tag:blogger.com,1999:blog-8567048443502108525.post676954076377486671..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: வஞ்சி மண்டிலம்! 2agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-66408642693828706902010-08-09T10:47:22.085+05:302010-08-09T10:47:22.085+05:30'ன்னை 'ண்னென எண்ணவும்
உன்னல் உண்ணலென் றாகு...'ன்னை 'ண்னென எண்ணவும்<br />உன்னல் உண்ணலென் றாகுமே<br />மன்னன் மண்ணனாய் மாறுவான்<br />கின்னம் கிண்ணமாக் கண்டிடும்.<br /><br />;-)அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-25768457204525032532010-08-08T11:10:55.358+05:302010-08-08T11:10:55.358+05:30அவனடியார் மற்றும் அண்ணாமலையாரின் பாக்கள் அருமை. அர...அவனடியார் மற்றும் அண்ணாமலையாரின் பாக்கள் அருமை. அருமை. அவனடியாரின் காணலைக்காட்சிக்கான கவிதையும் அருமையாக உள்ளது. வாழ்கagaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-56943148797270004582010-08-07T18:57:44.058+05:302010-08-07T18:57:44.058+05:30ஆகா..அருமை..!அருமை..!திரு.அவனடிமை ஐயாவின் வழியில்....ஆகா..அருமை..!அருமை..!திரு.அவனடிமை ஐயாவின் வழியில்..<br /><br />பாவ சூனியம் போக்கியே<br />பாவி நல்லவர் ஆக்கியே<br />தேவன் குன்றினில் சேர்த்திடும்<br />காவல் தெய்வமே தர்மமாம்!<br /><br />தேடித் திண்ணலாம் யாவுமே!<br />மாடி வீட்டிலும் வாழலாம்!<br />வாடி நின்றிடும் போதிலே,<br />ஓடிச் செய்திடு நன்மைகள்!<br /><br />வண்ண வண்ணமீன் வானிலே<br />சின்னக் கண்களால் நோக்கிடும்<br />எண்ணம் கூடியே தேங்கிடும்<br />வன்னம் காலையில் ஓடிடும்!<br /><br />நீரின் கோலமே வாழ்க்கையாம்<br />பாரின் நாட்களும் கொஞ்சமாம்..<br />ஊரில் சிற்றிடம் வேண்டினால்<br />தேறு புண்ணியம் தேற்றிடு!<br /><br />நன்றிகள்!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-39713073494153268402010-08-06T22:45:00.630+05:302010-08-06T22:45:00.630+05:30வஞ்சி மண்டிலம் (தேமா + கூவிளம் + கூவிளம்)
கோவ ணத்...வஞ்சி மண்டிலம் (தேமா + கூவிளம் + கூவிளம்)<br /><br />கோவ ணத்தினைக் கொண்டருங்<br />கோவ கந்தையைக் கொன்றவன்<br />பாவ புண்ணியம் போக்குவன்<br />தேவ ருந்தொழுந் தீயவன்.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-404224689570947692010-08-05T06:15:24.478+05:302010-08-05T06:15:24.478+05:30உண்ணும் பிள்ளையும் உன்னுளில்
உண்பிப் போனுமுன் உள...உண்ணும் பிள்ளையும் உன்னுளில்<br />உண்பிப் போனுமுன் உள்ளினில்<br />கண்ணில் தென்படும் காட்சியும்<br />கண்ணன் சாட்சியே, கண்ணனே!<br /><br />இதைப் பார்த்ததன் விளைவு:<br />http://www.youtube.com/watch?v=f227UYDJ7EU<br /><br />ஆழ்ந்த சமூக உணர்வும இறையுணர்வும் ஒன்றே.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-21580527206451577042010-08-04T01:48:19.526+05:302010-08-04T01:48:19.526+05:30/தாய்தந் தையரும்/ - சொல்லும்போது தளை தட்டுதோன்னு த.../தாய்தந் தையரும்/ - சொல்லும்போது தளை தட்டுதோன்னு தோணுது..<br /><br />மாற்றிய பா இதோ:<br /><br />ஓய்வு பெற்றதும் ஓய்வகம்<br />சேய்கள் சார்ந்தவர் சிந்தனை<br />தாய்தந் தைத்தனி மைதனில்<br />நோய்வாய்ப் பட்டவர் நோவரோ ?அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-21531150827782026332010-08-03T21:58:42.672+05:302010-08-03T21:58:42.672+05:30ஓய்வு பெற்றதும் ஓய்வகம்
சேய்கள் சார்ந்தவர் சிந்தனை...ஓய்வு பெற்றதும் ஓய்வகம்<br />சேய்கள் சார்ந்தவர் சிந்தனை<br />தாய்தந் தையரும் தாழ்வரோ<br />நோய்வாய்ப் பட்டவர் நோவரோ ?அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.com