tag:blogger.com,1999:blog-8567048443502108525.post8192276745063022111..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: கலிமண்டிலம்! 4agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-10094242039624344682016-08-26T18:59:27.000+05:302016-08-26T18:59:27.000+05:30திகழ்கா,திகழ்மதி அர்த்தம் வேண்டும் தோழா் திகழ்கா,திகழ்மதி அர்த்தம் வேண்டும் தோழா் மதுரை சிவா..https://www.blogger.com/profile/18038682867827945148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-19381793024850799322010-06-23T11:30:42.247+05:302010-06-23T11:30:42.247+05:30திரு.அகரம் அமுதனாரே!!
தங்களது திருத்தம் இன்னும் நன...திரு.அகரம் அமுதனாரே!!<br />தங்களது திருத்தம் இன்னும் நன்றாகவும், மிகப் பொருத்தமாகவும் உள்ளது!<br />மிக்க நன்றிகள் ஐயா!<br /><br />திரு.அவனடிமை ஐயா அவர்களின் பா வடிக்கும்<br />திறன் பற்றி சொல்லவும் வேண்டுமோ!<br />அருமை ஐயா!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-23158593150400713322010-06-21T20:20:46.198+05:302010-06-21T20:20:46.198+05:30தளை திருத்தி...:
காதல் கருத்தைக் கவிழ்த்திடு...தளை திருத்தி...:<br /><br />காதல் கருத்தைக் கவிழ்த்திடும் கண்ணிமை<br />நோதலே பெற்றவர்க் கு.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-87484499736876324052010-06-21T19:39:29.757+05:302010-06-21T19:39:29.757+05:30காதல் கருத்தைக் கவிழ்த்திடும் கண்ணிமை
நோதல் ...காதல் கருத்தைக் கவிழ்த்திடும் கண்ணிமை<br />நோதல் பெற்றவர்க் கு.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-83788040966658596022010-06-18T10:30:24.449+05:302010-06-18T10:30:24.449+05:30ஒரு வேளை இப்படி மாற்றலாமோ?
காதல் புரிவீர் கனவை நி...ஒரு வேளை இப்படி மாற்றலாமோ?<br /><br />காதல் புரிவீர் கனவை நிறைப்பீர்<br />சாதல் தொலைப்பீர் சரியென் றழைப்பீர்<br />நோதல் விடுப்பீர் நுதியாய்ச் சொலிப்பீர்<br />ஆதல் இதனால் அதனால் புகுவீர்!<br /><br />நுதி -கூர்மையான அறிவுagaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-12823197475669257342010-06-18T10:26:08.302+05:302010-06-18T10:26:08.302+05:30அண்ணாமலை..!! சொன்னது…
சரியாய்க் காண விசாலமான ...அண்ணாமலை..!! சொன்னது…<br /><br /> சரியாய்க் காண விசாலமான அறிவு நெற்றியில்<br /> புலப்படுவதால் தான் நுதலாய் சொலிப்பீர்<br /> என்று கூறினேன் ஐயா!<br /><br /><br />ஓ! தாங்கள் கூறும் விளக்கம் அருமை. ஆனால் உவமை பொருந்துமா என்பது எனக்குத் தெரியவில்லை. நன்றிகள்agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-86920002830444329222010-06-16T19:49:35.810+05:302010-06-16T19:49:35.810+05:30சரியாய்க் காண விசாலமான அறிவு நெற்றியில்
புலப்படுவத...சரியாய்க் காண விசாலமான அறிவு நெற்றியில்<br />புலப்படுவதால் தான் நுதலாய் சொலிப்பீர் <br />என்று கூறினேன் ஐயா!<br />நன்றிகள்!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-83135546468891529392010-06-15T10:18:16.393+05:302010-06-15T10:18:16.393+05:30அண்ணாமலையாரின் பா அருமை. ஓர் ஐயம்
நுதலாய் சொலிப்ப...அண்ணாமலையாரின் பா அருமை. ஓர் ஐயம்<br /><br />நுதலாய் சொலிப்பீர் =நுதல் -நெற்றி அல்லவா? அல்லது வேறு பொருளில் அமைத்திருக்கின்றீர்களா? அறியத் தரவும்.agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-58164028569986356202010-06-13T20:05:38.520+05:302010-06-13T20:05:38.520+05:30காதல் புரிவீர் கனவை நிறைப்பீர்
சாதல் தொலைப்பீர் சர...காதல் புரிவீர் கனவை நிறைப்பீர்<br />சாதல் தொலைப்பீர் சரியென் றழைப்பீர்<br />நோதல் விடுப்பீர் நுதலாய் சொலிப்பீர்<br />ஆதல் இதனால் அதனால் புகுவீர்!<br /><br />நன்றிகள்!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-14175385094311481522010-06-11T14:03:03.179+05:302010-06-11T14:03:03.179+05:30அருமை. அருமை. அவனடியாரின் சிறுதொழில் பற்றிய பாக்கள...அருமை. அருமை. அவனடியாரின் சிறுதொழில் பற்றிய பாக்கள் அழகுற அமைந்துள்ளன. வாழ்கagaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-37567821979048820522010-06-11T07:04:59.490+05:302010-06-11T07:04:59.490+05:30ஈற்றடியின் எதுகைப் பிழையை திருத்த:
‘மறந்தீர் மரபை...ஈற்றடியின் எதுகைப் பிழையை திருத்த:<br /><br />‘மறந்தீர் மரபை வருவான் எமனே!’ என மாற்றிக் கொள்ள வேண்டுகிறேன்.<br /><br />நன்றி.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-52188375555591812822010-06-09T18:45:06.693+05:302010-06-09T18:45:06.693+05:30பொறிதா னியங்கி பெருகும் உலகில்
சிறுகைத் தொழில்வாழ்...பொறிதா னியங்கி பெருகும் உலகில்<br />சிறுகைத் தொழில்வாழ் நிபுணர் சிதைந்து<br />வறுமை அடைந்தார் வழித வறிநாம்<br />ஒருசேர்ந் தவர்கை யொடித்தல் முறையோ?<br /><br />பன்னாட் டவர்க்கு பணத்தாற் சலுகை<br />மின்னல் விரைவில் விதிகள் விலக்கு<br />இன்னாட் டவரோ இடரால் துடிப்பர்<br />உண்ணா திருந்தூ ழலில்சோர்ந் திடுவர்.<br /><br />பைகள், துணிகள் பலநூ தனவ<br />கைகள் குடைகள் கழுத்தில் அணிந<br />கைகள் கருத்தைக் கவர்ந்தொ ளிருமுண்<br />மைகள் வலிக்கும் மனமோ துடிக்கும்<br /><br />ஏழை வயிற்றின் எழுச்சிக் கனலில்<br />வீழும் விரைவில் வெளிநாட் டடிமைச்<br />சூழல் விலகும் சுகமும் மலரும்<br />வாழத் துணிவர் வளமும் பெறுவர்<br /><br />புத்தம் புதுவ டிவினில் பொருட்கள்<br />மொத்த விலைக்குள் முதலோ டிலாபம்<br />சுத்தத் தரத்தில் சரக்கைச் சிறப்பாய்<br />விற்பார் வலையால் வெளிநாட் டிலுமே<br /><br />போற்றும் வடிவில் பொருள்கள் படைக்க<br />ஆற்றல் அரும்ப அரும்வாய்ப் பளிப்போம்<br />கூட்டு முயல்வில் குறைகள் களைந்து<br />ஏற்று மதியை எளிதாக் கிடுவோம்<br /><br />அறத்தை அழிக்கும் அரசாட் சியரே<br />பிறநாட் டினிலே பெருவங் கியிலே<br />திருட்டுப் பணத்தைத் திறமாய்ப் பதுக்கி<br />வளர்ந்த மரபை மறப்பது சரியோ?அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-22679918495382309912010-05-31T10:12:41.766+05:302010-05-31T10:12:41.766+05:30இரா. வசந்த குமார். சொன்னது…
அன்புள்ள ஆசிரியர்...இரா. வசந்த குமார். சொன்னது…<br /><br /> அன்புள்ள ஆசிரியர்களே...<br /><br /> அபிராமி அந்தாதிப் பாக்கள் என்ன பா வகை என்று அறிய விரும்புகிறேன். சொல்லுங்களேன்.<br /><br /><br />கட்டளைக் கலித்துறை அய்யா!<br /><br />அபிராமி அந்தாதி முழுவதையும் படிக்க இங்குச் செல்க<br /><br />http://library.senthamil.org/004.htm#homeagaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-88042319816793424472010-05-31T10:05:37.384+05:302010-05-31T10:05:37.384+05:30அன்புள்ள உமா! முதலில் எழுதியுள்ள பா ஓசையும் பொருள்...அன்புள்ள உமா! முதலில் எழுதியுள்ள பா ஓசையும் பொருள் நயமும் பொருந்தவில்லை. ஆயினும் அதைத்தாங்களே புரிந்து கொண்டு திருத்தி அமைத்தமை கற்கை ஆற்றலைக் காட்டுகிறது. வாழ்க.agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-35661719778256248142010-05-30T18:55:35.435+05:302010-05-30T18:55:35.435+05:30அன்புள்ள ஆசிரியர்களே...
அபிராமி அந்தாதிப் பாக்கள்...அன்புள்ள ஆசிரியர்களே...<br /><br />அபிராமி அந்தாதிப் பாக்கள் என்ன பா வகை என்று அறிய விரும்புகிறேன். சொல்லுங்களேன்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-88049679868825904332010-05-30T12:59:28.186+05:302010-05-30T12:59:28.186+05:30முதல் பாவில் முதற்சீர் நெடிலோசையின்றி அமைந்துவிட்ட...முதல் பாவில் முதற்சீர் நெடிலோசையின்றி அமைந்துவிட்டது.<br />மாற்றி அமைத்துள்ளேன். <br /><br />கருநா டகத்தில் தலைகா விரியாய்<br />திரிவே யிணிலே திகழ்கா விரியே<br />வருமே யகண்டே தமிழ்நா டதிலே<br />பெருந்'தை' விளைந்தே பெருக்கம் தருமே!உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-6922230752009199252010-05-29T15:35:53.490+05:302010-05-29T15:35:53.490+05:30காவி ரியும்மா மலையைக் கடந்தே
காவி ரியுந்தான் நடந்த...காவி ரியும்மா மலையைக் கடந்தே<br />காவி ரியுந்தான் நடந்தே மெதுவாய்<br />தாவி டுதேபே ரலையோ(டு) அகண்டே<br />தைவி ளையநந் தமிழ்நா டதிலே!உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.com