tag:blogger.com,1999:blog-8567048443502108525.post3667313401626922652..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: இசைப்பா! 3agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-58815252463459979222011-03-23T21:45:35.242+05:302011-03-23T21:45:35.242+05:30அவனடிமை ஐயா... மிக நன்றி.
நான் முன்பு சொன்னதும் ச...அவனடிமை ஐயா... மிக நன்றி. <br />நான் முன்பு சொன்னதும் சரிதானே - உடனே எழுத வரவில்லை பாருங்கள்.<br />முயற்சி திருவினையாக்கும் - சரியே. விடப்போவதில்லை. :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-44410168289994664812011-01-15T11:44:54.110+05:302011-01-15T11:44:54.110+05:30அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
____...அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!<br /> ____/\_____அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-87228835845628523472011-01-14T18:07:26.507+05:302011-01-14T18:07:26.507+05:30அனைவருக்கும் புத்தாண்டு,பொங்கல் வாழ்த்துகள்அனைவருக்கும் புத்தாண்டு,பொங்கல் வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-11538592043858581262011-01-14T02:59:36.338+05:302011-01-14T02:59:36.338+05:30//தன் பொறுப்பு எவ்வளவுப் பெரிது என்பதை நினைக்காமல்...//தன் பொறுப்பு எவ்வளவுப் பெரிது என்பதை நினைக்காமல் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் தவறாக நடந்து அவர்கள் புழுவாகத்துடிக்கும் படி அவர்களின் எதிகாலத்தை வீணாக்கும் ஆசிரியர்களே...//<br /><br />உங்கள் விளக்கத்திற்கு பிறகு என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது. நன்றி.<br /><br />பின்னே வரும் மூன்று ‘செய்’-களும், ’மிதித்திடச்செய்’, ‘விதைதிடச்செய்’, ’கண்டிடச்செய்’ என்று சக்தியிடம் செய்யும்படி சொல்ல, ‘பெண்களை<br />புழுவாய் துடித்திடச்செய்’-இல் வரும் முதல் ‘செய்’ மட்டும் ‘பெண்களை புழுவாய் துடித்திடச்செய்யும்....கயவரை’ என்ற பொருளில் உபயோகித்துள்ளீர். இதுதான் குழப்பத்தின் காரணம் என்று தோன்றுகிறது.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-29303710655738897582011-01-09T07:45:28.204+05:302011-01-09T07:45:28.204+05:30‘பொறுப்பை மறந்து படிக்கும் பெண்களை’ என்பது எவரைக் ...‘பொறுப்பை மறந்து படிக்கும் பெண்களை’ என்பது எவரைக் குறிக்கிறது? எப்படி அவர்களை கயவர்களுடன் சேர்த்தீர்கள் ?//<br /><br />தெளிவாக இல்லையோ?மன்னிக்கவும்.<br /><br />தன் பொறுப்பு எவ்வளவுப் பெரிது என்பதை நினைக்காமல் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் தவறாக நடந்து அவர்கள் புழுவாகத்துடிக்கும் படி அவர்களின் எதிகாலத்தை வீணாக்கும் ஆசிரியர்களே மனங்கல்லாய்ப் போன கயவர்கள்.<br />[ஐயா இவ்வாறு மாணவிகளைக்கற்பழித்த ஆசிரியர்கள் சிலரைப்பற்றியச் செய்திகளை கேள்விப்பட்டதன் விளைவே இது.]உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-37711272933422351892011-01-08T04:01:31.296+05:302011-01-08T04:01:31.296+05:30//உமா சொன்னது…
தன்
பொறுப்பை மறந்து படிக்கும் பெண்...//உமா சொன்னது… <br />தன்<br />பொறுப்பை மறந்து படிக்கும் பெண்களை<br />புழுவாய் துடித்திடச்செய்//<br /><br />சக்தி பாடல் நன்றாக இருக்கிறது. <br /><br />‘பொறுப்பை மறந்து படிக்கும் பெண்களை’ என்பது எவரைக் குறிக்கிறது? எப்படி அவர்களை கயவர்களுடன் சேர்த்தீர்கள் ?அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-40694107595622014112011-01-08T03:55:42.413+05:302011-01-08T03:55:42.413+05:30//அப்பாதுரை சொன்னது…
படிக்கப் படிக்க இப்படியெல்லா...//அப்பாதுரை சொன்னது… <br />படிக்கப் படிக்க இப்படியெல்லாம் எழுத முடியவில்லையே என்று தான் தோன்றுகிறது. பதிவிலும் சரி பின்னூட்டத்திலும் சரி - அருமையாக இருக்கிறது. //<br /><br />அப்பா துரையின் அலுப்பினை அறவோ<br />டகற்றுவாய் அறத்தலைவா** - அவனியில்<br />எப்பா வினமும் என்றும் எழுதிட<br />இயலுமே எளிதலவா! - இறையருட்<br /><br />தத்துவம் தனையே தருமிவர் தெளிவு<br />திறமுடன் வெண்பாவாய் - துளிர்த்தெழும்^^<br />சிறுவன் நசிகே தனனின் சரிதை<br />சுவைத்திரு வெம்பாவாய்.<br /><br />** அறத்தலைவன் - தர்மராஜன், எமன்<br />^^ பார்க்க அப்பாதுரை அவர்களின் கடோபனிஷத் பதிப்புகள்: http://nasivenba.blogspot.com/அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-37434265425190163012011-01-07T12:59:54.705+05:302011-01-07T12:59:54.705+05:30அனைவருக்கும் வணக்கம்.
சில வாரங்களாக என்னால் சிறித...அனைவருக்கும் வணக்கம்.<br /><br />சில வாரங்களாக என்னால் சிறிதும் எழுத முடியவில்லை. முன்பு பல வேலைகளுக்கு இடையிலும் எழுதினேன். ஆனால் இப்பொழுது சற்றும் இயலவில்லை. சிறிது இடைவெளி தேவைப்படுகிறது.<br /><br />முயற்சி திருவினையாக்கும். முயல்க. ///இஃதை கருத்தில் கொண்டு முயல்கிறேன். <br /><br />பா எழுதவில்லை என்றாலும் கண்டிப்பாக பாடங்களைப் படித்து வருகிறேன்.<br /><br />சிறப்பாக அமையவில்லை என்றாலும் இப் பாடத்திற்கான என் முயற்சி<br /><br />பெண்மை அழித்துபின் பதவியைக் காட்டி<br />பிழைத்திடும் பேடிகளைப் - பணம் <br />ஒன்றேக் குறியென ஊழல் செய்து<br />உழைப்பவர் வாடிடவேப் - பொது<br /><br />பணத்தைச் சுருட்டி பொய்யால் மறைத்து<br />பிச்சைக் காரரென - மக்களை<br />மனத்தால் சுருக்கும் பயத்தால் ஒடுக்கும்<br />வன்முறைக் காரர்களை - தன்<br /><br />பொறுப்பை மறந்து படிக்கும் பெண்களை<br />புழுவாய் துடித்திடச்செய் - மனங்<br />கறுப்பாய்ப் போன கயவரைக் காலன்<br />காலால் மிதித்திடச்செய்-அவர்<br /><br />நெஞ்சைப் பிளந்து நெருப்பால் சுட்டு<br />நேர்மைப் புகுத்திடச்செய் - கொல்<br />வஞ்சம் அறுத்து வேடம் கலைத்து<br />வாய்மை விதைதிடச்செய் - ஓம்<br /><br />சக்தி சக்தி சக்தி என்றும்<br />சத்தியம் வாழ்ந்திடச்செய் - ஒன்றாய் <br />மக்கள் விழித்து வல்லமை யோடு<br />மாற்றம் கண்டிடச்செய்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-41146860439410736032011-01-04T20:18:08.003+05:302011-01-04T20:18:08.003+05:30முயற்சி திருவினையாக்கும். முயல்க. வெற்றி பெறுக. பு...முயற்சி திருவினையாக்கும். முயல்க. வெற்றி பெறுக. புத்தாண்டு வாழ்த்துக்கள்.agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-3536999277749044812010-12-31T23:23:22.059+05:302010-12-31T23:23:22.059+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயாபுத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயாஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-7088170112701513412010-12-23T21:42:48.748+05:302010-12-23T21:42:48.748+05:30படிக்கப் படிக்க இப்படியெல்லாம் எழுத முடியவில்லையே ...படிக்கப் படிக்க இப்படியெல்லாம் எழுத முடியவில்லையே என்று தான் தோன்றுகிறது. பதிவிலும் சரி பின்னூட்டத்திலும் சரி - அருமையாக இருக்கிறது. ஆசான் அமுதனாருக்கு நன்றி. ஆனந்தன் ஐயாவுக்கும் அண்ணாமலை ஐயாவுக்கும் நன்றி.<br /><br />ஒரு இசைப்பா எழுத முயற்சிக்கப் போகிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-87673763855143007242010-12-15T14:13:53.378+05:302010-12-15T14:13:53.378+05:30அழகிய பக்திப் பாடலை அமைத்துத் தந்த அவனடியாருக்கு ஆ...அழகிய பக்திப் பாடலை அமைத்துத் தந்த அவனடியாருக்கு ஆயிரம் நன்றிகளும் வாழ்த்துக்களும். அருமையான பாடல் அய்யா!agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-38687096260066028472010-12-13T18:46:05.164+05:302010-12-13T18:46:05.164+05:30பலவிதப் பாக்களையும் பழகிட வாய்ப்பளிக்கும்
ஆசான் அ...பலவிதப் பாக்களையும் பழகிட வாய்ப்பளிக்கும் <br />ஆசான் அகரம் அமுதனாருக்கு நன்றிகள் பல!<br /><br />___/\___<br /><br /><br />*<br />நர்த்தன மாடிடும் நாயக னாஞ்சிவ<br />நாதனை நாம்தொழுவோம் - புவி<br />கர்த்தனு மானவன் காலனை உதைத்தவன்<br />கால்களை நாம்தொழுவோம்!<br /><br />கத்திக ளாய்நிதம் துன்பமும் வருகையில்<br />கலங்கியும் நின்றுவிடோம் - புகல்<br />நித்திய மானவன் உத்தமன் தாளினை <br />நற்றமி ழாய்த்தொடர்வோம்!<br /><br />எத்தரின் பித்தன் தாதனின் தாதன்<br />ஏற்றமுந் தந்தருள்வான்-பழஞ்<br />சித்தருக் கெல்லாம் சித்தரு மானவன்<br />சடுதியில் வந்தருள்வான்!<br /><br />சந்தனம் துளசியும் வில்வமும் படைத்திட<br />சமுத்திர துயர்விலகும் - நம்<br />நிந்தனை ஓடிடும் நலமது கூடிடும்<br />நித்தமும் வளம்பெருகும்!<br /><br />தந்திடுன் னருளைத் தன்மனத் திருளைத்<br />தவிடென் றாக்கிடுவாய்-உயர்<br />வந்தனை சொல்லிடும் கயிலா யம்உறை<br />வேந்தே வரமருள்வாய்!<br /><br />உமையொரு பாகனென் றமைந்தருள் உவமையை<br />உலகினுக் கேயுணர்த்தி-விடம்<br />தமையொரு உயிரினைத் தீண்டிட மறுத்தும்<br />தடுத்தாட் கொண்டதும்ஆர்!<br /><br />தப்பையும் தப்பென் றுரைத்தால் அவனை<br />தன்னிலை செய்தழித்தே-பின்<br />ஒப்புயர் வில்தமிழ் உயர்வினை விளக்கிட<br />ஒருவிளை யாட்டிதென்பாய்!<br /><br />முத்தமி ழால்நிதம் முத்தெனப் பாக்களை<br />முழுமதி யாய்க்கொடுக்க - நீ<br />வித்தமு தாயிருந் தென்றனின் நாவினில்<br />விளையா டியுமருள்வாய்!<br /><br />எத்தனை திருவிளை யாடலை தொடர்ந்தே<br />எம்மிடம் நிகழ்த்தியுமே-சிவப்<br />பித்தனை முத்தனை பரமனை அணுதினம்<br />பணிந்திட மறவோமே!<br /><br /> <br />நன்றிகள்!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com