tag:blogger.com,1999:blog-8567048443502108525.post2303804503681983355..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: எண்சீர் மண்டிலம்! 1agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-84476306078275913762010-04-17T12:54:31.661+05:302010-04-17T12:54:31.661+05:30எல்லாம் நமது ஆசிரியர்களின் கைங்கரியம் தான் ஸ்ரீராம...எல்லாம் நமது ஆசிரியர்களின் கைங்கரியம் தான் ஸ்ரீராம் அவர்களே!<br />தொடர்ந்து வருகை தருக!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-85124859738715448692010-04-15T21:11:42.509+05:302010-04-15T21:11:42.509+05:30அருமை.
அண்ணாமலையான் ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.அருமை. <br /><br />அண்ணாமலையான் ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-33906851652858243362010-04-15T18:58:21.583+05:302010-04-15T18:58:21.583+05:30திருவமை.உமா அவர்களின் பாவில் முருகன் விளையாடுகிறான...திருவமை.உமா அவர்களின் பாவில் முருகன் விளையாடுகிறான்..<br />திரு.திகழ் அவர்களின் பாவில் தமிழ் விளையாடுகிறது..<br />திரு.அவனடிமை ஐயா மற்றும் திரு.அகரம் அமுதா <br />அவர்கள் வடிக்கும் ஒவ்வொரு பாவும் பாடங்களே..<br />திரு.வசந்த் அவர்களை இன்னும் காணோமே?<br />பாத்தொடுக்கும் அனைவருக்கும் பணிவான நன்றிகள்.அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-47602451063739609672010-04-15T18:06:05.854+05:302010-04-15T18:06:05.854+05:30// பெயரில்லாதவரே! முதலில் தங்களின் பெயரைக் குறிப்ப...// பெயரில்லாதவரே! முதலில் தங்களின் பெயரைக் குறிப்பிட வேண்டுகிறேன். இருப்பினும் தங்கள் ஐயம் தீர்க்க வேண்டியது என் கடமை. <br /><br />கமலா தன் பெற்றோரிடம் அறிவுரை கேட்டாள். என்பதே சரி.// <br />அமுதா அவர்களே,<br />மிக்க நன்றி. பெயரில்லாத கேள்விக்கு மன்னிக்கவும்.<br />என் பெயர் ஸ்ரீதரன். நான் சிங்கபூரில் இருக்கின்றேன். <br />என் மகள் முன்றாம் வகுப்பு தேர்வில் இந்த கேள்வி வந்தது. அவர்களுடைய ஆசிரியர், கமலா தன் பெற்றோரின் அறிவுரை கேட்டாள் தான் சரியான வாக்கியம் என்று சொல்கிறார்கள். விளக்கம் -இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து உள்ளது என்று சொல்கிரார். நீங்கள் விளக்க முடியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-26334908796075082192010-04-14T21:13:34.082+05:302010-04-14T21:13:34.082+05:30அவனடிமை சொன்னது…
//////....எங்களீ ராசான்மா ரென...அவனடிமை சொன்னது…<br /><br /> //////....எங்களீ ராசான்மா ரென்றும் வாழி !/<br /><br /> கடைசி அரையடி முதற்சீரை விளம்-நீக்க:<br /><br /> .....எங்கள்ளீ ராசான்மா ரென்றும் வாழி !<br /><br /> என்று திருத்தி படித்துக் கொள்ள வேண்டுகிறேன். தட்டச்சில் ’ள்’ விட்டுப்போனது. நன்றி.////////<br /><br /><br /><br />தேவையில்லை. அருகி சில இடங்களில் காய்ச்சீருக்குப் பதிலாக விளச்சீரும் வரலாம்!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-14996076226107575552010-04-14T21:10:41.175+05:302010-04-14T21:10:41.175+05:30அவனடிமை சொன்னது…
ஏழுச்சீர் எட்டுச்சீர் எழுதக்...அவனடிமை சொன்னது…<br /><br /> ஏழுச்சீர் எட்டுச்சீர் எழுதக் கேட்டு<br /> .....ஏற்றஞ்சொல் லாக்கத்தை எமக்குத் தந்த<br /> ஏழுமி ரண்டுலகின் நாய கனாம்<br /> .....ஈசனும் சக்தியும் ஈன்ற மைந்தன்<br /> ஏழும லைமருக னருளைக் கொண்டு<br /> .....எளிதாக அனைவரையும் ஈர்க்கும் வண்ணம்<br /> ஏழுமொன் றிசையில்நற் றமிழைச் சேர்க்கும்<br /> .....எங்களீ ராசான்மா ரென்றும் வாழி !<br /><br /><br />அவனடியாரின் மண்டிலம் அருமை. அவரின் வாழ்த்தைப் பணிவன்போடு ஏற்கின்றேன். நன்றிகள் அய்யா!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-20568699109716414672010-04-14T21:08:58.813+05:302010-04-14T21:08:58.813+05:30அண்ணாமலை சொன்னது...
நல்லோர்க்கு மட்டுமிங்கே துன...அண்ணாமலை சொன்னது...<br /><br /><br />நல்லோர்க்கு மட்டுமிங்கே துன்பம் ஏனோ..<br />நாள்தோறும் வல்வினைகள் கொள்தல் ஏனோ..<br />வல்லோர்கள் எந்நாளும் வலுத்தல் ஏனோ..<br />வல்லூற்றால் குருவிகளும் சாதல் ஏனோ..<br />வலிமைகொள்ப வன்மட்டும் வாழ்தல் என்றால்<br />வாழவைக்கும் சாமியெல்லாம் உண்டோ இங்கே..<br />கலிமுற்றிப் போனதுவே காலம் வற்றி<br />கல்தோன்றா மூத்தகுடி கரைதல் காணீர்.!<br /><br /><br />அண்ணாமலையாரின் எண்சீர் மண்டிலம் அருமை. இப்பாவின் மூலம் தங்களின் உள்ளக் கடங்கையை அறிய முடிகிறது. வாழ்த்துகள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-64279557121142026222010-04-14T20:43:15.634+05:302010-04-14T20:43:15.634+05:30பெயரில்லா சொன்னது...
அமுதா அவர்களே,
எனக்கு ஒரு ச...பெயரில்லா சொன்னது...<br /><br />அமுதா அவர்களே,<br /><br />எனக்கு ஒரு சந்தேகம். எந்த வாக்கியம் சரி?<br /><br />1.கமலா தன் பெற்றோரின் அறிவுரை கேட்டாள்.<br />2.கமலா தன் பெற்றோரிடம் அறிவுரை கேட்டாள்.<br /><br /><br /><br />பெயரில்லாதவரே! முதலில் தங்களின் பெயரைக் குறிப்பிட வேண்டுகிறேன். இருப்பினும் தங்கள் ஐயம் தீர்க்க வேண்டியது என் கடமை. <br /><br /><br />கமலா தன் பெற்றோரிடம் அறிவுரை கேட்டாள். என்பதே சரி.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-89955078773866629602010-04-14T20:35:26.989+05:302010-04-14T20:35:26.989+05:30/.....எங்களீ ராசான்மா ரென்றும் வாழி !/
கடைசி அரைய.../.....எங்களீ ராசான்மா ரென்றும் வாழி !/<br /><br />கடைசி அரையடி முதற்சீரை விளம்-நீக்க:<br /><br />.....எங்கள்ளீ ராசான்மா ரென்றும் வாழி !<br /><br />என்று திருத்தி படித்துக் கொள்ள வேண்டுகிறேன். தட்டச்சில் ’ள்’ விட்டுப்போனது. நன்றி.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-73296346115407102052010-04-14T20:32:25.677+05:302010-04-14T20:32:25.677+05:30‘பெயரில்லா’ அவர்களே:
என்ன என்ன என்ன ? பெற்றோர்களி...‘பெயரில்லா’ அவர்களே: <br />என்ன என்ன என்ன ? பெற்றோர்களிடம்.. அறிவுரை.... கேக்கறாங்களாமா...?<br />நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க? <br /><br /><br />‘கமலா தன் பெற்றோருக்கு அறிவுரை சொன்னாள்’-னு போட்டுப் பாருங்க, சரியா இருக்கும்.<br /><br />சும்மா... சும்மா.. கலாய்க்கீறேஞ் சாமி!அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-37910185375506381022010-04-14T20:27:08.638+05:302010-04-14T20:27:08.638+05:30//வல்லூற்றால் குருவிகளும் சாதல் ஏனோ..//
அருமை அண...//வல்லூற்றால் குருவிகளும் சாதல் ஏனோ..//<br /><br />அருமை அண்ணாமலை அவர்களே, நலிந்தோரின் நிலைகுறித்து நீங்கள் நல்கிய பாவால் கண்களில் நீர். <br /><br />எண்ணா நிலையீழர்க் கேனிந்தத் துன்பமைய்யா<br />அண்ணா மலையானே சொல்.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-37892494770710732862010-04-14T19:49:24.529+05:302010-04-14T19:49:24.529+05:30ஏழுச்சீர் எட்டுச்சீர் எழுதக் கேட்டு
ஏற்றஞ்சொல் லாக...ஏழுச்சீர் எட்டுச்சீர் எழுதக் கேட்டு<br />ஏற்றஞ்சொல் லாக்கத்தை எமக்குத் தந்த<br />........எங்களீ ராசான்மா ரென்றும் வாழி !<br />அற்புதம். <br />எங்களின் நன்றியும்உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-85654654587983981792010-04-14T19:34:40.794+05:302010-04-14T19:34:40.794+05:30திரு.அமுதா அவர்களுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கு ம...திரு.அமுதா அவர்களுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கு மட்டுமல்ல, பா கற்பித்ததற்க்கும் என் நன்றி.<br /><br />திரு அவனடிமையார் அவர்களுக்கு மிக்க நன்றி. இப்புத்தாண்டில் தங்களின் ஆசி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.நன்றி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-68806619617107412502010-04-14T19:20:57.305+05:302010-04-14T19:20:57.305+05:30ஏழுச்சீர் எட்டுச்சீர் எழுதக் கேட்டு
.....ஏற்றஞ்சொல...ஏழுச்சீர் எட்டுச்சீர் எழுதக் கேட்டு<br />.....ஏற்றஞ்சொல் லாக்கத்தை எமக்குத் தந்த<br />ஏழுமி ரண்டுலகின் நாய கனாம்<br />.....ஈசனும் சக்தியும் ஈன்ற மைந்தன்<br />ஏழும லைமருக னருளைக் கொண்டு<br />.....எளிதாக அனைவரையும் ஈர்க்கும் வண்ணம்<br />ஏழுமொன் றிசையில்நற் றமிழைச் சேர்க்கும்<br />.....எங்களீ ராசான்மா ரென்றும் வாழி !அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-62624244164325552052010-04-14T19:17:39.385+05:302010-04-14T19:17:39.385+05:30திகழ் பா திகைப்பாக இல்லாமல் இனிப்பாக இருக்கிறது, ஆ...திகழ் பா திகைப்பாக இல்லாமல் இனிப்பாக இருக்கிறது, ஆனால் இதையும்விட சிறப்பாக பல கருத்துகளை அவரால் எழுத முடியும் என்று நினைக்கிறேன்.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-65355072171395638292010-04-14T19:15:43.603+05:302010-04-14T19:15:43.603+05:30ஆஃகா! ஆஃகா! என்னப்பன் கழலின் பெருமையை இறைவழிபாட்டி...ஆஃகா! ஆஃகா! என்னப்பன் கழலின் பெருமையை இறைவழிபாட்டில் பாடிய உமா அவர்களே, உங்களுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-39334489541021917532010-04-14T19:13:12.948+05:302010-04-14T19:13:12.948+05:30அமுதா அவர்களே,
எனக்கு ஒரு சந்தேகம். எந்த வாக்கியம...அமுதா அவர்களே,<br /><br />எனக்கு ஒரு சந்தேகம். எந்த வாக்கியம் சரி?<br />1. கமலா தன் பெற்றோரின் அறிவுரை கேட்டாள்<br />2. கமலா தன் பெற்றோரிடம் அறிவுரை கேட்டாள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-51032939059163508052010-04-14T19:11:41.957+05:302010-04-14T19:11:41.957+05:30திரு.திகழ் மற்றும் திருவமை.உமா அவர்களின் பாடல்கள் ...திரு.திகழ் மற்றும் திருவமை.உமா அவர்களின் பாடல்கள் தமிழோடும், அழகோடும் கொஞ்சி விளையாடும் நேரத்தில் இதோ இந்த எளியவனின் சிறுமுயற்சியும்,<br /><br />நல்லோர்க்கு மட்டுமிங்கே துன்பம் ஏனோ..<br />நாள்தோறும் வல்வினைகள் கொள்தல் ஏனோ..<br />வல்லோர்கள் எந்நாளும் வலுத்தல் ஏனோ..<br />வல்லூற்றால் குருவிகளும் சாதல் ஏனோ..<br />வலிமைகொள்ப வன்மட்டும் வாழ்தல் என்றால்<br />வாழவைக்கும் சாமியெல்லாம் உண்டோ இங்கே..<br />கலிமுற்றிப் போனதுவே காலம் வற்றி<br />கல்தோன்றா மூத்தகுடி கரைதல் காணீர்.!<br /><br />நன்றி!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-78345191173852915082010-04-13T22:59:13.314+05:302010-04-13T22:59:13.314+05:30உமா சொன்னது…
கடலாடும் செந்தூரின் முருகா உந்தன...உமா சொன்னது…<br /><br /> கடலாடும் செந்தூரின் முருகா உந்தன்<br /> கனிவருளை தினம்வேண்டிக் குவியும் கைகள்<br /> மடங்காநீர் ஊற்றைப்போல் கருணை காட்டி<br /> மயக்கந்தீர்த் தடியாரைக் காக்கும் கண்கள்<br /> உடனாடும் வடிவேலும் மயிலும் காண<br /> ஒருமித்தே உனைநாடும் உள்ளங் கோடி<br /> கடனான இவ்வாழ்வைக் கழித்தே நானும்<br /> கடைந்தேற காப்புந்தன் கழலே யன்றோ!<br /><br /><br />உமா அவர்கள் அழகியதோர் பக்திப்பண் இயற்றி அளித்துள்ளார். வாழ்க அவர். வளர்க அவரின் கவியாற்றல்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-11762420948174854722010-04-13T22:53:06.845+05:302010-04-13T22:53:06.845+05:30திகழ் சொன்னது…
பொருட்பாலை அடைவதுநம் உழைப்பால்...திகழ் சொன்னது…<br /><br /> பொருட்பாலை அடைவதுநம் உழைப்பால் நல்ல<br /> பிள்ளைகளை ஆக்குவது வளர்ப்பால் ஆசை<br /> நெருப்பாலே அழியுமய்யா அறப்பால் எல்லாம்<br /> நடக்குமடா நம்பிக்கை நினைப்பால் பூமி<br /> விரும்புவதே உயிர்வளர்க்கும் தாய்ப்பால் துன்பம்<br /> வருமய்யா சேருகின்ற கொழுப்பால் எல்லாம்<br /> கருத்தினிலே கொண்டிட்டு வாழ்ந்தால் வாழ்க்கைக்<br /> கடலினிலே வாலிபமும் இனிக்கு மப்பா.<br /><br />திகழ் அவர்களின் பால் கவிதை அருமை. அருமை. பாவேந்தரின் சொல்விளையாட்டைத் தங்களின் பாவில் கண்டு இன்புற்றேன் வாழ்க. சிறு திருத்தம்<br /><br /><br /><br /> பொருட்பாலை அடைவதுநம் உழைப்பால்; நல்ல<br /> பிள்ளைகளை ஆக்குவது வளர்ப்பால்; ஆசை<br /> நெருப்பாலே அழியுமய்யா அறப்பால்; எல்லாம்<br /> நடக்குமடா நம்பிக்கை நினைப்பால்; பூமி<br /> விரும்புவதே உயிர்வளர்க்கும் தாய்ப்பால் துன்பம்<br /> மிகுமய்யா சேருகின்ற கொழுப்பால் எல்லாம்<br /> கருத்தினிலே கொண்டிட்டு வாழ்ந்தால் வாழ்க்கைக்<br /> கடலினிலே வாலிபமும் இனிக்கு மப்பா.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-42318498027946763632010-04-13T21:19:31.446+05:302010-04-13T21:19:31.446+05:30கடலாடும் செந்தூரின் முருகா உந்தன்
கனிவருளை தினம்வே...கடலாடும் செந்தூரின் முருகா உந்தன்<br />கனிவருளை தினம்வேண்டி குவியும் கைகள்<br />மடங்காநீர் ஊற்றைப்போல் கருணைக் காட்டி<br />மயக்கந்தீர்த் தடியாரை காக்கும் கண்கள்<br />உடனாடும் வடிவேலும் மயிலும் காண<br />ஒருமித்தே உனைநாடும் உள்ளங் கோடி<br />கடனான இவ்வாழ்வைக் கழித்தே நானும்<br />கடைந்தேற காப்புந்தன் கழலே யன்றோ!உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-81700350433724890422010-04-13T21:14:35.877+05:302010-04-13T21:14:35.877+05:30திகழ்
அருமை, வாழ்த்துக்கள்.திகழ்<br />அருமை, வாழ்த்துக்கள்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-54618775426237500932010-04-13T05:17:51.343+05:302010-04-13T05:17:51.343+05:30பொருட்பாலை அடைவதுநம் உழைப்பால் நல்ல
பிள்ளைகளை ஆ...பொருட்பாலை அடைவதுநம் உழைப்பால் நல்ல<br />பிள்ளைகளை ஆக்குவது வளர்ப்பால் ஆசை<br />நெருப்பாலே அழியுமய்யா அறப்பால் எல்லாம்<br />நடக்குமடா நம்பிக்கை நினைப்பால் பூமி<br />விரும்புவதே உயிர்வளர்க்கும் தாய்ப்பால் துன்பம்<br />வருமய்யா சேருகின்ற கொழுப்பால் எல்லாம்<br />கருத்தினிலே கொண்டிட்டு வாழ்ந்தால் வாழ்க்கைக்<br />கடலினிலே வாலிபமும் இனிக்கு மப்பா.தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com