tag:blogger.com,1999:blog-8567048443502108525.post5507286127140072452..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் - 4agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-85042904689577076332010-03-09T19:11:21.862+05:302010-03-09T19:11:21.862+05:30புதல்வர் வேண்டிப் பூசைகள் பலவும்
புரியும் தாய்மாரே...புதல்வர் வேண்டிப் பூசைகள் பலவும்<br />புரியும் தாய்மாரே!<br />மதலை அழுதால் வயிற்றுப் பசிக்கு<br />மடிப்பால் தந்தீரோ?<br />முதன்மை அழகென முலைப்பால் தவிர்த்தல்<br />முறைகே டாகாதோ?<br />புதுமை நோக்கில் புட்டிப் பால்தரல்<br />புகழைப் போக்காதோ?<br /><br />ஆவின் பாலை அதன்கன் றிற்கே<br />அளிக்க மறுக்கின்றீர்<br />தாவிச் சென்றதைத் தட்டிப் பறித்துத்<br />தன்சேய்க் களிக்கின்றீர்<br />ஆவின் கன்றிற் கதன்தாய்ப் பாலே<br />அமுதம் ஆகாதோ<br />தாவின் றித்தன் தகைமை காக்க<br />தாய்ப்பால் தருவீரே!<br /><br />சேயின் உடல்நலம் பேணக் கண்டதைத்<br />தின்னக் கொடுக்காதீர்<br />தாயின் பாலே சேய்நலம் காக்கத்<br />தக்க மருந்தாகும்<br />நோயின் பிடியில் தாயும் விழுவாள்<br />தாய்ப்பால் கொடுக்காக்கால்<br />தாயிதை உணர்ந்தால் தன்முலைப் புற்றைத்<br />தவிர்த்திட லாமன்றோ!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-54611611205342446852010-03-03T19:33:53.405+05:302010-03-03T19:33:53.405+05:30நன்றி திகழ்.நன்றி திகழ்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-189334226618740882010-03-03T19:33:16.708+05:302010-03-03T19:33:16.708+05:30திரு.தமிழ நம்பி அவர்களுக்கு,
மிக்க நன்றி. தங்களின்...திரு.தமிழ நம்பி அவர்களுக்கு,<br />மிக்க நன்றி. தங்களின் வழிகாட்டலும் ஊக்கமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-51773518770768917872010-03-03T18:41:01.675+05:302010-03-03T18:41:01.675+05:30வருக அண்ணாமலை அவர்களே
/தமிழைப் பருகித் தமிழைப் பர...வருக அண்ணாமலை அவர்களே<br /><br />/தமிழைப் பருகித் தமிழைப் பருகித் <br />தவித்துப் போகின்றேன்..<br />உமிழ்நீர் சுவையும் ஊறும் அமுதும்<br />தேனுங் கசப்பாகும்..<br />/<br /><br />அருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-26993762272556322482010-03-03T18:37:54.221+05:302010-03-03T18:37:54.221+05:30/வண்ணச் சிறகை விரித்து பறந்து
வானம் அளப்பாயோ!
கன்ன.../வண்ணச் சிறகை விரித்து பறந்து<br />வானம் அளப்பாயோ!<br />கன்னஞ் சிவந்த சிறுவர் கண்ணில் <br />காணும் ஒளிநீயோ<br />மண்ணில் மலர்ந்த மலர்கள் பெற்ற<br />வண்ணம் உன்னாலோ<br />பொன்னில் அல்ல மின்னும் அழகை<br />உன்னில் கண்டேனே!/<br /><br />/3.காட்டை அழித்து நாட்டை ஆக்கி<br />காட்டும் தொழிலாளி<br />வீட்டில் உணவும் இல்லா திருக்கும்<br />விளக்கம் சரிதானோ<br />ஆட்டம் பாட்டம் தன்னில் பணத்தை<br />அழிக்கும் முதலாளி<br />கூட்டம் தன்னை சட்டம் போட்டே<br />குறைத்தல் நலம்தானே. /<br /><br />அருமை உமா அவர்களேதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-62098500788525736142010-03-03T13:58:45.655+05:302010-03-03T13:58:45.655+05:30அருமை!
நன்றாக அறுசீர்மண்டிலம் எழுதுகிறீர்கள் உமா!...அருமை!<br /><br />நன்றாக அறுசீர்மண்டிலம் எழுதுகிறீர்கள் உமா!<br /><br />மூன்றும் மிக நன்றாக உள்ளன.<br /><br />இரண்டாம் பாடலின் கடைசிச் சீர் கூவிளங்காயாக உள்ளது.<br /><br />'தின்றிருக்கும்' என்பதைத் 'தானுண்ணும்' என்று மாற்றி விடலாம். தேமாங்காய் ஆகிவிடும்.<br />பொருளும் ஒத்து வரும்.<br /><br />நல்ல கருத்துடைய பாடலும், இயற்கையை வியக்கும் பாடலும் நன்றாக எழுதுகிறீர்கள். <br /><br />தொடர்ந்து எழுதுக.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-15298337675524133202010-03-03T11:18:45.995+05:302010-03-03T11:18:45.995+05:30வண்ணத்துப்பூச்சி
வண்ணச் சிறகை விரித்து பறந்து
வான...வண்ணத்துப்பூச்சி<br /><br />வண்ணச் சிறகை விரித்து பறந்து<br />வானம் அளப்பாயோ!<br />கன்னஞ் சிவந்த சிறுவர் கண்ணில் <br />காணும் ஒளிநீயோ<br />மண்ணில் மலர்ந்த மலர்கள் பெற்ற<br />வண்ணம் உன்னாலோ<br />பொன்னில் அல்ல மின்னும் அழகை<br />உன்னில் கண்டேனே!<br /><br />2.சிங்கம் சிறுத்தை சீறும் புலியும்<br />இருந்தால் காடாகும்<br />எங்கும் ஓடி வேட்டை யாடி<br />இரையைப் பிடித்துண்ணும்<br />தங்கும் வீட்டில் ஆடும் மாடும்<br />தடுப்புத் தொழுவத்தில்<br />பொங்கும் பாலை பருகத் தந்தே<br />புல்லைத் தின்றிருக்கும்.<br /><br />3.காட்டை அழித்து நாட்டை ஆக்கி<br />காட்டும் தொழிலாளி<br />வீட்டில் உணவும் இல்லா திருக்கும்<br />விளக்கம் சரிதானோ<br />ஆட்டம் பாட்டம் தன்னில் பணத்தை<br />அழிக்கும் முதலாளி<br />கூட்டம் தன்னை சட்டம் போட்டே<br />குறைத்தல் நலம்தானே.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-2981454595016112702010-03-03T10:48:47.328+05:302010-03-03T10:48:47.328+05:30தங்களின் திருத்தங்களுக்கு மிக்க நன்றி.!
இவை மேலும்...தங்களின் திருத்தங்களுக்கு மிக்க நன்றி.!<br />இவை மேலும் எம் தமிழறிவை மேம்படுத்தும்..<br />பாத்தொடுக்கும் அனைவருக்கும் நன்றிகள்..அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-83281644794213076752010-03-03T10:16:58.821+05:302010-03-03T10:16:58.821+05:30அவனடிமை ஐயா,
அறுசீர் மண்டிலம் அருமையாக எழுதுகிறீர...அவனடிமை ஐயா,<br /><br />அறுசீர் மண்டிலம் அருமையாக எழுதுகிறீர்கள்.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-2514079561664320922010-03-03T00:02:54.290+05:302010-03-03T00:02:54.290+05:30//அண்ணாமலையாரின் பாடல் அருமை. வளர்க அவரின் தமிழ்ப்...//அண்ணாமலையாரின் பாடல் அருமை. வளர்க அவரின் தமிழ்ப்பணி.<br />உமா அவர்களின் அறுசீர் மண்டிலமும் அருமை. அருமை. //<br /><br />அண்ணா மலையார் அளித்தத் தமிழை<br />........அருந்திச் சுவைத்தோமே<br />உண்ணா முலையாள் உயர்வைச் சொன்னார்<br />........உவகை கொண்டோமே<br />உண்மை அறிவை உமையாள் உரைத்தார்<br />........உவமை அணியாலே<br />எண்ணா நிலையை எளிதில் பெறுவோம்<br />........இறைவன் அருளாலே.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-47693422898578470032010-03-02T23:20:10.512+05:302010-03-02T23:20:10.512+05:30வசந்த மற்றும் அவனடிமையாரின் பாக்கள் நெஞ்சை அள்ளுகி...வசந்த மற்றும் அவனடிமையாரின் பாக்கள் நெஞ்சை அள்ளுகின்றன. வாழ்த்துக்கள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-5946290171135089732010-03-02T23:12:09.753+05:302010-03-02T23:12:09.753+05:30அண்ணாமலையாரின் பாடல் அருமை. வளர்க அவரின் தமிழ்ப்பண...அண்ணாமலையாரின் பாடல் அருமை. வளர்க அவரின் தமிழ்ப்பணி. <br /><br />உமா அவர்களின் அறுசீர் மண்டிலமும் அருமை. அருமை. இனிவரும் காலங்களில் கடும்போட்டியே நிலவும் போலிருக்கிறது. நானும் என்னை அணியப்படுத்திக்கொள்கிறேன்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-16300770228076641982010-03-02T22:34:09.876+05:302010-03-02T22:34:09.876+05:30******************
தமிழைப் பருகித் தமிழைப் பருகித்...******************<br />தமிழைப் பருகித் தமிழைப் பருகித் <br />தவித்துப் போகின்றேன்!<br />உமிழ்நீர் சுவையும் ஊறும் அமுதும்<br />தேனுங் கசப்பாகும்!<br />உமையாள் பாதி உடையார் போலே<br />உன்னால் வலிவுற்றேன்!<br />எமையாள் பவளே எந்தாய் நீயே<br />எவர்க்கும் இறையானாய்!<br />*********************<br />அன்பார்ந்த அண்ணாமலை!<br /><br />அருமையான முயற்சி!<br />அழகாக எழுதியிருக்கிறீர்கள்!<br />பாராட்டு. நன்றி.<br /><br />ஈற்றுச்சீர் (ஆறாம் சீர்) தேமாங்காய் அல்லது புளிமாங்காய்ச் சீராக வரவேண்டும்.<br /><br />பலம்பெறுவேன் - கருவிளங்காய்; <br />எனவே, இதனை,<br />வலிவுற்றேன் - புளிமாங்காய் ஆக மாற்றியுள்ளேன்.<br />நான்காம் அடியைப் பொருள் தெளிவிற்காகக் கொஞ்சம் மாற்றியுள்ளேன்.<br /><br />நீங்களே கூட அதனை விரும்பியவாறு மாற்றலாம்.<br /><br />பாராடத்தக்க முதல் முயற்சி!<br />தொடர்ந்து எழுதுங்கள்.<br />எளிதில் ஆற்றல் கைவரப் பெற இயலும்.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-76033695045280478972010-03-02T19:00:43.279+05:302010-03-02T19:00:43.279+05:30தமிழைப் பருகித் தமிழைப் பருகித்
தவித்துப் போகின்ற...தமிழைப் பருகித் தமிழைப் பருகித் <br />தவித்துப் போகின்றேன்..<br />உமிழ்நீர் சுவையும் ஊறும் அமுதும்<br />தேனுங் கசப்பாகும்..<br />உமையாள் பாதி உடையார் போலே<br />உன்னால் பலம்பெறுவேன்..<br />தமையாள் நீயே தாயும் நீயே<br />தெய்வமு மானாயே..<br /><br />தங்களின் பாடல்களைப் படித்த மகிழ்ச்சியில் <br />ஒரு வேகத்தில் எழுதி விட்டேன்.<br />தவறுகளிருந்தால் திருத்தியுரைக்கவும்.<br />நன்றி..!!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-38224989810284241982010-03-02T17:48:48.113+05:302010-03-02T17:48:48.113+05:30வசந்தகுமார் ஐயா,
இரு சிறு திருத்தங்கள், முன்னர் க...வசந்தகுமார் ஐயா,<br /><br />இரு சிறு திருத்தங்கள், முன்னர் குறிப்பிட மறந்தேன்.<br /><br />முதல் மண்டிலப்பா இரண்டாம் அடியில் - <br />செதில் உரித்த என்ற சீர்கள் புணர்கையில் <br />செதி லுரைத்த - என்றாகும்; ஓரசைச்சீராக ஒருசீர் நிற்கும். அதைத் திருத்தி விடுங்கள்.<br /><br />மூன்றாம் மண்டிலப்பாவில் முதல் வரியில் -<br />தளர்த்து இடையில் சேர்ந்தால், தளர்த் திடையில் என்றாகி ஓரசைச்சீராக ஒரு சீர் நின்றுவிடக்கூடும்.<br />எளிதில் திருத்தி விடலாம்.<br />கடைசி வரியில் 'தவற்றை' என்று எழுதிவிடுக.<br /><br />இவை மிக எளிய திருத்தங்கள். கொஞ்சம் கவனம் செலுத்தினால் இவற்றைத் தவிர்த்து விடலாம். <br />எழுத எழுத, பயிற்சியால் இவை இயல்பாகவே தவிர்ந்துபோகும்.<br />நன்றி.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-63125263801263554242010-03-02T17:36:42.576+05:302010-03-02T17:36:42.576+05:30********************
பட்டுத் துணிபோல் பரந்து கிடக்...********************<br />பட்டுத் துணிபோல் பரந்து கிடக்கும் <br />பாரீர் கடலாகும்<br />கொட்டும் மழையாய் மண்ணில் விழுந்தே<br />குடிக்கத் தோதாகும்<br />முட்டி மோதி ஓடும் ஆறும் <br />மொழியும் ஒருபாடம்<br />கட்டுக் கடங்கா மனத்தை நீர்போல் <br />காத்தல் நலனாகும்.<br />*************************<br />அருமையான மண்டிலம்.<br />பாராட்டு. நன்றி.<br />மோனைக்காகச் சிறு மாற்றம்!<br />எழுத எழுத மிகச் சிறப்பாய் அமையும்.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-33170395258811609892010-03-02T11:25:35.559+05:302010-03-02T11:25:35.559+05:30பட்டுத் துணிபோல் பரந்து கிடக்கும்
பாரீர் கடலாகும்...பட்டுத் துணிபோல் பரந்து கிடக்கும் <br />பாரீர் கடலாகும்<br />கொட்டும் மழையாய் மண்ணில் விழுந்தே<br />குடிக்கத் தோதாகும்<br />முட்டி மோதி ஓடும் ஆறும் <br />உனக்கே யோர்பாடம்<br />கட்டுக் கடங்கா மனதை நீர்ப்போல் <br />காத்தல் நலனாகும்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-44694381219084029272010-03-02T09:41:02.003+05:302010-03-02T09:41:02.003+05:30அவனடிமை ஐயா,
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
பாரா...அவனடிமை ஐயா,<br /><br />அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.<br /><br />பாராட்டு. நன்றி.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-64198489901798526372010-03-02T09:38:40.374+05:302010-03-02T09:38:40.374+05:30வசந்த குமார்,
பாடல்கள் சரியாக உள்ளன. உணராததை விளக...வசந்த குமார்,<br /><br />பாடல்கள் சரியாக உள்ளன. உணராததை விளக்கியிருக்கிறீர்கள் திறமையாக!<br /><br />தடையின்றிப் பாட்டு எழுதப் பழகிவிட்டீர்கள்.<br />வேறு கருத்துக்களிலும் எழுதிக் காட்டுங்கள்.<br /><br />பாராட்டு. நன்றி.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-73084279398867841452010-03-02T09:31:40.193+05:302010-03-02T09:31:40.193+05:30திகழ்,
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
தொடர்ந்து ...திகழ்,<br /><br />அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.<br /><br />தொடர்ந்து எழுதுங்கள்.<br /><br />எழுத எழுத மென்மேலும் மிளிரும்.<br /><br />பாராட்டு. நன்றி.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-38898414397273307292010-03-01T23:39:53.662+05:302010-03-01T23:39:53.662+05:30நவரசங்களும் இருக்கிறதா என்று தெரியவில்லை, நம் தளத்...நவரசங்களும் இருக்கிறதா என்று தெரியவில்லை, நம் தளத்தின் பாக்கள் பல கோணங்களிலும் புலவர்களின் கருத்துக்களைத் தாங்கி வருகின்றன. தமிழ்மொழிப் பற்று, வீரம், விரசம், விவேகம், விரிவுரை (lecture), அறிவுரை (advise) என பல வித பகிர்தல்கள். இதை நினைத்து எழுதியதே மேலே உள்ள அறுசீர் மண்டிலம்.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-73791488836718307452010-03-01T22:41:34.743+05:302010-03-01T22:41:34.743+05:30விழியின் மணியாம் மொழியை ஒருவர்
......விழைந்து வாழ்...<b>விழியின் மணியாம் மொழியை ஒருவர்<br />......விழைந்து வாழ்த்துமென்பார்<br />விழிநீர் வலிமை வெறியர் வழியை<br />......வேரோ டழிக்குமென்பார்<br />விழியில் விரசம் வெட்கம் வழிய<br />......வேகம் உணர்ந்தொருவர்<br />விழிப்பும் கனவென் றொருவர் விடாமல்<br />......வேதம் ஓதிடுவார்.</b>அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-53728914440864279222010-03-01T19:48:01.574+05:302010-03-01T19:48:01.574+05:30பார்த்துத் தடவு; பளிங்கு மேனிப்
பாவை நெருப்புக்கள்...பார்த்துத் தடவு; பளிங்கு மேனிப்<br />பாவை நெருப்புக்கள்;<br />சேர்த்துக் கொல்; செதில் உரித்த<br />செம்மீன் நிலத்தில்காண்;<br />வேர்த்த கைகள் சொட்டும் விரலால்<br />வெயிலைக் குளிராக்கு;<br />போர்த்தும் போர்வை நழுவ வெட்கப்<br />பொழிலில் திளைத்துப்பார்.<br /><br />கூந்தல் கலைத்துக் கண்கள் நோக்கு;<br />குத்தும் மார்நுனிகள்;<br />காந்தள் பூவை வண்டாய்க் கவ்வு;<br />கருமைப் புருவமிடைச்<br />சாந்துப் பொட்டைக் கவர்ந்துக் கம்பிச்<br />சன்னல் மேலொட்டி,<br />ஏந்தும் தளிரில் ஏஞ்சல் மலர்மேல்<br />எங்கும் முத்தம்தா!<br /><br />இறுக்கம் தளர்த்து; இடையில் கைவை;<br />இதழ்மேல் வரிகளைக்கல்;<br />நெருக்கம் வளர்த்து ஈர முதுகில்<br />நகக்கோ டிழைத்துக்கொள்;<br />சுருக்கம் மலர்த்து; சூடாய்க் குளித்துச்<br />சுழலில் இறங்கிப்பெய்;<br />தருக்கம் தவிர்த்துக் கிறுக்காய் நடந்து<br />தவறைச் சரியாய்ச்செய்;<br /><br />***<br /><br />//உணர்ந்ததைச் சொல்லுங்கள்<br /><br />சத்தியமாக இதெல்லாம் நான் உணர்ந்ததில்லை..! :)இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-89787418184084001732010-03-01T18:50:09.500+05:302010-03-01T18:50:09.500+05:30வாழ்ந்தால் மட்டும் போது மென்றால்
......வாழ்க்கை ஆக...வாழ்ந்தால் மட்டும் போது மென்றால்<br />......வாழ்க்கை ஆகுமாடா<br />வாழ்ந்த பின்னும் நம்மை நினைக்க<br />......வாழ வேண்டுமடா<br />பழக பயில முயன்றுப் பாரு<br />......எல்லாம் முடியுமடா<br />வாழும் காலம் கொஞ்சம் வாழ<br />......வைப்போம் உலகையடாதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-44015128102531315442010-03-01T08:47:54.351+05:302010-03-01T08:47:54.351+05:30சிக்கிமுக்கியாரின் பாடல் அருமை. அருமை. மிக அருமையா...சிக்கிமுக்கியாரின் பாடல் அருமை. அருமை. மிக அருமையாக சூடு வைத்திருக்கிறார். திருந்துவார்களா தமிழரும், தமிழினத்தலைவர்களும்?<br /><br />====<br /><br />தமிழ நம்பி அய்யா அவர்களின் திருத்தங்கள் அருமை. நன்றிகள் அய்யா!<br /><br />====<br /><br />புதிதாக வருகைதந்திருக்கும் அண்ணாமலையாரை வருக வருக என வரவேற்கின்றேன். வருக அழகிய பாக்கள் அருள்க.<br /><br />====<br /><br />திகழ் அவர்களின் கூற்றிற்கு மிக்க நன்றிகள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.com