tag:blogger.com,1999:blog-8567048443502108525.post6204748564619376821..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: இன்னிசை வெண்பா!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-56674872846981498792013-05-19T02:05:01.501+05:302013-05-19T02:05:01.501+05:30இன்னிசை வெண்பா என்று
இணையத்தில் தேடிநின்றேன்
என்...இன்னிசை வெண்பா என்று <br />இணையத்தில் தேடிநின்றேன் <br />என்விழி கண்டதிங்கே <br />இணையிலா பாக்களெல்லாம் <br />நன்றெனப் படித்தேன் எல்லாம் <br />நாவினிக்க வைத்துவிட்டீர்<br />இன்றுமுதல் நானும்<br />இவ்வலையின் வாசகனே...!<br /><br />நட்புகள் அனைவருக்கும் வணக்கம்<br />நானும் வெண்பா கற்றுக்கொள்ள வரலாமா.....?<br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-49706012649012709942009-08-10T20:12:27.723+05:302009-08-10T20:12:27.723+05:30கலக்குகிறீர்கள் வாழ்த்துக்கள்.கலக்குகிறீர்கள் வாழ்த்துக்கள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-71761382133638103092009-08-10T17:28:20.296+05:302009-08-10T17:28:20.296+05:30ஞிமிர்=ஒலி
ஞிமறு =தேனீ
அறிந்தோம். மிக்க நன்றி.ஞிமிர்=ஒலி<br />ஞிமறு =தேனீ<br /><br />அறிந்தோம். மிக்க நன்றி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-6683132309512485492009-08-10T16:16:31.117+05:302009-08-10T16:16:31.117+05:30ஐயா,
ஞிமிர் = ஒலி
ஞிமிறு = தேனீ
இதைக் குறிப்பிடு...ஐயா,<br /><br />ஞிமிர் = ஒலி<br />ஞிமிறு = தேனீ<br /><br />இதைக் குறிப்பிடும் பாடலின் மூன்றாம் அடி,<br /><br />ஞிமிர்ஒலியென் றாகும் ஞிமிறுதான் தேனீ -என்றிருந்தால் பொருள் விளக்கத்தோடு யாப்பும் சரியாக இருக்கும்.<br /><br />பிழையைச் சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்!<br />பாராட்டுகள்!<br /><br /><br />"அமுதும் அன்பும் கலந்தது போல்தமிழ<br />நம்பி நமையடைந் தார்."<br /><br />நன்றி ஐயா!தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-68183816290824371172009-08-10T14:15:12.297+05:302009-08-10T14:15:12.297+05:30// பாடலில் யாப்புப் பிழை உள்ளது. அதைக் கண்டுபிடித்...// பாடலில் யாப்புப் பிழை உள்ளது. அதைக் கண்டுபிடித்து அதை எப்படி திருத்தலாம் என்று முயற்சி செய்க. (அ.அ. தவிர மற்றையோர்)<br /><br />முதலில் கண்டு எழுதுகிறவர் பாராட்டுக்குரியோர் ஆவார்.//<br /><br /><br />அவனடிமை அய்யாவின் அன்புக்கு நன்றி<br />உவந்தேன் மகிழ்ந்தேன் ஒருதிருத்தம் செய்க<br />ஞிமிர்ஒலியென் றாகும் ஞிமிறே தேனீ<br />தமிழ்ச்சொல் தருமிப் பொருள்.//<br /><br />தமிழில் கவியமுதாந் தேன்மாந்திப் பாடும்<br />ஞிமிரே நம்தமிழ நம்பி.<br /><br />ஞிமி/றே- நிரை நேர் புளிமா மாமுன் நிரை வரவேண்டும்<br />தேனீ - அலரி,பிரசம்,சரகம், துவிரம் என்பன ஞிம்ற் அல்லது தேனீயைக்குறிப்பன.<br /><br />..............ஞிமிறே அலரி [சரகம்]<br />தமிழ்ச்சொல் தருமிப் பொருள்.<br /><br /><br />எனக் கொள்ளலாமா?உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-52709628853580437412009-08-09T23:09:27.326+05:302009-08-09T23:09:27.326+05:30//அவனடிமை அய்யாவின் அன்புக்கு நன்றி
உவந்தேன் மகிழ்...//<i>அவனடிமை அய்யாவின் அன்புக்கு நன்றி<br />உவந்தேன் மகிழ்ந்தேன் ஒருதிருத்தம் செய்க<br />ஞிமிர்ஒலியென் றாகும் ஞிமிறே தேனீ<br />தமிழ்ச்சொல் தருமிப் பொருள்.</i>//<br /><br />திருத்தத்திற்கு, விளக்கத்திற்கும் நன்றி தமிழநம்பி அவர்களே !<br /><br />//<i>பாடலில் யாப்புப் பிழை உள்ளது.</i>//<br /><br /><b>அவனடிமை அய்யாவின் அன்புக்கு நன்றி<br />உவந்தேன் மகிழ்ந்தேன் ஒருதிருத்தம் செய்க<br />ஞிமிர்ஒலியென் றாகும் ஞிமி<i>றிசைக்கும்</i> தேனீ<br />தமிழ்ச்சொல் தருமிப் பொருள்.</b><br /><br />'ஞிமிறிசைக்கும்' சரியான பிரயோகமா என்று தெரியவில்லை.<br /><br />'ஞிமிறு' + 'இசைக்கும்' = 'ஞிமிறிசைக்கும்' ஆகுமா ?<br /><br />'ஞிமிர்' (= ஒலி) என்பதைப்போல 'ஞிமிற்' இல்லையே , 'ஞிமிறு' அல்லவா ?<br /><br />நன்றி உரைப்பதையும், தவறை திருத்துவதையும் ஒரே வெண்பாவில் பாடி, வரவேற்பு குறளின் பொருளை மெய்ப்பித்துவிட்டீர்கள்.<br /><br /><a rel="nofollow">அமுதும் அன்பும் கலந்தது போல்தமிழ<br />நம்பி நமையடைந் தார்</a>.<br /><br />என்று இவ்வெண்பா தளத்தில் உள்ளவர்கள் எல்லோரும் நினைப்பார்கள் என்பது நிச்சயம்.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-50355642879802214212009-08-09T19:59:37.051+05:302009-08-09T19:59:37.051+05:30அனபார்ந்த வெண்பாப் பாவலர்க்கு,
நான் அவனடிமை ஐயாவி...அனபார்ந்த வெண்பாப் பாவலர்க்கு,<br /><br />நான் அவனடிமை ஐயாவிற்கு எழுதிய பாடலில் யாப்புப் பிழை உள்ளது. அதைக் கண்டுபிடித்து அதை எப்படி திருத்தலாம் என்று முயற்சி செய்க. (அ.அ. தவிர மற்றையோர்)<br /><br />முதலில் கண்டு எழுதுகிறவர் பாராட்டுக்குரியோர் ஆவார்.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-51159971424621250382009-08-09T18:33:10.446+05:302009-08-09T18:33:10.446+05:30மிக்க நன்றி திரு.தமிழ்நம்பி அவர்களே. உங்கள் வாழ்த்...மிக்க நன்றி திரு.தமிழ்நம்பி அவர்களே. உங்கள் வாழ்த்து என்னை மிகவும் உற்சாகபடுத்தும்.<br />நன்றி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-10213963384301929592009-08-09T17:59:08.294+05:302009-08-09T17:59:08.294+05:30அவனடிமை அய்யா,
பொறுத்தாற்றுக!
பாடலில் தட்டச்சுப் ப...அவனடிமை அய்யா,<br />பொறுத்தாற்றுக!<br />பாடலில் தட்டச்சுப் பிழையாக அவ்வனடிமை என்று வந்து விட்டது.<br />திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-75671858169386280932009-08-09T17:51:36.495+05:302009-08-09T17:51:36.495+05:30அவ்வனடிமை அய்யாவின் அன்புக்கு நன்றி
உவந்தேன் மகிழ்...அவ்வனடிமை அய்யாவின் அன்புக்கு நன்றி<br />உவந்தேன் மகிழ்ந்தேன் ஒருதிருத்தம் செய்க<br />ஞிமிர்ஒலியென் றாகும் ஞிமிறே தேனீ<br />தமிழ்ச்சொல் தருமிப் பொருள். <br /><br />வேறொரு இடத்தில் எழுந்த ஐயத்திற்கான விளக்கம்:<br />பாட்டில் ஒரே பொருள் உள்ள சொல் இரண்டு அடுத்தடுத்து வந்தால், அப்பொருளின் மிகுதியைக் குறிக்கும்!<br />உவந்தேன் மகிழ்ந்தேன் = மிகுதியாக மகிழ்ந்தேன்தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-83031767762829451492009-08-09T17:33:02.569+05:302009-08-09T17:33:02.569+05:30உமா, உணர்வு சான்ற (மிக்க) பாடல் எழுதியிருக்கிறார்....உமா, உணர்வு சான்ற (மிக்க) பாடல் எழுதியிருக்கிறார்.<br />அருமை!<br />உணர்வு மிக்க பாடல்கள் என்றும் நினைவில் நிலைக்கும்தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-19271569457751119072009-08-09T08:03:28.492+05:302009-08-09T08:03:28.492+05:30உமா கூறியது...
//////மானம் இழந்தெமது மண்னை மறந்த...உமா கூறியது... <br /><br />//////மானம் இழந்தெமது மண்னை மறந்திங்கு<br />வானமே கூரையாய் வந்துற்றோ மெம்மை<br />இரவில்கொல் லும்அரவம்,நண்பகலில் நிற்கும் <br />மரமும் நிழலை மறுத்து.///////<br /><br /><br /><br />இக்கவிதை முன்பு வழங்கப்பட்ட புகைப்படத்திற்காக எழுதப்பட்டதல்லவா!? வாழ்த்துக்கள் மிக அருமை. உணர்வைச் சுடுகின்ற வரிகள்.<br /><br />குறிப்பு:-<br /><br />இப்பாடலைப் புகைப்படத்திற்கான அவ்விடுகையிலும் மறுமொழியிட வேண்டுகிறேன்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-9717948275294782542009-08-09T07:55:47.837+05:302009-08-09T07:55:47.837+05:30//////மானம் இழந்தெமது மண்னை மறந்திங்கு
வானமே கூரைய...//////மானம் இழந்தெமது மண்னை மறந்திங்கு<br />வானமே கூரையாய் வந்துற்றோ மெம்மை<br />இரவில்கொல் லும்அரவம்,நண்பகலில் நிற்கும் <br />மரமும் நிழலை மறுத்து.///////<br /><br /><br /><br />இக்கவிதை முன்பு வழங்கப்பட்ட புகைப்படத்திற்காக எழுதப்பட்டதல்லவா!? வாழ்த்துக்கள் மிக அருமை. உணர்வைச் சுடுகின்ற வரிகள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-23054599609526528162009-08-08T19:59:08.800+05:302009-08-08T19:59:08.800+05:30புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்து...<b>புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்</b><br />புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...<br />நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...<br />பல தள செய்திகள்...<br />ஓட்டுப்பட்டை வேண்டாம்...<br />எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.<br />முழுவதும் தமிழில் படிக்க....<br /><br /><br /><br /><a href="http://tamil.tamilers.com" rel="nofollow">தமிழ்செய்திகளை வாசிக்க</a><br /><br /><a href="http://tamil.tamilers.com/login.php?return=/upcoming.php" rel="nofollow">தமிழ்செய்திகளை இணைக்க</a><br /><br /><a href="http://tamilers.com" rel="nofollow">ஆங்கில செய்திகளை வாசிக்க</a><br /><br /><a href="http://topblogs.tamilers.com" rel="nofollow">வலைப்பூ தரவரிசை</a>ershttps://www.blogger.com/profile/06428464921015204594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-56921114474788703912009-08-08T19:47:37.149+05:302009-08-08T19:47:37.149+05:30தமிழநம்பி கூறியது...
//அவனடிமை ஐயா,
வணக்கம்.//
பண...தமிழநம்பி கூறியது...<br />//அவனடிமை ஐயா,<br />வணக்கம்.//<br /><br />பணிவான வணக்கங்கள். வருக, தமிழ் மழை பொழிக. நன்றி. <br /><br /><i>தமிழில் கவி<b>யமுதா</b>ந் தேன்மாந்திப் பாடும்<br />ஞிமிரே நம்<b>தமிழ நம்பி</b></i>.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-9374701733579707242009-08-08T13:30:59.440+05:302009-08-08T13:30:59.440+05:30திகழ், மிக்க நன்றி.திகழ், மிக்க நன்றி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-44799972733977540342009-08-08T13:25:44.037+05:302009-08-08T13:25:44.037+05:30திரு.அமுதா மற்றும் திரு.தமிழ் நம்பி அவர்களே, சற்றே...திரு.அமுதா மற்றும் திரு.தமிழ் நம்பி அவர்களே, சற்றே விளையாட்டாய் பிறச்சொற்களை கலந்துவிட்டேன். இனி கவனமாக இருக்கிறேன். ஆனாலும் முடிவில் பாவை மிக அற்புதமாக அமைத்துவிட்டீர்கள். மிக்க நன்றி. <br /><br />இன்னுமமொரு இன்னிசை வெண்பா. இது முன்பு [முதல் தேதி அன்று]<br />கொடு்கப்பட்ட புகைப்படத்திற்கான பா. இன்னிசையானதால் இங்கு கொடுக்கறேன்.<br /><br />மானம் இழந்தெமது மண்னை மறந்திங்கு<br />வானமே கூரையாய் வந்துற்றோ மெம்மை<br />இரவில்கொல் லும்அரவம்,நண்பகலில் நிற்கும் <br />மரமும் நிழலை மறுத்து.<br /> <br />ஈழத் தமிழரின்னல் இன்னும் தீர்ந்தபாடில்லை. அவர்மானம் காக்கவும் உயிரைக்காக்கவும் எவரும் இல்லை.இயற்கையும் துணைவரவில்லை. மரம்கூட தன் இலைகளை உதிர்த்து நிழலின்றி காய்க்கிறது.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-2097005455465657442009-08-08T13:06:24.267+05:302009-08-08T13:06:24.267+05:30அப்துல் கையூம் அவர்களின் வரிகள்
என்று நினைக்கிறேன்...அப்துல் கையூம் அவர்களின் வரிகள்<br />என்று நினைக்கிறேன்.தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-63071842703653438992009-08-08T12:57:55.301+05:302009-08-08T12:57:55.301+05:30திகழ்! அக்கவிதையை நானும் இணையத்தில் எங்கோ படித்த ந...திகழ்! அக்கவிதையை நானும் இணையத்தில் எங்கோ படித்த நினைவு. யாரெழுதியது அக்கவிதை?அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-34198902290544911562009-08-08T12:55:22.632+05:302009-08-08T12:55:22.632+05:30அய்யா! தமிழநம்பி அவர்களுக்கு! குளம்பி என்ற சொல்லை ...அய்யா! தமிழநம்பி அவர்களுக்கு! குளம்பி என்ற சொல்லை நான் முன்பறியேன். இனிக் குளம்பி என்றே அழைப்பேன். நன்றிகள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-90164455310080825182009-08-08T09:40:32.415+05:302009-08-08T09:40:32.415+05:30/அவனடிமை கூறியது...
அகமதி தன்னை நிறைமதி யாக்க.../அவனடிமை கூறியது...<br /><br /> அகமதி தன்னை நிறைமதி யாக்கும்<br /> வெகுமதி நும்மிசைப் பா./<br /><br />தங்களின் பாவால் <br />என்னை அடிமைவிட்டீர்கள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-34518690656001364302009-08-08T08:20:16.715+05:302009-08-08T08:20:16.715+05:30/காப்பிக் கொட்டையின் வடிவைக் கவனித்தால் மாட்டின் க.../காப்பிக் கொட்டையின் வடிவைக் கவனித்தால் மாட்டின் குளம்பு அமைப்பில் இருக்கும்.<br /><br />இலத்தீன் மொழியில் குளம்பைக் குறிக்கும் சொல்லினை அடிப்படையாகக் கொண்டுதான் தான் 'காபி' என்ற சொல் வந்தது என்று கூறிய பாவாணர் ஐயா, தமிழில் 'குளம்பி' என்று சொல்லலாம் என்று கூறினார்./<br /><br />நம்பி அவர்களே<br />தங்களின் கருத்துரையைப் படிக்கையில்<br />இந்தக் கவிதை நினைவிற்கு வருகிறது.<br /><br />காபி என்பதா ..?<br />காப்பி என்பதா…?<br />காஃபி என்பதா ..?<br />“குளம்பியே” விட்டேன்.. !தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-47777404818923204932009-08-08T08:16:40.535+05:302009-08-08T08:16:40.535+05:30/தொட்டிலாய் ஆட்டமிகச் சூடாய்க் குழம்பிவடை;
பெட்டிப.../தொட்டிலாய் ஆட்டமிகச் சூடாய்க் குழம்பிவடை;<br />பெட்டிபல கோர்த்ததொடர் வண்டிப் பயணத்தில்<br />கூட்டமாய் மக்கள்;கொண் டாடும் குழந்தைகள்<br />வாட்டமுறச் செல்லும் பிரிந்து./<br /><br />அருமை உமா அவர்களே<br /><br />அகரம் அமுதா உங்களுக்கும் தான்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-36489924652256275912009-08-08T08:12:50.413+05:302009-08-08T08:12:50.413+05:30/ தமிழநம்பி கூறியது...
திகழ்மிளிர்,
முதல.../ தமிழநம்பி கூறியது...<br /><br /> திகழ்மிளிர்,<br /><br /> முதலில் வரவேற்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி!<br /><br /> உங்கள் இன்னிசை வெண்பாவைச் சரியாக அமைத்துள்ளீர்கள். எத்தனை மதி! நீங்கள் மதி மிக்கவர் என்று தெரிகிறது. பாராட்டுகள்!<br /><br /> 'அலைகின்றோம்' என்றே எழுதலாம்./<br /><br />திருத்திக் கொள்கின்றேன் நண்பரேதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-59522325932879336932009-08-08T00:16:01.963+05:302009-08-08T00:16:01.963+05:30அவனடிமை ஐயா,
வணக்கம்.
திகழின் பாடலைக் குறளால் பார...அவனடிமை ஐயா,<br />வணக்கம்.<br /><br />திகழின் பாடலைக் குறளால் பாராட்டி எழுதியமை, உங்கள் வெண்பாத் திறனை வெளிப் படுத்துகிறது.<br /><br />நன்றி ஐயா.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.com