tag:blogger.com,1999:blog-8567048443502108525.post747448166524127869..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: 32.வேற்றுமையணி!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-52397905718044810252009-01-22T16:46:00.000+05:302009-01-22T16:46:00.000+05:30அதுஎன் கடமை நண்பரே! முயற்சி திருவினையாக்கும்.அதுஎன் கடமை நண்பரே! முயற்சி திருவினையாக்கும்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-45393495914866934252009-01-22T16:31:00.000+05:302009-01-22T16:31:00.000+05:30மிக்க நன்றி அமுதா. எனது வெண்பாக்களை பொறுமையாக அழகா...மிக்க நன்றி அமுதா. எனது வெண்பாக்களை பொறுமையாக அழகாக திருத்தி செம்மைப் படுத்தும் உங்களுக்கு ஆயிரம் நன்றிகள். சிறிது முன்னேற்றம் கண்டு வருகிறேன் என்றே நினைக்கிறேன். <BR/><BR/>என்னைப் போன்ற கவிதை வாசனை இல்லாதவனுக்கும் கூட மூன்று நாட்களில் மூன்று வெண்பா எழுதவைத்த உங்கள் பதிவுகளுக்கு நன்றி.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-13440248527257980762009-01-22T16:02:00.000+05:302009-01-22T16:02:00.000+05:30மீண்டுமோர் அழகிய முயற்சி! வாழ்த்துகள்.திருத்திய வெ...மீண்டுமோர் அழகிய முயற்சி! வாழ்த்துகள்.<BR/><BR/>திருத்திய வெண்பா:-<BR/><BR/>கோபம் எனும்தீ இறையெனக் கீந்த<BR/>சாப மெனவுறுத்தும் போதெலாம் - லோபியின்<BR/>கண்மணி தாமரைக் கண்ணாற் சிரித்திடத்<BR/>தண்ணென மாறும் தழல் !அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-74729821951925249042009-01-22T12:20:00.000+05:302009-01-22T12:20:00.000+05:30அமுதா... என் முயற்சி...கோபமெனும் பெருந்தீ இறையெனக்...அமுதா... என் முயற்சி...<BR/><BR/>கோபமெனும் பெருந்தீ இறையெனக் களித்த<BR/>சாபமென் றுறுத்தும் போதெலாம் - லோபியின்<BR/>கண்மணி தாமரைக் கண்களால் சிரித்திடத்<BR/>தண்ணென மாறும் தழல் !Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-27122092529965519502008-12-26T17:46:00.000+05:302008-12-26T17:46:00.000+05:30வருகைக்கும் வேற்றுமையணியைப் பற்றிய குறட்கும் மிக்க...வருகைக்கும் வேற்றுமையணியைப் பற்றிய குறட்கும் மிக்க நன்றிகள் முகவை அவர்களே!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-54614364377937462692008-12-26T13:25:00.000+05:302008-12-26T13:25:00.000+05:30கைப்பொருள் அற்ற வறியோர் மெய்ப்பொருள்தேறாத் துறவிக்...கைப்பொருள் அற்ற வறியோர் மெய்ப்பொருள்<BR/>தேறாத் துறவிக்கு மேல்<BR/><BR/>கைப்பொருள் இல்லாத மனிதரும், மெய்பொருள் காணாத் துறவியும் அவரவர் பொருள் (உணவு, ஞானம்) குறித்து வாடுவர்.<BR/><BR/>வறியவருக்கு உணவு எவர் கொடுத்தாலும் வயிற்றுத் துன்பம் நீங்கி விடும். ஆனால் மெய்ஞானம் அவ்வாறு எளிதில் கிட்டுவதில்லை. :-)))முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com