tag:blogger.com,1999:blog-8567048443502108525.post6536964316785402430..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: மூன்றாம் தலைப்பு : இயற்கையின் இனிமை!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-34380307722708655692010-04-04T18:24:19.969+05:302010-04-04T18:24:19.969+05:30//காணக்கண் கோடி வேண்டும்//
படிக்க படிக்க
ச...//காணக்கண் கோடி வேண்டும்//<br /><br />படிக்க படிக்க<br /><br />சான்றோர் வழக்குகளை அறிந்தால் இந்த வகையான பிழைகளைத் தவிர்க்க இயலும்<br /><br />நன்றி அய்யா<br /><br />இங்கே எந்த வகையான புணர்ச்சியால் வலி மிகுந்தது என்பதை அறிய விரும்புகின்றேன் அய்யா.<br /><br />நான்காம் வேற்றுமை தொகை என்னும் காரணத்தாலா ?<br /><br />பெயரெச்சத்திற்குப் பின் ஒற்று மிகாது என்பது சரி தானே அய்யாதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-64882106906822053092010-04-02T15:53:26.326+05:302010-04-02T15:53:26.326+05:30அப்பாதுரை ஐயா,
நீங்கள்,
///எனக்குத் தோன்றியது வெறு...அப்பாதுரை ஐயா,<br />நீங்கள்,<br />///எனக்குத் தோன்றியது வெறும் கற்பனை தான். நான் போதிக்கவில்லை///<br /> - என்பதை முதலிலேயே குறிப்பிட்டு எழுதியிருந்தால், தெளிவாகியிருக்கும்.<br /><br />அதை விடுக.<br /><br />தொடர்ந்து எழுதுவதைப் படித்து, ஆக்கமான புதிய கற்பனையோடு பாக்கள் எழுதுக. <br /><br />அடுத்து வரப்போகும் எழுசீர் மண்டிலம் எழுத வருக!<br />விளக்கத்திற்கு நன்றி.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-20592988881489932232010-04-02T15:44:59.903+05:302010-04-02T15:44:59.903+05:30///செய்யுட்களில் செறிவான நடை கொண்டு வருவது எப்படி,...///செய்யுட்களில் செறிவான நடை கொண்டு வருவது எப்படி, தமிழ்ச் சொற்களின் உபயோகம் போன்ற வேறு நுண்மையான விடயங்களைப் பற்றியும் பயில்விக்க எண்ணம் உள்ளதா ? ///<br /><br />செய்யுளைச் சிறப்பாக எழுத பண்டைத் தமிழ் நூல்களையும், பாரதி, பாவேந்தர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றோரின் நூல்களையும் படித்துப் பழக வேண்டும். <br />சில நுணுக்கங்களைப் பின்னர் விளக்கும் எண்ணம் உள்ளது.<br /><br />தூயதமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல் பாட்டிற்கு மதிப்பளிக்கும்.<br />புதிய சொற்களா, பழைய சொற்களா என்பதைப் பாவலரே தீர்மானிக்க வேண்டும்.<br />எதுவானாலும் தமிழ்ச் சொற்களாக இருத்தலே சிறப்பு. <br />நடைச்சிறப்பு சொற்சிறப்பு யாப்பழகு அனைத்தும் அவரவர் ஈடுபாட்டையும் இலக்கிய இலக்கணப் பயிற்சியையும் பொறுத்துச் சிறப்பாக அமையும்.<br /><br />முயற்சியுடன் பயின்றால் யாராலும் நன்றாக எழுத முடியும்.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-33214442655339611762010-04-01T23:01:20.331+05:302010-04-01T23:01:20.331+05:30கற்பனை கொள்கையாகுமா? ஆனாலும், சரி தவறென்று தீர்ப்ப...கற்பனை கொள்கையாகுமா? ஆனாலும், சரி தவறென்று தீர்ப்பு சொல்ல நாம் யார்? இது தான் இயற்கையென்று தீர்ப்பளிக்க நமக்கென்ன தகுதி? எனக்குத் தோன்றியது வெறும் கற்பனை தான். நான் போதிக்கவில்லை.<br /><br />என் (பிழையான) பாடலையும் மற்ற படைப்புகளோடு சேர்த்ததே எனக்கு நிறைவைத் தருகிறது. நன்றி. நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-77012821857483390252010-04-01T21:15:38.729+05:302010-04-01T21:15:38.729+05:30தமிழநம்பி அவர்களே: சிறப்பாக தொகுத்து, திருத்தங்களை...தமிழநம்பி அவர்களே: சிறப்பாக தொகுத்து, திருத்தங்களையும் அளித்துள்ளீர்கள். வீட்டு/அலுவலகப் பணியினிடையில் இதற்கும் நேரம் ஒதுக்கியது உங்கள் நல்ல உள்ளத்தின் வெளிப்பாடு. மிக்க நன்றி.<br /><br /><i>வருத்தம் வருத்தா வகையில் திருத்தி<br />கருத்துஞ் சிலவுரைத் தீர்.</i><br /><br />இதற்கும் நன்றி.<br /><br />இலக்கணப் பிழை திருத்தங்களுடன், செய்யுட்களில் செறிவான நடை கொண்டு வருவது எப்படி, தமிழ்ச் சொற்களின் உபயோகம் போன்ற வேறு நுண்மையான விடயங்களைப் பற்றியும் பயில்விக்க எண்ணம் உள்ளதா ? <br /><br />இப்போது புழக்கத்தில் உள்ள தமிழ் சொற்களை (அது தூய தமிழாய் இருந்தாலும்) உபயோகிப்பது சிறப்பா? இல்லை ”சற்றே” பண்டைய (தாயிருந்தாலும், நன்றாக விளங்கிக் கொள்ளக்கூடிய) தூய தமிழ்சொற்களைப் பயன்படுத்துவது சிறப்பா ?<br /><br />எ/கா: சிக்கிமுக்கியாரின் படைப்புகளில் சொற்செறிவும், அதேபோல் உங்களின், அகரம் அமுதரின் பாக்களின், இதே தளத்தில் ஓரிரு வருடங்கள் முன்பு எழுதியவருடைய படைப்புகளின் சொற்செறிவும், நடைச்செறிவும் (என்னையும் சேர்த்து) பலரின் பாக்களில் இல்லை என்பது என் எண்ணம், இது சரியா ?<br /><br />நன்றி.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.com