tag:blogger.com,1999:blog-8567048443502108525.post3588675720511635445..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: ஈற்றடிக்கு வெண்பா எழுது!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-41817806677819574472014-05-10T11:27:42.108+05:302014-05-10T11:27:42.108+05:30கண்ணியப்பன் அவர்களின் இரு வெண்பாக்களும் அருமை. அரு...கண்ணியப்பன் அவர்களின் இரு வெண்பாக்களும் அருமை. அருமை. வாழ்கagaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-73867010631070931212014-05-09T08:24:39.914+05:302014-05-09T08:24:39.914+05:30முனைவர் மணிகண்டன் ஆர்வத் தொகுப்பாய்
முனைந்து பதிப்...முனைவர் மணிகண்டன் ஆர்வத் தொகுப்பாய்<br />முனைந்து பதிப்பித்த நேரிசை – வெண்பாவால்<br />வெண்பா இலக்கணம் வாசித் தறிந்தபின் <br />வெண்பா விரித்தேன் விரைந்து!<br /><br />தமிழறிஞர் சாம்ப சிவனார் விரும்பும்<br />’தமிழ்மா ருதம்’இதழ் கண்டு – அமிழ்தென<br />இன்னிசை வெண்பா பலஇனிதாய்க் கற்றபின் <br />வெண்பா விரித்தேன் விரைந்து!<br />Dr.V.K.Kanniappanhttps://www.blogger.com/profile/16432237712974900148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-35997436492144013272014-05-09T08:14:53.345+05:302014-05-09T08:14:53.345+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/15940672627344073379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-59887673023206892102014-05-02T11:16:18.494+05:302014-05-02T11:16:18.494+05:30அகரம் அமுதா தமிழின் மலையில்
சிகரந்தான் நீதொட சக்...அகரம் அமுதா தமிழின் மலையில் <br />சிகரந்தான் நீதொட சக்தி - மகனருள்வான் <br />நண்பா உனதுதமிழ்த் தொண்டு தொடரநான் <br />வெண்பா விரித்தேன் விரைந்து <br /><br />-விவேக்பாரதி Vivekbharathihttps://www.blogger.com/profile/16031882514638277652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-57425334628428494112012-04-29T12:24:23.041+05:302012-04-29T12:24:23.041+05:30////////போட்டியென்று வந்திட்டால் ஈட்டியதன் கூர்மைய...////////போட்டியென்று வந்திட்டால் ஈட்டியதன் கூர்மையுடன்<br />போட்டியிலோர் கைபார்த் திடவேத் துடித்திடுவேன்<br />வெண்பா இலக்கணம் வேகமாய் கற்றுநான்<br />வெண்பா விரித்தேன் விரைந்து////////<br /><br /><br />நண்பாஉன் வெண்பாவில் கண்டேன் விரைவதனால்<br />வெண்பா விரித்தேன் விரைந்துagaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-66099936751785807442012-04-24T20:26:47.684+05:302012-04-24T20:26:47.684+05:30முதலில், உங்களின் மிகச்சிறந்த இலக்கணப் பணிக்கு என்...முதலில், உங்களின் மிகச்சிறந்த இலக்கணப் பணிக்கு என் வாழ்த்துகள். இதோ, உங்கள் ஈற்றடிக்கு சில வெண்பாக்கள்:<br /><br />வடித்தார் வலைப்பூவில் யாப் புரையை <br />படித்தனர் பாப் புனையும் புலவரவர்<br />நண்பா பிடி ஈற்றடி இஃதென்றார்<br />வெண்பா விரித்தேன் விரைந்து<br /><br />போட்டியென்று வந்திட்டால் ஈட்டியதன் கூர்மையுடன்<br />போட்டியிலோர் கைபார்த் திடவேத் துடித்திடுவேன்<br />வெண்பா இலக்கணம் வேகமாய் கற்றுநான்<br />வெண்பா விரித்தேன் விரைந்து<br /><br />ராஜா<br />சான் ஹோசேRajahttps://www.blogger.com/profile/00467115662771270423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-25234101942543999212011-11-27T16:18:05.123+05:302011-11-27T16:18:05.123+05:30தயாளன் பாவும் அவனடியாரின் பாவும் நெஞ்சை அள்ளுகின்ற...தயாளன் பாவும் அவனடியாரின் பாவும் நெஞ்சை அள்ளுகின்றன. வாழ்த்துக்கள்.agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-26084993812797178862011-11-27T16:15:13.890+05:302011-11-27T16:15:13.890+05:30அழகான வெண்பா விரித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்அழகான வெண்பா விரித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-56312891717460145852011-11-25T07:41:09.633+05:302011-11-25T07:41:09.633+05:30பல்வகை ஆய்வும் பயின்றுப் பகிர்ந்திடும்
நல்வகை வாய்...பல்வகை ஆய்வும் பயின்றுப் பகிர்ந்திடும்<br />நல்வகை வாய்ப்பை நமக்கிங்கு - நல்கிடும்<br />பண்பே பெரிதென்று பாராட்டி இங்கேயே<br />வெண்பா விரித்தேன் விரைந்து<br /><br /> ஆர்.கஸ்தூரிரங்கன்<br /> ஓசூர்R.kASTHURIRANGANnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-21113065858592812592011-11-09T03:12:08.065+05:302011-11-09T03:12:08.065+05:30இன்னிசையோ, இயல்பாய் இயற்றிடும் நேரிசையோ
இன்பத்தோ ட...இன்னிசையோ, இயல்பாய் இயற்றிடும் நேரிசையோ<br />இன்பத்தோ டீண்டு இடுகையிட - என்போர்க்கு<br />சுந்தர ராசன் தயாளன் சுகமளிக்க<br />வெண்பா விரித்தார் விரைந்து.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-88745917966957805352011-11-05T11:11:12.218+05:302011-11-05T11:11:12.218+05:30நன்றி பலசொல்லி நானும்மைப் வாழ்த்துவேன்
இன்றுமு தல...நன்றி பலசொல்லி நானும்மைப் வாழ்த்துவேன் <br />இன்றுமு தல்நான் இயங்குவேன் – இன்னிசைதான் <br />நண்பா விருப்பமே என்றாலும் நேரிசையில்<br />வெண்பா விரித்தேன் விரைந்துSundararaj Thayalanhttps://www.blogger.com/profile/00588347955815638969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-40397015570258990692011-10-29T21:37:03.498+05:302011-10-29T21:37:03.498+05:30அருமை சுந்தர ராசன் தயாளன் அவர்களே. நிறைய எழுதுங்கள...அருமை சுந்தர ராசன் தயாளன் அவர்களே. நிறைய எழுதுங்கள்<br /><br />அழைப்புக் கிணங்கி அருமைமிகு வெண்பா<br />இழைத்தளித் திட்டீர் இனிதும் -விழைவிற்குப்<br />பண்பாயோர் வாழ்த்து பகருதல் பண்பதனால்<br />வெண்பா விரித்தேன் விரைந்துagaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-71759759366880128152011-10-16T21:40:01.272+05:302011-10-16T21:40:01.272+05:30இப்படி யோர்திரியை இன்றுதான் பார்த்தேன்நான்
எப்பட...இப்படி யோர்திரியை இன்றுதான் பார்த்தேன்நான் <br />எப்படி இக்தெனக் கெட்டவில்லை – அப்படியே <br />அண்ண லகர மமுதா அழைத்ததினால்<br />வெண்பா விரித்தேன் விரைந்துSundararaj Thayalanhttps://www.blogger.com/profile/00588347955815638969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-40077418032546850592011-10-16T21:38:17.851+05:302011-10-16T21:38:17.851+05:30இப்படி யோர்திரியை இன்றுதான் பார்த்தேன்நான்
எப்பட...இப்படி யோர்திரியை இன்றுதான் பார்த்தேன்நான் <br />எப்படி இக்தெனக் கெட்டவில்லை – அப்படியே <br />அண்ண லகர மமுதா அழைத்ததினால்<br />வெண்பா விரித்தேன் விரைந்துSundararaj Thayalanhttps://www.blogger.com/profile/00588347955815638969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-4978235238610973122011-10-15T20:47:06.920+05:302011-10-15T20:47:06.920+05:30அண்ணல் அகரம் அமுதா அழைத்ததால்நான்
வெண்பா விரித்தே...அண்ணல் அகரம் அமுதா அழைத்ததால்நான் <br />வெண்பா விரித்தேன் விரைந்துSundararaj Thayalanhttps://www.blogger.com/profile/00588347955815638969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-52602531619777904282011-10-15T20:37:42.061+05:302011-10-15T20:37:42.061+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Sundararaj Thayalanhttps://www.blogger.com/profile/00588347955815638969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-39995421666663659872009-01-21T19:05:00.000+05:302009-01-21T19:05:00.000+05:30நன்றிகள். முயற்சியைத் தொடருங்கள்நன்றிகள். முயற்சியைத் தொடருங்கள்அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-58822579445823694002009-01-21T18:58:00.000+05:302009-01-21T18:58:00.000+05:30மிக்க நன்றி அமுதா.... சிறு திருத்தம் நன்றாக மாற்றி...மிக்க நன்றி அமுதா.... சிறு திருத்தம் நன்றாக மாற்றியது. இது போன்ற நுணுக்கங்கள் எழுத எழுத சரியாகும் என நம்புகிறேன். அர்வத்தைத் தூண்டிய உங்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-37463960291090191302009-01-21T17:30:00.000+05:302009-01-21T17:30:00.000+05:30முதலில் என் வாழ்த்துகள் மகேஷ்! ஒரே ஒரு இடத்தில் தா...முதலில் என் வாழ்த்துகள் மகேஷ்! ஒரே ஒரு இடத்தில் தான் தளைதட்டுகிறது. மற்றபடி வெண்பா பொருட்செறிவுடன் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. வாழ்க!<BR/><BR/>திருத்திய வெண்பா கீழே! இரண்டாமடியின் மூன்றாம் சீர் தளைதட்டுகிறதல்லவா!<BR/><BR/><BR/><BR/>பாரெங்குஞ் சுற்றிவர பாங்காய் பவனிவர<BR/>யாரெங் கெதுவென் றுணர்ந்தே - ஊரெங்கும்<BR/>கண்பார்த்த காட்சியெலாம் கருத்துடனே விண்டுரைக்க<BR/>வெண்பா விரித்தேன் விரைந்து !அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-13065950211436904952009-01-21T08:17:00.000+05:302009-01-21T08:17:00.000+05:30அமுதா.. இந்த முயற்சியைப் பாருங்கள்.. சென்ற முறையை ...அமுதா.. இந்த முயற்சியைப் பாருங்கள்.. சென்ற முறையை விட சிறிது முன்னேற்றம் இருக்கிறதா?<BR/><BR/>பாரெங்குஞ் சுற்றிவர பாங்காய் பவனிவர<BR/>யாரெங் கெதுவென் றுணர்ந்(து) - ஊரெங்கும்<BR/>கண்பார்த்த காட்சியெலாம் கருத்துடனே விண்டுரைக்க<BR/>வெண்பா விரித்தேன் விரைந்து !Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-9432291713973414252009-01-20T19:22:00.000+05:302009-01-20T19:22:00.000+05:30கண்டிப்பாக. தங்களுக்கு வெண்பாவில் யாதொரு ஐயமென்றால...கண்டிப்பாக. தங்களுக்கு வெண்பாவில் யாதொரு ஐயமென்றாலும் என்னிடம் கேட்கத் தயங்கவேண்டாம். தனிமடலிலோ அல்லது இடுகையின் பின்னூட்டங்களிலோ தங்களது ஐயங்களைக் கேட்கத் தயங்காதீர்கள். விளக்கக்கடமைப் பட்டிருக்கின்றேன்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-71272431988145873312009-01-20T19:19:00.000+05:302009-01-20T19:19:00.000+05:30ஆஹா... நான் எழுதுனதையும் கவிஞர் சபைல பாராட்டி, தள...ஆஹா... நான் எழுதுனதையும் கவிஞர் சபைல பாராட்டி, தளை தட்டுனாலும் முயற்சிக்கு ஊக்கமளித்தற்கு நன்றி. உங்களோட இந்த பதிவை படிச்சதுல சில நுணுக்கங்கள் விளங்கியிருக்கு. முயற்சி செய்யறேன்.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-31098424132539773702009-01-20T18:21:00.000+05:302009-01-20T18:21:00.000+05:30ஆஃகா! அருமை. வாழ்த்துகள். வெண்பாவிற்குரிய தளைகள் ப...ஆஃகா! அருமை. வாழ்த்துகள். வெண்பாவிற்குரிய தளைகள் பொருந்தவில்லை என்றாலும் நகைச்சுவையாகச் சொல்லி கலக்கியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் முயன்றால் வெண்பா எளிதாகிவிடும். இலகுவான வெண்பாக்கள் எழுத எனது இவ்வலையில் பார்க்கவும்.<BR/><BR/>http://taminglishpoem.blogspot.com/<BR/><BR/>மேலே கொடுப்பப்பட்ட முகவரியில் உள்ள வெண்பாக்களைப் படித்தீர்களேயானால் எளிமையான வெண்பாக்கள் எழுதும் கமுக்கம் தெரிந்துவிடும். வாழ்க. தங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். நன்றிகள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-21225131147946845762009-01-19T21:11:00.000+05:302009-01-19T21:11:00.000+05:30அமுதா... உங்க பதிவைப் படிச்சுட்டு நானும் ஒரு வெண்ப...அமுதா... உங்க பதிவைப் படிச்சுட்டு நானும் ஒரு வெண்பா எழுத முயற்சித்தேன். <BR/><BR/>இப்ப சமீபத்துல மேடாஃப் கிட்ட பணம் போட்டு பல வங்கிகள் பணம் இழந்ததை ஒட்டிட் எழுதினேன். எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க. இது என் முதல் முயற்சி. கவிதைகள் இதுவரை எழுதியது கிடையாது. எடுத்ததுமே வெண்பாவுக்கு போயாச்சு. :))))<BR/><BR/>இருக்கற பணமெல்லாம் மேடாஃப்ட்ட குடுத்து<BR/>சறுக்கற சந்தைல மிச்சத்தப் போட்டு - கிறுக்குன<BR/>காய்தமெல்லாம் பாண்டுன்னு வாங்கி வெச்சு<BR/>தேஞ்சுதே சேத்த சொத்து.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-66390032938910917802008-08-02T09:35:00.000+05:302008-08-02T09:35:00.000+05:30விஞ்ஞானம் ஓர்பக்கம் வேகமாய் வந்தாலும் மெய்ஞானம் கொ...விஞ்ஞானம் ஓர்பக்கம் வேகமாய் வந்தாலும் <BR/>மெய்ஞானம் கொண்டாலும் மேதினியில்-அங்ஞானம் <BR/>வாழ்வு தருமோ?நல் வாழ்க்கை வருமோ?<BR/>உழவின்றி உய்யாது உலகு.சிந்தனை சிதறல்கள்https://www.blogger.com/profile/09005910331053779583noreply@blogger.com