tag:blogger.com,1999:blog-8567048443502108525.post8187264605522539478..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: வஞ்சி மண்டிலம்! 5agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-33903694217599316672010-09-06T12:02:46.633+05:302010-09-06T12:02:46.633+05:30அவனடியார் மற்றும் உமா அவர்களுன் பாக்கள் ஒவ்வொன்றும...அவனடியார் மற்றும் உமா அவர்களுன் பாக்கள் ஒவ்வொன்றும் தேன்பாகன்ன சுவைமிகுந்ததாய் உள்ளன. வாழ்த்துக்கள்.<br /><br />மேலும் உமா அவர்களின் வாழ்த்துக்களை ஏற்று நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றிகள்.agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-41370501138575601512010-09-06T11:04:42.744+05:302010-09-06T11:04:42.744+05:30ஆசான் அகரம் அமுதன் அவர்களுக்கு ஆசிரிய தின வாழ்த்து...ஆசான் அகரம் அமுதன் அவர்களுக்கு ஆசிரிய தின வாழ்த்துக்கள்.[கொஞ்சம் தாமதம்!!!!!!!!]உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-2230454978222575932010-09-05T22:56:53.830+05:302010-09-05T22:56:53.830+05:30சிலி நாட்டின் சுரங்க விபத்தை நினைத்து எழுதியது:
வா...சிலி நாட்டின் சுரங்க விபத்தை நினைத்து எழுதியது:<br /><b>வாழ்வொரு சுரங்கம துள்ளே<br />வீழ்ந்தவர் வெளிவர மீட்பன்<br />சூழ்வினை சூரனைச் சாய்த்தோன்<br />வீழ்சர வணபவ னிந்தாள்</b>அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-14691268517631295002010-09-05T22:36:20.539+05:302010-09-05T22:36:20.539+05:30படித்திடப் பதித்திடப் பாங்காய்
அடிக்கடி எழுதிட ஆர்...படித்திடப் பதித்திடப் பாங்காய்<br />அடிக்கடி எழுதிட ஆர்வம்<br />துடிப்புடன் துள்ளிடும் தோழர்<br />நொடிந்துபோய் ஓடிடு வாரோ ?அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-65331660353602696742010-09-04T13:55:34.103+05:302010-09-04T13:55:34.103+05:30பொன்னெழில் வெண்ணிலா பெண்ணாய்
என்னெதிர் வந்தனள் நீண...பொன்னெழில் வெண்ணிலா பெண்ணாய்<br />என்னெதிர் வந்தனள் நீண்ட<br />கண்ணிலே காதலைக் கண்டேன்<br />என்னுயிர்த் தன்னையே தந்தேன்!<br /><br />கண்வழி உயிரிடம் மாற<br />அன்பினால் மனங்கலந் திட்ட<br />பின்னரிவ் வெக்கமேன் பெண்ணே<br />மண்ணிலே மழையெனச் சேராய்!உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-53306961913968021642010-09-04T13:50:51.759+05:302010-09-04T13:50:51.759+05:30கண்ணனைப் பாடிடுங் கூட்டம்
கன்னியர் வரைந்திடுங் கோல...கண்ணனைப் பாடிடுங் கூட்டம்<br />கன்னியர் வரைந்திடுங் கோலம்<br />தண்ணெனக் குளிர்ந்திடும் காலை<br />மண்ணிலே மார்கழி நாளே!உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-29434697211543543662010-09-04T13:49:19.578+05:302010-09-04T13:49:19.578+05:30பண்ணிலே பக்தியைக் கூட்டி
கண்ணனைப் போற்றியே கோதை
அன...பண்ணிலே பக்தியைக் கூட்டி<br />கண்ணனைப் போற்றியே கோதை<br />அன்புடன் சாற்றிய பாவை<br />பொன்னிலே பதித்தநற் முத்தே!உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-51459908906218579402010-09-04T13:47:44.393+05:302010-09-04T13:47:44.393+05:30மெல்லிய மலர்களில் தேனும்
கல்லினுள் சிலையது போலும்
...மெல்லிய மலர்களில் தேனும்<br />கல்லினுள் சிலையது போலும்<br />சொல்லிலே தீஞ்சுவை சேர்த்த<br />வள்ளுவன் குறளினில் நன்மை!உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-74142712486334786592010-09-04T07:41:04.387+05:302010-09-04T07:41:04.387+05:30எந்தத் தலைப்பிலும் பல விவரங்களைச் சேகரிக்க மட்டும்...எந்தத் தலைப்பிலும் பல விவரங்களைச் சேகரிக்க மட்டும் உதவவில்லை வலை, அதை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளவும் உதவுகிறது. <br /><br />மதில் மேல் உட்கார்ந்து பக்கத்து வீட்டு நண்பருடன் பகிர்ந்துகொண்ட பழைய உலகத்திலிருந்து, நம் ’கண்டுபிடிப்பை’ (அதாவது நாம் சுவைத்த செய்தியை, தகவலை, வம்பை) உலகம் முழுவதும் பரப்ப பல முறைகளைக் கொடுக்கும் வலையுலகம் வரை வந்துவிட்டோம்.<br /><br />இது நன்மைதானா இல்லை தலைவலியா ? இதோ ஒரு மாற்றுக் கோணம்:<br /><br /><b>வஞ்சி மண்டிலம் விளம் + விளம் + தேமா<br /><br />படித்ததைப் பகிர்ந்திடப் பாய்ந்து<br />அடிக்கடி வலைவழி அன்றே<br />துடிப்பொடு செலுத்துவுன் தோழர்<br />நொடிதொறும் நொந்தவர் நோவர்!</b>அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-10609176089499211142010-09-04T07:32:37.189+05:302010-09-04T07:32:37.189+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.com