது போல் தெளிவுரை கொடுப்பது புலவரின் வேலை இல்லை. அதை வேறொரு கூட்டம் பார்த்துக் கொள்ளும். :)<br /><br />எழுத்தைச் சுவாரசியமாக்கும் வித்தை ஒன்று சொல்லட்டுமா..? ஒரு முழுமையான படைப்பில் மிக அத்தியாவசியமான வார்த்தைகள் (அவன், அங்கே, நான் போன்றன) தவிர பிற வார்த்தைகள் ஒருமுறைக்கு மேல் வராமல் தவிர்த்தல் வேண்டும்.<br /><br />//விடிந்திடும் முன்னே நானும்<br />வீட்டினில் வேலை செய்வேன்<br />குடித்திடும் அப்பா சொல்லும்<br />கூலிக்கு வேலை செய்வேன்<br /><br />இரண்டாவதாய் வரும் 'வேலை செய்வேனு'க்குப் பதில் வேறு உகந்த வார்த்தைகளை எழுத முடியுமா, பாருங்களேன்.<br /><br />நன்றிகள்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-39622269206787963462010-02-19T20:22:17.899+05:302010-02-19T20:22:17.899+05:30அன்பு தமிழநம்பி ஐயா...
நன்றிகள்.
நீங்கள் திருத்த...அன்பு தமிழநம்பி ஐயா...<br /><br />நன்றிகள்.<br /><br />நீங்கள் திருத்திய பின்பு தான் சில மாக்கள் ஓரசைகளாக மட்டுமே நின்று விட்டதைக் கவனிக்க முடிந்தது. நன்றிகள். ஆனால் 'கொண்மூ'வைப் பார்த்ததும் 'திக்'கென்றிருந்தது. கொஞ்சம் மாற்றிக் கொள்ள விரும்புகிறேன். :)<br /><br />நீரினை உண்ணும் கொண்டல்<br />நிலத்தினில் செழிக்கும் வண்டல்<br /><br />மற்ற மாற்றங்கள் பிடித்திருக்கின்றன.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-78886607610300014972010-02-19T15:45:17.874+05:302010-02-19T15:45:17.874+05:30வசந்தகுமார்,
மூன்று வகையிலும் பாடல் எழுதியிருக்கி...வசந்தகுமார்,<br /><br />மூன்று வகையிலும் பாடல் எழுதியிருக்கிறீர்கள். <br />பாராட்டு.<br /><br />மூன்றாம் சீர் தேமா வருமாறு செய்த எளிய திருத்தங்களோடு கீழே காண்க :<br /><br />1. நீரினை உண்ணும் கொண்மூ<br />நிலத்தினில் உதிக்கும் பூழில்<br />வேரினில் மணக்கும் வெட்டி<br />வேனிலில் பெய்யும் மாரி<br />காரிலே காணும் திங்கள்<br />கனியிலே திகட்டாப் பாகல்<br />ஊரிலே இல்லை ஒப்பு<br />உள்ளது பிள்ளை எச்சில்.<br /><br />2. வானென்ற குவளை மேலே<br />வந்தது பொத்தல் கோடி<br />காணென்று சொல்லிப் பெய்த<br />கடும்பனி கோடி கோடி<br />ஊனென்று வெள்ளை வட்டம்<br />உலாவரும் நிலாத் தட்டம்<br />வீணென்று விழுங்கி ஏப்பம்<br />விடும்கரும் துளையோர் மர்மம்.<br /><br />3. ஆனையொன்று தெருவில் ஆங்கே<br />அசைந்தாடி நடந்தே போகும்<br />பானைபோன்ற வயிறு கொண்டு<br />பாதமெனத் தூண்கள் உண்டு<br />நினைத்தாலே ஊரை முட்டும்<br />நின்றாலே வானம் எட்டும்<br />தினையளவே அதற்கு மாந்தன்<br />தும்பிக்கை பிச்சைக் கேட்கும்.<br /><br /><br />(கொண்மூ – மேகம், பூழில் –அகில், திங்கள்- நிலா, பலா –பாகல்)<br /><br />அருமையாகப் பாடல்கள் அமைந்துள்ளன.<br />நன்றி.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-15732436943752241912010-02-19T13:40:41.600+05:302010-02-19T13:40:41.600+05:302.விளச்சீர்/மாங்காய்ச்சீர்+மா+தேமா
விடிந்திடும் ம...2.விளச்சீர்/மாங்காய்ச்சீர்+மா+தேமா<br /><br />விடிந்திடும் முன்னே நானும்<br />வீட்டினில் வேலை செய்வேன்<br />குடித்திடும் அப்பா சொல்லும்<br />கூலிக்கு வேலை செய்வேன்<br />அடித்திட வேண்டாம் கேட்பேன்<br />ஒழிந்திடும் இரவு நேரம்<br />படித்திட வேண்டும் என்னைப்<br />பள்ளிக்கு அனுப்பு அம்மா!<br /><br />நன்றாக அமைந்துள்ளது.<br /><br />மூன்றாம் வரியில் முதற் சீருக்கும் நான்காம் சீருக்கும் மோனை அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.<br />(அடித்திட....ஒழிந்திடும்)<br /><br />நன்றி.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-22826492507782010342010-02-19T13:35:44.018+05:302010-02-19T13:35:44.018+05:30****உழைப்பினில் உயர்வைக் காண்பாய்
உண்மையே வெல்லும்...****உழைப்பினில் உயர்வைக் காண்பாய்<br />உண்மையே வெல்லும் ஏற்பாய்<br />இளைஞனே வாழ்வில் வெற்றி<br />விளைந்திடும் நேர்மை தன்னில்<br />களைந்திடு சோர்வை என்றும்<br />காத்திரு பொறுமை யோடு<br />கைவரக் கூடும் நாளை<br />வையகம் போற்றும் வாழ்வு.<br /><br />அமைப்பு சரியாக உள்ளது.<br />நான்காம் அடி முதற்சீரில் எதுகை அமைத்து எழுதினால் இன்னும் சிறக்கும்.<br />( உழைப்பினில், இளைஞனே,களைந்திடு வரையில்சரி. நான்காம் அடி முதற்சீர் 'கைவரக்' எதுகை அமையாதுள்ளது.)<br />எளிதில் திருத்திக் கொள்ளலாம்.<br />நன்றி.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-23466749412151605452010-02-19T13:27:48.668+05:302010-02-19T13:27:48.668+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-2367778931675497712010-02-19T13:27:03.467+05:302010-02-19T13:27:03.467+05:30வாவ். திரு.வசந்த குமார். பாக்கள் மிக மிக அருமை. வா...வாவ். திரு.வசந்த குமார். பாக்கள் மிக மிக அருமை. வாழ்த்துக்கள்உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-80611870998163036862010-02-19T13:22:46.767+05:302010-02-19T13:22:46.767+05:30அறுசீரில் அகவல் ஆக்க
.....அழைத்தாரே தமிழர் ஆசான்
ம...அறுசீரில் அகவல் ஆக்க<br />.....அழைத்தாரே தமிழர் ஆசான்<br />மறுக்காமல் மண்டிலந் தன்னில்<br />.....மகிழ்வோடு மனதைத் தாரீர்<br />சிறுபிள்ளை சிந்தாய்ச் சிந்தும்<br />.....சிலகாலம் பாடம் கேட்டும்<br />வெறும்வாயும் விளையாட் டாக<br />.....வெண்டலையில் வெண்பா பாடும்.<br /><br />அவனடிமை ஐயா, வருக, வணக்கம்.<br />நீங்கள் விளம்/மாங்காய் + மா + தேமா என்ற அமைப்பில் (இரண்டாம் வகை) எழுதியிருக்கிறீர்கள்.<br />நன்றாக இருக்கிறது. அறுசீர் மண்டிலம்-2இல்<br />முதல் வகையிலும் மூன்றாம் வகையிலும் பா எழுதுங்கள்.<br />'வெண்டளை' எனத் திருத்திவிடுக. நன்றி.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-28880572677720924402010-02-19T13:13:28.629+05:302010-02-19T13:13:28.629+05:301. நீரினை உண்ணும் முகில்
நிலத்தினில் உதிக்கும் அகி...1. நீரினை உண்ணும் முகில்<br />நிலத்தினில் உதிக்கும் அகில்<br />வேரினில் மணக்கும் வெட்டி<br />வேனிலில் பெய்யும் மழை<br />காரிலே காணும் நிலா<br />கனியிலே திகட்டாப் பலா<br />ஊரிலே இல்லை ஒப்பு<br />உள்ளது பிள்ளை எச்சில்.<br /><br />2. வானென்ற குவளை மேலே<br />வந்தது பொத்தல் கோடி<br />காணென்று சொல்லிப் பெய்த<br />கடும்பனி கோடி கோடி<br />ஊனென்று வெள்ளை வட்டம்<br />உலாவரும் நிலாத் தட்டம்<br />வீணென்று விழுங்கி ஏப்பம்<br />விடும்கரும் துளையோர் மர்மம்.<br /><br />3. ஆனையொன்று வீதியில் ஆங்கே<br />அசைந்தாடி நடந்தே வரும்<br />பானைபோன்ற வயிறு கொண்டு<br />பாதமெனத் தூண்கள் உண்டு<br />நினைத்தாலே ஊரை முட்டும்<br />நின்றாலே வானம் எட்டும்<br />தினையளவே அதற்கு மாந்தன்<br />தும்பிக்கை பிச்சைக் கேட்கும்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-7714528740340720062010-02-19T12:05:28.596+05:302010-02-19T12:05:28.596+05:30வெண்டலையில் வெண்பா பாடும்.
வெண்டலையில் - மாற்றா...வெண்டலையில் வெண்பா பாடும். <br /><br />வெண்டலையில் - மாற்றாக<br /><br />வெள்ளோசை வெண்பா பாடும்<br />எனலாமா? [வெள்ளோசை - வெண்பாவிற்குரிய ஓசை என்பதுதானே பொருள்?]உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-85634855377742944102010-02-19T12:01:42.347+05:302010-02-19T12:01:42.347+05:30திரு.அவனடிமையாருக்கு என் வணக்கம். மீண்டும் தங்கள் ...திரு.அவனடிமையாருக்கு என் வணக்கம். மீண்டும் தங்கள் பாணியில் பாக்கள். சிறப்பு. மகிழ்ச்சி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-7934142649253508442010-02-19T11:27:00.020+05:302010-02-19T11:27:00.020+05:301. விளச்சீர்+மா+தேமா
உழைப்பினில் உயர்வைக் காண்பாய...1. விளச்சீர்+மா+தேமா<br /><br />உழைப்பினில் உயர்வைக் காண்பாய்<br /> உண்மையே வெல்லும் ஏற்பாய்<br />இளைஞனே வாழ்வில் வெற்றி<br /> விளைந்திடும் நேர்மை தன்னில்<br />களைந்திடு சோர்வை என்றும்<br /> காத்திரு பொறுமை யோடு<br />கைவரக் கூடும் நாளை<br /> வையகம் போற்றும் வாழ்வு.<br /><br />2.விளச்சீர்/மாங்காய்ச்சீர்+மா+தேமா<br /><br />விடிந்திடும் முன்னே நானும்<br /> வீட்டினில் வேலை செய்வேன்<br />குடித்திடும் அப்பா சொல்லும்<br /> கூலிக்கு வேலை செய்வேன்<br />அடித்திட வேண்டாம் கேட்பேன்<br /> ஒழிந்திடும் இரவு நேரம்<br />படித்திட வேண்டும் என்னைப்<br /> பள்ளிக்கு அனுப்பு அம்மா!<br />[இரவு நேர பள்ளிக்காவது அனுப்பச் சொல்லி ஒரு குழந்தைத்தொழிலாளியின் விண்ணப்பம்]உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-540243295046013752010-02-18T23:12:54.555+05:302010-02-18T23:12:54.555+05:30திருத்தம் பொருத்தமாகவும் இருக்கிறது. மிக்க நன்றி அ...திருத்தம் பொருத்தமாகவும் இருக்கிறது. மிக்க நன்றி அகரம் அமுதா அவர்களே. <br /><br />மேலும் ஒரு ஐயம்:<br /><br />கடைசி அடியில் நான்காவதான சீர் ’வெண்டலையில்’ - கூவிளங்காய்-ஆக மற்ற முதற்சீர்களையும், நான்காம் சீர்களையும் (உ.: ‘வெறும்வாயும்’ , ‘சிலகாலம்’ - புளிமாங்காய்) ஒத்து வராததாக இருக்கிறதே. <br /><br />இது சரியா ?அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.com