tag:blogger.com,1999:blog-8567048443502108525.post73887132217075339..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: பாடம்19 அசைச்சீர்!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-59327528269379485492008-08-25T11:17:00.000+05:302008-08-25T11:17:00.000+05:30நிச்சயம் படைப்புகள் வெளிவரும். சில காலம் பொருத்துக...நிச்சயம் படைப்புகள் வெளிவரும். சில காலம் பொருத்துக் கொள்ளுங்கள் தோழரே!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-71894480322239838952008-08-25T09:55:00.000+05:302008-08-25T09:55:00.000+05:30மிக்க மகிழ்வை உணர்கிறேன் அமுதா அவர்களே.கவிஞர் இருவ...மிக்க மகிழ்வை உணர்கிறேன் அமுதா அவர்களே.<BR/>கவிஞர் இருவரின் படைப்புகளை எதிர்பார்த்து,<BR/>தியாகராஜன்.தியாகராஜன்https://www.blogger.com/profile/02726219388613682529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-88417088133236611992008-08-24T07:14:00.000+05:302008-08-24T07:14:00.000+05:30தன்னை வருத்தித் தவங்கிடந்து பெற்றெடுத்தஉன்னை மடிசு...தன்னை வருத்தித் தவங்கிடந்து பெற்றெடுத்த<BR/>உன்னை மடிசுமந்(து) ஓம்பிவளா் -தந்தையவா்<BR/>சொல்லுக் கிணையுண்டோ? தொல்லுலகில் வேறுண்டோ<BR/>உள்ளிருள் நீக்கும் ஒளி?<BR/><BR/>வருக! நண்பா் தியாகராஜன் அவா்களே தங்களின் ஓா் விருப்பத்தை நான் நிறைவேற்றி விட்டேன், மற்றொன்றை நண்பா் இரத்தினகிரி நிறைவேற்றுவார் என எதி பார்க்கிறேன் நன்றிஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-50500755158607028212008-08-23T16:49:00.000+05:302008-08-23T16:49:00.000+05:30ஆஹா அற்புதம் அனைத்தும் அருமை.எனக்குத்தான் எழுத்தெர...ஆஹா அற்புதம் அனைத்தும் அருமை.<BR/>எனக்குத்தான் எழுத்தெரியவில்லை.<BR/>கவிஞர் ரத்தினகிரியார், வெண்பாபுலி அமுதா, பாத்தென்றலார் அனைவரின் படைப்புகளும் மிகச் சிறப்பாக உள்ளன.<BR/>ஒரு வேண்டுகோள்:<BR/>கீழ்க்காணும் கருத்தைக் கொண்ட வெண்பாக்களை நீங்கள் அனைவரும் தத்தமது பாணியில் படைத்தளிக்க வேண்டுகிறேன் (கருத்து ஏஎற்புடையதாக இருந்தால்!).<BR/><BR/>1) தந்தையாரின் பொன்சொல்லே உள்ளிருளை நீக்கும் ஒளி.<BR/>2)ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்களே உள்ளிருளை நீக்கும் ஒளி.தியாகராஜன்https://www.blogger.com/profile/02726219388613682529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-34357457959670677792008-08-22T10:44:00.000+05:302008-08-22T10:44:00.000+05:30அல்வழி நீக்கும் அறிவுசால் நல்வழியும்இல்வழி வீடருளு...அல்வழி நீக்கும் அறிவுசால் நல்வழியும்<BR/>இல்வழி வீடருளும் இன்குறளும் -சொல்வழி<BR/>தொல்லை பலநீக்குந் தொன்னூலாம் நாலடியும்<BR/>உள்ளிருள் நீக்கும் ஒளி!<BR/><BR/>அகரம்.அமுதாஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-67855774121650493732008-08-20T18:13:00.000+05:302008-08-20T18:13:00.000+05:30அனைத்தும் அருமையான வெண்பாக்கள்.அனைத்தும் அருமையான வெண்பாக்கள்.ரத்தினகிரிhttps://www.blogger.com/profile/09266275566666414680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-30791791794164417312008-08-20T16:20:00.000+05:302008-08-20T16:20:00.000+05:30பட்டைத் திருநாமம் பட்டுப்பொன் னாடைகளால்முட்டும் மத...பட்டைத் திருநாமம் பட்டுப்பொன் னாடைகளால்<BR/>முட்டும் மதியிருட்டு முற்றழியா! -கொட்டிவைத்த<BR/>பல்லா யிரம்பாட்டுப் பாலைத் தருந்தமிழே<BR/>உள்ளிருள் நீக்கும் ஒளி!<BR/><BR/>காரிருளை நீக்கக் கதிரும் பனிநிலவும்<BR/>வேரிருளை வெல்ல விழும்மழையும் -ஆறறிவால்<BR/>நெல்லிப் பழமுண்டு நீடுய்யத் தேன்தமிழே<BR/>உள்ளிருள் நீக்கும் ஒளி!<BR/><BR/>பாத்தென்றல்.முருகடியான்பாத்தென்றல் முருகடியான்https://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-75533868845500409162008-08-20T16:16:00.000+05:302008-08-20T16:16:00.000+05:30மந்திரங் கோடி மழைபோல் பொழிந்தாலும்எந்திரம் கீழில்ல...மந்திரங் கோடி மழைபோல் பொழிந்தாலும்<BR/>எந்திரம் கீழில்லா எச்சிலையும் -உந்திவரும்<BR/>வெள்ளிக் கதிராற்றல் வீசா; திருமுறைகள்<BR/>உள்ளிருள் நீக்கும் ஒளி!<BR/><BR/>மாட்டை வழிநடத்த மாழை மரவேலி<BR/>போட்டுப் பொறியடக்கும் பூமாந்தா! -வீட்டுநிலை<BR/>உள்ளித் திரிவீர் உணர்ந்தறிய வள்ளலுரை*<BR/>உள்ளிருள் நீக்கும் ஒளி!<BR/><BR/>வள்ளல்* -வள்ளலார்<BR/><BR/>பாத்தென்றல்.முருகடியான்பாத்தென்றல் முருகடியான்https://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-72308923365137394332008-08-20T16:07:00.000+05:302008-08-20T16:07:00.000+05:30நல்ல முன்னேற்றம் ஜிவா! கலக்குங்க!அடிதோய் இருளை அக...நல்ல முன்னேற்றம் ஜிவா! கலக்குங்க!<BR/><BR/>அடிதோய் இருளை அகற்றா விளக்கைக்<BR/>கடிதேற்றி வைப்பதனால் கங்குல் -மடிந்திடுமோ?<BR/>நள்ளிருள் நீக்கவரும் ஞாயிறாம் தீங்குறளே<BR/>உள்ளிருள் நீக்கும் ஒளி!<BR/><BR/>அகரம்.அமுதாஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-60839970088794555962008-08-20T06:46:00.000+05:302008-08-20T06:46:00.000+05:30புள்ளி மயிலேறி அள்ளி யருள்தரும்வள்ளிக் கணவன் வசீகர...புள்ளி மயிலேறி அள்ளி யருள்தரும்<BR/>வள்ளிக் கணவன் வசீகரனைக் கொள்ளியெனக்<BR/>கொள்ளத்தான் காண்பேனோ பூத்திருக்கும் தாமரையில்<BR/>உள்ளிருள் நீக்கும் ஒளி.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-17233654919004181662008-08-19T18:06:00.000+05:302008-08-19T18:06:00.000+05:30மாட்டை வழிநடத்த மாழை மரவேலிபோட்டுப் பொறியடக்கும் ப...மாட்டை வழிநடத்த மாழை மரவேலி<BR/>போட்டுப் பொறியடக்கும் பூமாந்தா! -வீட்டுநிலை<BR/>உள்ளித் திரிவீர் உணர்ந்தறிய வள்ளலுரை*<BR/>உள்ளிருள் நீக்கும் ஒளி!<BR/><BR/>வள்ளல்* -வள்ளலார்<BR/><BR/>பாத்தென்றல்.முருகடியான்பாத்தென்றல் முருகடியான்https://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-69906625043296805702008-08-19T18:03:00.000+05:302008-08-19T18:03:00.000+05:30மந்திரம் கோடி மழைபோல் பொழிந்தாலும்எந்திரம் கீழில்ல...மந்திரம் கோடி மழைபோல் பொழிந்தாலும்<BR/>எந்திரம் கீழில்லா எச்சிலையும் -உந்திவரும்<BR/>வெள்ளிக் கதிராற்றல் வீசா திருமுறைகள்<BR/>உள்ளிருள் நீக்கும் ஒளி!<BR/><BR/>பாத்தென்றல். முருகடியான்பாத்தென்றல் முருகடியான்https://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-49262703238454039442008-08-19T16:38:00.000+05:302008-08-19T16:38:00.000+05:30மிக்க நன்றி கிரி! ஈற்றடிக்கு வெண்பா எழுதலாம் தானே!...மிக்க நன்றி கிரி! ஈற்றடிக்கு வெண்பா எழுதலாம் தானே!?அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-4411949709440092122008-08-18T19:41:00.000+05:302008-08-18T19:41:00.000+05:30அகரம் அமுதா கலக்குங்க :-)அகரம் அமுதா கலக்குங்க :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-43488768905533888612008-08-18T18:49:00.000+05:302008-08-18T18:49:00.000+05:30தகுந்த முறையில் மாற்றியமைத்தமைக்கு மிக்க நன்றி நண்...தகுந்த முறையில் மாற்றியமைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.ரத்தினகிரிhttps://www.blogger.com/profile/09266275566666414680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-27239510218551197372008-08-18T18:20:00.000+05:302008-08-18T18:20:00.000+05:30அழகிய வெண்பாவை அளித்தமைக்கு வாழ்த்துகள் தோழரே! முத...அழகிய வெண்பாவை அளித்தமைக்கு வாழ்த்துகள் தோழரே! முதலடியில் மூன்றாம் நான்காம் சீர்களின் இடையில் தளைதட்டுவதைக் கவனித்தீரா?<BR/><BR/>கள்ளுண்டு ஆடிடவே<BR/>புணர்ந்தால் கள்ளுண் டாடிடவே என்றாகி வெண்டளை சிதைவுறும். ஆகவேஇப்படி மாற்றியமைக்கலாம் என நினைக்கிறேன். தங்களின் ஒப்புதலோடு:-<BR/><BR/>கள்ளமிலா நெஞ்சமும் கள்ளுண்டே ஆடிடப்<BR/>பள்ளியிலும் பள்ளியிலும் பாடவரும் - துள்ளுதமிழ்<BR/>தெள்ளுதமிழ் வள்ளுவன் நற்குறட் பாநலமே<BR/>உள்ளிருள் நீக்கும் ஒளி!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-37839661446472520492008-08-18T09:50:00.000+05:302008-08-18T09:50:00.000+05:30கள்ளமிலா நெஞ்சமும் கள்ளுண்டு ஆடிடவேபள்ளியிலும் பள்...கள்ளமிலா நெஞ்சமும் கள்ளுண்டு ஆடிடவே<BR/>பள்ளியிலும் பள்ளியிலும் பாடவரும் - துள்ளுதமிழ்<BR/>தெள்ளுதமிழ் வள்ளுவன் நற்குறட் பாநலமே<BR/>உள்ளிருள் நீக்கும் ஒளி!<BR/><BR/>பள்ளி - கல்விநிலையம், படுக்கையறை. ;)ரத்தினகிரிhttps://www.blogger.com/profile/09266275566666414680noreply@blogger.com