tag:blogger.com,1999:blog-8567048443502108525.post6296994774043328072..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்- 7agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-13326315361552579602018-06-27T12:31:01.576+05:302018-06-27T12:31:01.576+05:30இப்பாடலின் பொருள் வேண்டுகிறேன்.இப்பாடலின் பொருள் வேண்டுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/09986932431804655509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-65559494989909537652010-03-18T16:19:45.892+05:302010-03-18T16:19:45.892+05:30தமிழ்த்தோட்டத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி.தமிழ்த்தோட்டத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-6158387661660284902010-03-18T09:49:23.663+05:302010-03-18T09:49:23.663+05:30அருமை வாழ்த்துக்கள்அருமை வாழ்த்துக்கள்Tamilparkshttp://tamilparks.50webs.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-44893650081025839632010-03-16T08:34:21.740+05:302010-03-16T08:34:21.740+05:30சிக்கிமுக்கியார், அண்ணாமலையார் மற்றும் (காமக்கவிஞர...சிக்கிமுக்கியார், அண்ணாமலையார் மற்றும் (காமக்கவிஞர்)வசந்தகுமார் அவர்களின் பாக்கள் அருமை அருமை.<br /><br />சிக்கிமுக்கியாரின் அணில் பாடலும் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. வாழ்த்துக்கள் அய்யா!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-71370198696960626542010-03-14T23:55:36.507+05:302010-03-14T23:55:36.507+05:30சிக்கிமுக்கி ஐயா,
உங்கள் பாடல்கள் சரியாக உள்ளன.சிக்கிமுக்கி ஐயா,<br /><br />உங்கள் பாடல்கள் சரியாக உள்ளன.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-7951511133824425612010-03-14T23:54:28.945+05:302010-03-14T23:54:28.945+05:30வசந்த குமார் ஐயா,
முதல் வகைப்பாடல் அமைப்பு சரியே.
...வசந்த குமார் ஐயா,<br />முதல் வகைப்பாடல் அமைப்பு சரியே.<br /><br />///சகாரா மணலில் மணந்த<br />மொத்த மலர்களும்///<br /><br />கருத்துச் செப்பத்திற்காக மாற்றம் செய்வது நல்லது.<br /><br />இரண்டாம் வகைப் பாடலில் ஆறு சீர்களும் மாச்சீராக இருக்க வேண்டுமல்லவா?<br />கூரைகீழ்த் - கூவிளம் ஆகிறது. மாற்றிவிடுக.<br /><br />அன்பார்ந்த வசந்த குமார், <br />முப்பாலைப் படித்த நான், காமத்துப்பால் எழுதக் கூடாதென்ற கருத்தினன் அல்லன்.<br />அதில் மட்டுமே முனைந்து மூழ்க வேண்டா மென்பதே<br />என் கருத்து.<br /><br />நீங்கள் குறிப்பிட்ட கண்ணன் வெண்பா படித்துப் பின்னூட்டமிடுகிறேன்.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-63718238178373632082010-03-14T23:39:02.502+05:302010-03-14T23:39:02.502+05:30****************
உணர்வி லூறுந் தமிழாம்!
உரமாய் ஆகு...****************<br />உணர்வி லூறுந் தமிழாம்!<br />உரமாய் ஆகும் தமிழாம்!<br />சுணக்கம் போக்கும் தமிழாம்!<br />தூய அன்னைத் தமிழாம்!<br />கணப்பு உலைகள் போலே<br />கொடுமை காணக் கொதித்துப்<br />பிணக்கு நீக்கிக் கலகப்<br />பிணியைப் போக்கும் மருந்தாம்!<br />********************<br />அண்ணாமலை ஐயா,<br />சரியாக உள்ளது.<br />இரண்டாம் வகைப் பாடலும் எழுதிடுக.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-41758984696678729932010-03-14T23:23:57.180+05:302010-03-14T23:23:57.180+05:30முதல் வகை :
சின்னஞ் சிறுஅணில் நீயே
....சிறுகூ ரொல...முதல் வகை :<br /><br />சின்னஞ் சிறுஅணில் நீயே<br />....சிறுகூ ரொலியில் அலற <br />என்ன எதற்கென யாங்கள்<br />....எண்ணி அறிந்திட வந்தால்<br />முன்னே மரத்தினில் ஏறி<br />....முகந்தரை பார்த்திட மாறி<br />பின்னே மறைந்துநின் றார்ப்பாய்<br />....பெரும்புதிர் உன்றனின் செய்கை!<br /><br />இரண்டாம் வகை :<br /><br />தன்னந் தனிய னெனினும்<br />....தரையில் அறிவு கொளுத்த<br />அன்பு தெளிவு கொண்டே<br />....ஆழ ஆய்ந்து உண்மை<br />இன்ன தென்று கண்டே<br />....எடுத்துச் சொல்ல நெஞ்சில்<br />முன்னம் உறுதி ஏற்பாய்!<br />....மூடம் ஒழியச் செய்வாய்சிக்கிமுக்கிhttps://www.blogger.com/profile/08051585449322627259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-65613785398370553772010-03-14T23:21:27.231+05:302010-03-14T23:21:27.231+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சிக்கிமுக்கிhttps://www.blogger.com/profile/08051585449322627259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-57664069254022564062010-03-14T15:37:12.942+05:302010-03-14T15:37:12.942+05:301. நித்தம் கருவிழி எண்ணம்
நீங்கிடா நெஞ்சில் அடங்கா...1. நித்தம் கருவிழி எண்ணம்<br />நீங்கிடா நெஞ்சில் அடங்காச்<br />சத்தம் அலைபோல் எழும்பிச்<br />சகாரா மணலில் மணந்த<br />மொத்த மலர்களும் கட்டி<br />முடித்த பரிசினை வாங்கிக்<br />கொத்தாய்க் கொடுத்தேன், இதழில்<br />கன்னம் பதித்து இனிப்பாய்.<br /><br />2. மேகம் திரண்ட மாலை<br />மின்னல் தெறித்த வேளை<br />மோகம் கிளர்ந்த போது<br />மேனி நடுங்கும் நேரம்<br />வேகம் கொண்ட மழைநீர்<br />வெப்பப் பகலில் படர்ந்துத்<br />தாகம் தணிக்கும் கூரைகீழ்த்<br />தானும் ததும்பும் காமம்.<br /><br />அன்பு தமிழ்நம்பி ஐயா...<br /><br />ஆசிரியப்பா மண்டலங்களுக்கு நன்றிகள்.<br /><br />தாங்கள் உன்னத நோக்கத்திற்குக் கற்பித்த முறைகளைக் காமம் எழுதப் பயன்படுத்திக் கொண்டமைக்கு வருந்தியிருப்பீர்கள். அதற்குப் பரிகாரமாகக் கண்ணன் பற்றிச் சில வெண்பாக்கள் எழுதி வைத்திருக்கிறேன். அனைவரும் பார்த்துக் கருத்துச் சொன்னால் மகிழ்வேன்.<br /><br /><a href="http://kannansongs.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81." rel="nofollow">கண்ணன் கனியமுது.</a><br /><br />நன்றிகள்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-22719317276065303782010-03-13T18:25:49.936+05:302010-03-13T18:25:49.936+05:30தமிழாள்!
உணர்வி லூறுந் தமிழாம்!
உரமாய் ஏகிய தமிழ...தமிழாள்!<br /><br />உணர்வி லூறுந் தமிழாம்!<br />உரமாய் ஏகிய தமிழாம்!<br />அணங்கு மவளே தமிழாம்!<br />அன்னை நிகராம் தமிழாம்!<br />கணப்பு உலைகள் போலே<br />கொடுமை காணக் கொதித்துப்<br />பிணக்கு நீக்கிக் கலகப்<br />பிணியைப் போக்கும் மருந்தாம்!<br /><br />பாவடிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-41770224620708627342010-03-12T14:04:40.467+05:302010-03-12T14:04:40.467+05:30மிக்க நன்றிகள் தமிழநம்பி அய்யா மற்றும் தோழி உமா அவ...மிக்க நன்றிகள் தமிழநம்பி அய்யா மற்றும் தோழி உமா அவர்களே!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-10732859414364893512010-03-12T10:43:31.551+05:302010-03-12T10:43:31.551+05:30தங்கள் பாக்கள் மிக அருமை. வாழ்த்துக்கள்.தங்கள் பாக்கள் மிக அருமை. வாழ்த்துக்கள்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-46361651209027852112010-03-12T10:40:43.227+05:302010-03-12T10:40:43.227+05:30//அழகிய ஏக்கம். எனக்கும் மீட்டுத்தர வேண்டிக்கொள்ளு...//அழகிய ஏக்கம். எனக்கும் மீட்டுத்தர வேண்டிக்கொள்ளுங்கள்.<br /> ஆமாம். குழந்தைகளின் கள்ளமில்லா குதூகலத்தை அனைவருக்கும் அருள இறைவனை வேண்டுவோம்.<br /><br />பாராட்டுக்கு நன்றி திரு.அமுதா.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-29114821199356326322010-03-12T09:56:41.729+05:302010-03-12T09:56:41.729+05:30ஆன்பார்ந்த அ.அ.,
அருமையான மாச்சீர் மண்டிலங்கள்.ஆன்பார்ந்த அ.அ.,<br /><br />அருமையான மாச்சீர் மண்டிலங்கள்.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-73485066845088968472010-03-12T07:59:47.320+05:302010-03-12T07:59:47.320+05:30முழுதும் மாச்சீரால் இயன்ற இரண்டாம் வகைப் பா!
பால...முழுதும் மாச்சீரால் இயன்ற இரண்டாம் வகைப் பா!<br /><br /><br />பாலைப் போன்ற நெஞ்சம்;<br />பளிங்கு போன்ற மேனி;<br />சேலை ஒக்கும் கண்கள்;<br /> சிலந்தி வலையாய்ப் பார்வை;<br />மாலை வானின் மஞ்சல்<br /> மங்கை மேனி வண்ணம்;<br />நூலை ஒத்த இடைமேல்<br /> நுங்கு (இ)ரண்டு தங்கும்!<br /><br />சோலை என்ற ஒன்றைச்<br /> சுழலும் இடையில் வைத்துச்<br />சேலை சுற்றிய தென்றல்;<br /> தெருவில் நடக்கும் மின்னல்;<br />காலை தோன்றும் நிலவு;<br /> கண்முன் உலவும் கனவு;<br />ஆளைக் கொல்லும் அழகி;<br /> அவள்தான் என்றன் மனைவி!<br /><br />பூமன் வடிக்க ஒன்னாப்<br /> பூவை அவளை என்றன்<br />மாமன் வடித்தான் நன்றாய்;<br /> மலரம் பேந்தி நிற்கும்<br />காமன் என்னும் கள்வன்<br /> கரும்பு வில்லை உடைக்க<br />மாமன் எனக்குத் துணையாய்<br /> மஞ்சம் சேர்ந்தாள் மங்கை;<br /><br />தேடிக் காற்றும் தோற்கும்<br /> சேரும் உடலிற் பிளவை;<br />நாடிக் காமன் நிற்பான்<br />நங்கை மலர்க்கண் அம்பை;<br />ஆடிக் காற்றாய் நானும்<br /> ஆடும் போது நாணம்<br />கூடிக் கண்கள் மூடும்;<br /> கூந்தல் போர்வை ஆகும்!<br /><br />இதழில் இதழைச் சேர்ப்பாள்;<br /> இன்பத் தேனை வார்ப்பாள்;<br />குதலை மொழியால் என்னைக்<br /> கொஞ்சம் கொன்று தீர்ப்பாள்;<br />எதையோ சொல்லும் கண்கள்<br /> என்னைத் தின்று தீர்க்கப்<br />புதிதாய்ப் பிறந்தேன் நானும்<br /> பூக்கும் இன்பத் தாலே!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-58760870895006609632010-03-11T19:20:10.553+05:302010-03-11T19:20:10.553+05:30தோழி உமா அவர்களின் பாக்கள் பொன்னென, வைரமென மின்னுக...தோழி உமா அவர்களின் பாக்கள் பொன்னென, வைரமென மின்னுகின்றன. பாட்டோடு பொருளும், பொருளோடு பாட்டும் இழைந்துவர அவர்பாடும் திறன்கண்டு வியக்கிறேன். வாழ்க.<br /><br />......குலுங்கச் சிரிக்கும் அழகை<br />எட்டிப் பார்க்கும் இறைவா<br />எனக்கும் மீட்டுத் தா!தா!........<br /><br /><br />அழகிய ஏக்கம். எனக்கும் மீட்டுத்தர வேண்டிக்கொள்ளுங்கள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-5849377656947865802010-03-11T19:12:39.888+05:302010-03-11T19:12:39.888+05:30போக்கிலி ஆரியக் கூட்டம்
பூந்தமிழ் நூல்களைப் போட்டு...போக்கிலி ஆரியக் கூட்டம்<br />பூந்தமிழ் நூல்களைப் போட்டுத்<br />தீக்கிரை யாக்கிய போதும்<br />சிதைந்திடாச் செந்தமிழ்த் தாயே!<br />மாக்கடல் பேரலை யோடும்<br />மண்ணதிர் உற்ற பொழுதும்<br />தாக்குப் பிடித்துநீ வாழ்ந்து<br />தழைத்தனை பார்மிசை நன்றே.<br /><br />தொல்காப் பியமாய்ப் பிறந்து<br />திருக்குற ளாகத் தவழ்ந்து<br />ஒல்காச் சிலம்பாய் வளர்ந்தாய்<br />உயர்கம் பனாலே உயர்ந்தாய்<br />பல்காப் பியமும் பிறங்கப்<br />பைந்தமி ழாகிச் சிறந்த<br />தொல்தமிழ் அன்னாயே!வாழி!<br />தூநறைச் சுவையென வாழி!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-64865904822543804562010-03-11T19:08:40.904+05:302010-03-11T19:08:40.904+05:30தமிழநம்பி சொன்னது…
/////மிசை, மீதில் இரண்டும் கரு...தமிழநம்பி சொன்னது…<br /><br />/////மிசை, மீதில் இரண்டும் கருத்தால் ஒன்றாக உள்ளதால், பார்மிசை நன்றே - என்று மாற்றலாம்<br />அல்லது விருப்பப்படி வேறுவகையிலும் மாற்றலாம்.<br /><br />வெண்டளைக் கட்டுப்பாட்டைக் கவனிக்க!<br />அன்னாய்!வாழி<br />தூநறைச் சுவையே வாழி!//////<br /><br /><br /><br />தவறுகளைச் சுட்டியமைக்கு நன்றிகள் அய்யா! தளைகளைச் சரிசெய்து விடுகின்றேன். 'பார்மிசை நன்றே' என்பதே சிறப்பாக உள்ளமையால் அப்படியே குறித்துக்கொள்கின்றேன்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-23266122776561430172010-03-11T19:05:56.355+05:302010-03-11T19:05:56.355+05:30தமிழநம்பி சொன்னது…
///// அ.அ. ஐயா,
முதலில்...தமிழநம்பி சொன்னது…<br /><br /> ///// அ.அ. ஐயா,<br /> முதலில் எழுதியுள்ள மூன்று மண்டிலப் பாடல்களிலும்<br /> ஈற்றுச்சீர் மாங்காய்ச்சீராக உள்ளனவே!<br /><br /> அ.சீ.ம - 4 பாடலா?////<br /><br /><br />ஆம் அய்யா! தாங்கள் முந்தைய மறுமடலில் கேட்டுக்கொண்டதற்கிணங்க அ.சீ.ம -4ல் மறுமொழிப்பகுதியில் இட்டுவிட்டேன். இங்கிருந்துநீக்கி விடுகிறேன். நன்றிகள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-81721941584297405152010-03-11T18:39:41.054+05:302010-03-11T18:39:41.054+05:30*********
சிட்டுக் குருவிக் கூட்டம்
சிரிக்கும் சின...*********<br />சிட்டுக் குருவிக் கூட்டம்<br />சிரிக்கும் சின்னத் தோட்டம்<br />பட்டப் பகலில் நிலவு<br />படிக்க வந்த தோற்றம்<br />கொட்டி விட்ட மணிபோல்<br />குலுங்கச் சிரிக்கும் அழகை<br />எட்டிப் பார்க்கும் இறைவா<br />எனக்கும் மீட்டுத் தாதா!<br />**********<br />அருமை.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-51103641370905766572010-03-11T18:33:04.315+05:302010-03-11T18:33:04.315+05:30**********
கண்ணே மணியே வாவா
கனவின் வடிவே வாவா
அன்ப...**********<br />கண்ணே மணியே வாவா<br />கனவின் வடிவே வாவா<br />அன்பே வாழ்வின் வேராம்<br />அறிவே மூச்சுக் காற்றாம்<br />பண்பாய் வாழப் பழகு<br />பசியைப் பிணியை விரட்டு<br />உண்மை நேர்மை உழைப்பு<br />உன்னில் இருந்தால் சிறப்பு.<br /><br /><br />பண்ணும் இனிமைத் தமிழில் <br />படிக்க பேச விரும்பு<br />மண்ணைப் பெண்ணை மாற்றார்<br />மனத்தை மதிக்கப் பழகு<br />எண்ணந் தன்னில் ஈரம்<br />ஈகை பொறுமை இருந்தால்<br />வண்ணங் கலந்து வாழ்வும்<br />வளமாய் நிறைவாய் விளங்கும்.<br />***************<br />இரண்டு பாடல்களும் அருமை!<br />முதல் பாடல் சிறப்பு.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-43025107200821558852010-03-11T18:28:27.012+05:302010-03-11T18:28:27.012+05:30****
போக்கிலி ஆரியக் கூட்டம்
பூந்தமிழ் நூல்களைப் ப...****<br />போக்கிலி ஆரியக் கூட்டம்<br />பூந்தமிழ் நூல்களைப் போட்டுத்<br />தீக்கிரை யாக்கிய போதும்<br />சிதைந்திடாச் செந்தமிழ்த் தாயே!<br />மாக்கடல் பேரலை யோடும்<br />மண்ணதிர் உற்ற பொழுதும்<br />தாக்குப் பிடித்துநீ வாழ்ந்து<br />தழைத்தனை பார்மிசை மீதில்.<br /><br />தொல்காப் பியமாய்ப் பிறந்து<br />திருக்குற ளாகத் தவழ்ந்து<br />ஒல்காச் சிலம்பாய் வளர்ந்தாய்<br />உயர்கம் பனாலே உயர்ந்தாய்<br />பல்காப் பியமும் பிறங்கப்<br />பைந்தமி ழாகிச் சிறந்த<br />தொல்தமிழ் அன்னாய்!வாழி!<br />தூநறைச் சுவையே வாழி!<br />***********<br />மிசை, மீதில் இரண்டும் கருத்தால் ஒன்றாக உள்ளதால், பார்மிசை நன்றே - என்று மாற்றலாம்<br />அல்லது விருப்பப்படி வேறுவகையிலும் மாற்றலாம்.<br /><br />வெண்டளைக் கட்டுப்பாட்டைக் கவனிக்க!<br />அன்னாய்!வாழி<br />தூநறைச் சுவையே வாழி!தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-216073938011892902010-03-11T18:14:48.890+05:302010-03-11T18:14:48.890+05:30**********
தங்கச் சிலையே, தமிழே,
தாவும் மரையே,அழகே...**********<br />தங்கச் சிலையே, தமிழே,<br />தாவும் மரையே,அழகே<br />நங்கையர் நாடு நலனே<br />நயனில் நிலையினர் உள்ளார்<br />இங்கவர் எண்ணம் இழிய<br />இடியென் றெழுந்த எழிலே<br />பொங்கு புகழொடு பெண்மை<br />பொலிந்திட வந்தனை வாழி<br />*************<br />சரியாக உள்ளது.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-81079546366884622992010-03-11T17:53:15.875+05:302010-03-11T17:53:15.875+05:30அ.அ. ஐயா,
முதலில் எழுதியுள்ள மூன்று மண்டிலப் பாடல்...அ.அ. ஐயா,<br />முதலில் எழுதியுள்ள மூன்று மண்டிலப் பாடல்களிலும்<br />ஈற்றுச்சீர் மாங்காய்ச்சீராக உள்ளனவே!<br /><br />அ.சீ.ம - 4 பாடலா?தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.com