tag:blogger.com,1999:blog-8567048443502108525.post163434743056324855..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: புதுமையும் எளிமையும்!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-65192008983139506152009-08-17T10:15:13.695+05:302009-08-17T10:15:13.695+05:30வெடித்திடும் குண்டு மழைபொழிய வானே
மடியில்வி மானங்...வெடித்திடும் குண்டு மழைபொழிய வானே <br />மடியில்வி மானங்கள் தாங்கிக் - கெடுத்தாய்<br />மடிபவர் கூக்குரல் உன்னருகில் எட்டிப்<br />பிடிக்குதோ எங்களின் ஓலம் ?<br /><br />ஐயா, வாழ்த்துக்கு மிக்க நன்றி,மிக அருமை உங்கள் பா.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-37318340781776215842009-08-11T16:46:36.481+05:302009-08-11T16:46:36.481+05:30அவனடியாருக்கு! அத்துயரத்தைத் துய்ப்பவனுக்கே அதன் வ...அவனடியாருக்கு! அத்துயரத்தைத் துய்ப்பவனுக்கே அதன் வலிபுரியும், அழகாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.<br /><br />வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுபவர்களில் நீங்களும் ஒருவர். வாழ்க!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-7262024522785688372009-08-11T12:11:25.884+05:302009-08-11T12:11:25.884+05:30//உமா கூறியது...
புகைப் படத்திற்கான வெண்பா.
மானம் ...//உமா கூறியது...<br />புகைப் படத்திற்கான வெண்பா.<br /><i>மானம் இழந்தெமது மண்னை மறந்திங்கு<br />வானமே கூரையாய் வந்துற்றோ மெம்மை<br />இரவில்கொல் லும்அரவம், நண்பகலில் நிற்கும்<br />மரமும் நிழலை மறுத்து.</i>//<br /><br />மனதைத் தொடும் வண்ணம் பாவிசைத்தீர். நன்றி. <br /><br />பாதிக்கப்பட்ட அப்பாவி அகதிகள் வானத்தைப் பார்த்து கேட்பது போல ஒரு கற்பனை:<br /><br /><b>வெடித்திடும் குண்டு மழைபொழிய வானே <br />மடியில்வி மானங்கள் தாங்கிக் - கெடுத்தாய்<br />மடிபவர் கூக்குரல் உன்னருகில் எட்டிப்<br />பிடிக்குதோ எங்களின் ஓலம் ?<br /></b><br /><br />* 'பிடிக்குதோ' என்பதை 'விரும்புகிறாயோ (வானமே)' என்றும் 'உன்னைத் தொட்டதோ' என்றும் கொள்ளலாம்.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-9228248785158628012009-08-09T12:16:58.031+05:302009-08-09T12:16:58.031+05:30புகைப் படத்திற்கான வெண்பா.
மானம் இழந்தெமது மண்னை ...புகைப் படத்திற்கான வெண்பா.<br /><br />மானம் இழந்தெமது மண்னை மறந்திங்கு<br />வானமே கூரையாய் வந்துற்றோ மெம்மை<br />இரவில்கொல் லும்அரவம்,நண்பகலில் நிற்கும் <br />மரமும் நிழலை மறுத்து.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-71441110146828171232009-08-05T16:32:56.636+05:302009-08-05T16:32:56.636+05:30கத்தும் கடல்நீரைக் காச்சிச் சுருக்கிவிட்டால்
முத்த...கத்தும் கடல்நீரைக் காச்சிச் சுருக்கிவிட்டால்<br />முத்துப் பரல்பொல் முறுவலிக்கும் –புத்தமுதாய்<br />உண்ணத் தரும்பாவில் உண்மைத் தமிழிருந்தால்<br />இன்னல் அகலும் இனி!பாத்தென்றல் முருகடியான்https://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-77678510272313417462009-08-05T16:31:26.605+05:302009-08-05T16:31:26.605+05:30சொடக்கைத் திறந்தால் சுடரும் விளக்கில்
வடக்கின் மொழ...சொடக்கைத் திறந்தால் சுடரும் விளக்கில்<br />வடக்கின் மொழிபடிக்க வைத்தார் –குடத்தேனில்<br />நன்னீர்போல் நஞ்சிட்ட நாடகத்தை நாமறிந்தால்<br />இன்னல் அகலும் இனி!<br /><br />ஆற்றல் அருளரசே! அன்னைத் தமிழனங்கை<br />ஏற்றும் இனவுணர்வின் ஏந்தலே! –கூற்றுதைக்க<br />எண்ணும் மரபுப்பா இன்பம் கொடுப்பதனால்<br />இன்னல் அகலும் இனி!பாத்தென்றல் முருகடியான்https://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-46042292108159952342009-08-05T16:30:59.346+05:302009-08-05T16:30:59.346+05:30எண்ணிச் செயல்முடிக்கும் ஏற்றம் பெருகுவதால்
பன்னித்...எண்ணிச் செயல்முடிக்கும் ஏற்றம் பெருகுவதால்<br />பன்னித் தமிழெழுதிப் பண்பழிவான் –என்முன்னே<br />கன்னல் தனித்தமிழ்நூல் காட்சிக் கிருப்பதனால்<br />இன்னல் அகலும் இனி!<br /><br />பாட்டுத் தமிழறிந்து பண்பாட்டுச் சீரறிந்து<br />கேட்டுக் குழைத்திருந்த கீழறிவு –ஆற்றுப்பா<br />எண்ணி எழுத இளைஞர் எழுவதனால்<br />இன்னல் அகலும் இனி!பாத்தென்றல் முருகடியான்https://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-82525706410091044122009-08-05T16:10:51.676+05:302009-08-05T16:10:51.676+05:30நம்பிக்கை ஊட்டும் வரிகள் வாழ்த்துக்கள் திகழ்மிளிர்...நம்பிக்கை ஊட்டும் வரிகள் வாழ்த்துக்கள் திகழ்மிளிர்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-20441787135028865582009-08-05T16:01:14.343+05:302009-08-05T16:01:14.343+05:30முடமாக்கும் நம்பிக்கை எல்லாம் உயர்வின்
தடைக்கற்க ள...முடமாக்கும் நம்பிக்கை எல்லாம் உயர்வின்<br />தடைக்கற்க ளாகும் ! அறிவைத் துணையாக்கொண்(டு)<br />என்றும் எதிலும்நாம் இங்கே செயல்புரிந்தால்<br />இன்னல் அகலும் இனி!<br />-----------<br /><br />நன்றி அகரம் அமுதா அவர்களேதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-11694763356512716662009-08-03T22:16:39.370+05:302009-08-03T22:16:39.370+05:30சிறப்பு! வியக்க வைக்கிறீர்கள் உமா அவர்களே!சிறப்பு! வியக்க வைக்கிறீர்கள் உமா அவர்களே!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-56410102853325274632009-08-03T21:30:28.723+05:302009-08-03T21:30:28.723+05:30தன்னந் தனியாய் எனைவிட்டுத் தாய்வீட்டில்
உன்னை யிரு...தன்னந் தனியாய் எனைவிட்டுத் தாய்வீட்டில்<br />உன்னை யிருத்திய 'ஆடி'போ யிற்றேசிறு<br />மின்னல் இடையாளுன் கன்னல் மொழியால்நம்<br />இன்னல் அகலும் இனி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-1936170920603650122009-08-02T23:34:47.284+05:302009-08-02T23:34:47.284+05:30வருக! தமிழ நம்பி அவர்களே! தங்கள்வருகை மகிழ்வளிக்கி...வருக! தமிழ நம்பி அவர்களே! தங்கள்வருகை மகிழ்வளிக்கிறது. சொற்பிழையைப் பொறுத்தருள்க. திருத்திக்கொண்டேன்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-39647761511408321312009-08-02T21:17:34.296+05:302009-08-02T21:17:34.296+05:30அகரம் அமுதா அவர்களே!
பாராட்டுகள்!
நிறைய பேரை வெண்ப...அகரம் அமுதா அவர்களே!<br />பாராட்டுகள்!<br />நிறைய பேரை வெண்பா எழுத வைத்திருக்கிறீர்கள்!<br /><br />அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்... என்று பாடலில் முதலடி இறுதிச்சீர் வரும் என்று எனக்கு நினைவு. சரிபார்த்துக் கொள்ளவும்.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-87176936604565018752009-08-02T20:08:24.837+05:302009-08-02T20:08:24.837+05:30////அவனடிமை கூறியது...
உங்கள் தடவில், பக்திப்பா ...////அவனடிமை கூறியது... <br /><br />உங்கள் தடவில், பக்திப்பா தடை எதுவும் இல்லையே ?/////<br /><br />மடையுண்டோ வங்க வளர்கடற்கு? சந்த<br />நடையுண்டோ செய்யும் நவீன கவிக்கு?<br />தொடையுண்டோ பூத்த புதுக்கவியில்? இங்குத்<br />தடையுண்டோ பக்திசொலத் தான்?<br /><br /><br />////பாவும் தமிழுமினிப் பாம்.//////<br /><br />அட... அட...<br /><br />அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவல்ல<br />நட்டாலும் நண்பல்லர் நண்பல்லர்<br />கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு<br />சுட்டாலும் வெண்மை தரும்.<br /><br /><br /><br /><br />இருபாட் டியற்றி இயம்பினீர் இன்பம்<br />தருபாட்டீ தென்பேன் துணிந்து!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-23977597677907649602009-08-02T19:43:23.013+05:302009-08-02T19:43:23.013+05:30உங்கள் தடவில், பக்திப்பா தடை எதுவும் இல்லையே ?
இத...உங்கள் தடவில், பக்திப்பா தடை எதுவும் இல்லையே ?<br /><br />இதோ ஒரு நிரை, அதன் ஈற்றுச் சொல்லில் தொடங்கிய ஒரு நேர்;<br /><br />கருத்தில் புதுமை பெரிதாக இல்லையென்றாலும், எளிமையாக எழுத எண்ணி, நம் உண்மையான (தமிழ்த்) தலைவனுக்கு சமர்ப்பணம் (உங்கள் 'பாழ்' ஈற்றடியை சிறிது மாற்றி) செய்கிறேன்:<br /><br />தமிழுக் கிறைவன் முருகன் திருவாய்<br />அமுதினுக் குண்டோ மரணம் -- குமரனை<br />நாவில் நவின்று நினைந்திருப் போர்க்கவன்<br />பாவும் தமிழுமினிப் பாம்.<br /><br />இனிப்பாய் அவன்திரு நாமம் இருந்திட<br />உன்னிப்போர் உள்ளில் உவகை சுறக்கும்<br />மின்னல்போல் மாயை முடிவாய் மறைந்திட <br />இன்னல் அகலும் இனி.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-56353545134200104522009-08-02T14:04:45.241+05:302009-08-02T14:04:45.241+05:30நல்லதொரு பதிவு.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....நல்லதொரு பதிவு.<br /><br />இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-33322156353458359692009-08-02T13:38:25.377+05:302009-08-02T13:38:25.377+05:30வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அவனடிமையாரே!
/////என்ற...வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அவனடிமையாரே!<br /><br />/////என்றன் திரு!// - அப்படின்னா என்ன ? <br />'என் உருவம்'ன்னா?/////<br /><br /><br />இவ்விடத்தில் உருவம் என்ற பொருளையே தந்துநிற்கிறது. அல்லது இப்படியும் கொள்ளலாமோ? <br /><br />நாம் மரியாதைக்காக மற்றவரை அழைக்கும் போது, "திரு. அவனடிமை அவர்கள், திரு. திகழ் அவர்கள்" என்றழைப்பதைப் போல, தனது உயிர் எதிரில் நடந்துவருவதைப் பார்த்து அவ்வுருவின் மீதுள்ள மதிப்பால், மரியாதையாக அழைக்கிறானோ!!!!!!!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-58982614608867166922009-08-02T12:51:40.977+05:302009-08-02T12:51:40.977+05:30அமுதா - நீவீர்:
புரியும்படி பாடல் புனைவீர் தமிழை
...அமுதா - நீவீர்:<br /><br />புரியும்படி பாடல் புனைவீர் தமிழை<br />அறியும்படி இட்டீ ரிடுகை.<br /><br />உங்கள் மரபுத்தமிழ் வளர்க்கும் பணி வளர வாழ்த்துக்கள்.<br /><br />கிளவித்தெளிவு பாடலில்:<br /><br />//கண்ணினால் மானொக்கும்// - சரி<br />//சாயல் மயிலொக்கும்// - சரி<br />//நன்மொழியால் தேனொக்கும்// - சரி <br />//என்றன் திரு!// - அப்படின்னா என்ன ? <br />'என் உருவம்'ன்னா?அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-39176592873119761522009-08-02T09:15:33.470+05:302009-08-02T09:15:33.470+05:30வருக திகழ்! நிழற்படத்திற்கும், ஈற்றடிக்கும் பாவெழு...வருக திகழ்! நிழற்படத்திற்கும், ஈற்றடிக்கும் பாவெழுத முயல்க!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-44832225577784531732009-08-02T07:42:34.913+05:302009-08-02T07:42:34.913+05:30/கண்ணினால் தன்னுயிரைக் கண்டவர் இல்லென்பர்
கண்ணினால.../கண்ணினால் தன்னுயிரைக் கண்டவர் இல்லென்பர்<br />கண்ணினால் என்னுயிரைக் கண்டேன்நான் –கண்ணினால்<br />மானொக்கும் சாயல் மயிலொக்கும் நன்மொழியால்<br />தேனொக்கும் என்றன் திரு!/<br /><br />அகராதியைத் தேடி<br />அலைய வேண்டாம் என்பதை<br />வெண்பாவின் வரிகள் ஒவ்வொன்றும்<br />விளக்கிறது.தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-36730038340784867542009-08-02T07:27:05.508+05:302009-08-02T07:27:05.508+05:30/
ஆகவே! நண்பர்களே! புதுமைசெய்யப் புறப்படுங்கள், எள.../<br />ஆகவே! நண்பர்களே! புதுமைசெய்யப் புறப்படுங்கள், எளிமைசெய்ய எழுந்திருங்கள் அதுபோது தமிழ்மரபு சிதையா வண்ணம் அதை நிகழ்த்தப் புறப்படுங்கள்./<br /><br />கண்டிப்பாகதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com