tag:blogger.com,1999:blog-8567048443502108525.post8535912943874237254..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: என்றும் நிகழ்காலம் எங்கள் எதிர்காலம்! (1)agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-30702008694101630882009-08-02T19:24:02.254+05:302009-08-02T19:24:02.254+05:30நாலடி வெண்பா அருமை! நறுக்குத் தெறித்தாற்போல் உள்ளத...நாலடி வெண்பா அருமை! நறுக்குத் தெறித்தாற்போல் உள்ளது. வாழ்த்துக்கள் உமா அவர்களே!<br /><br />குறள் வெண்பா தங்களிடம் கொஞ்சி விளையாடுகிறது. ஒருபொருளையே நாலடிவெண்பாவாகவும், குறள் வெண்பாவாகவும் தருவது இலகுவான ஆற்றலல்ல. பிண்ணியெடுக்கிறீர்கள். தொடர்க.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-72783066597578840382009-08-02T17:57:01.462+05:302009-08-02T17:57:01.462+05:30நெருப்பேற்ற பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்
வஞ்சத்தா...நெருப்பேற்ற பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்<br />வஞ்சத்தால் வாய்மை இழந்தான் பெரும்புகழ்<br />அப்பஞ்சேற் றத்தீயாய் நின்றொளி வீசுமுண்மை<br />நெஞ்சத்தான் செய்த வினை.<br /><br />வஞ்சத்தால் வாய்மை இழந்தவர் -திரு.இராச பக்சே.<br />உண்மை நெஞ்சத்தான் - தமிழர் தலைவன்.<br /><br />பஞ்சினை நெருப்பிலிட்டால் உடனே கருகி அழிந்துவிடும். தீச்செயலால் வந்த புகழ் காலத்தால் அழிந்து பயனற்றதாகிவிடும். ஆனால் அப் பஞ்சையே திரியாக்கி சரியான வழியில் பயன்படுத்த தான் அழிந்தாலும் மற்றவருக்காகவே ஒளிவீசி வழிகாட்டி அழியும்.<br /><br /> குறள் வடிவில்<br /><br />நெருப்பிட்ட பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்<br />பொய்யிட்டுச் சேர்த்தான் புகழ்.<br /><br />பழிக்கும் செயலான் பெரும்புகழ் காலம்<br />அழிக்கும் விழலாய் விரைந்து.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-50459010667929145112009-07-31T10:31:26.163+05:302009-07-31T10:31:26.163+05:30கவிதையைப் படிக்கும்போதே இந்தக் கவிதையை எம் தலைவரைப...கவிதையைப் படிக்கும்போதே இந்தக் கவிதையை எம் தலைவரைப் பற்றியது தான் என்பது<br />தமிழ் உணர்வு உள்ள ஒவ்வொருவருக்கும் புரிந்துவிடும்.தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-42267547910472100522009-07-30T19:00:42.620+05:302009-07-30T19:00:42.620+05:30அவனடிமை அவர்களுக்கு! அழகான மறுமொழி அளித்துள்ளீர்கள...அவனடிமை அவர்களுக்கு! அழகான மறுமொழி அளித்துள்ளீர்கள்!<br /><br />////வேறு பொருள் மறைந்திருந்தால் கூறவும்.////<br /><br /><br />மாண்டும் மீண்டும், மீண்டும் மாண்டும் கொண்டிருக்கிற எமது ஒப்பற்ற உலகத்தமிழினத்தலைவனை இவ்வரிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள் அய்யா! அவ்வரிகளுக்கு உண்மையான பொருள் புரியும்!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-32496306926876564592009-07-29T20:16:54.454+05:302009-07-29T20:16:54.454+05:30சிந்தனையைத் தூண்டும் வரிகள். பதித்ததற்கு நன்றி...
...சிந்தனையைத் தூண்டும் வரிகள். பதித்ததற்கு நன்றி...<br /><br />விளம்பர யுகத்தில் வெத்துப் பேச்சினாலும், (முக்கால்வாசி, கணினியின் துணையால்) அதிரடி செய்திகளாலும் மனிதரையோ, நிகழ்வுகளையோ, தரத்தையோ பெரிதாக்கியும், இல்லாததை இருப்பதாகவும் காட்டும் இந்நாளில், நாட்பட, நாட்பட அனுபவத்தில் அவை சாதாரணமாகத் தெரியும் - என்று எடுத்துக் கொண்டேன் அவர் கவிதையை.<br /><br />வேறு பொருள் மறைந்திருந்தால் கூறவும்.<br /><br />நிற்க.<br /><br />'நாட்பட நாட்பட' என்று சொற்றொடர் பழைய கண்ணதாசன் பாட்டை நினைவு கொள்ளச் செய்தது:<br /><br />'நண்பரும் பகை போல் தெரியும் - அது<br />நாட்பட நாட்படப் புரியும்'<br /><br />so, செய்திகளால் (நிகழ்வுகளால்) மனிதனாக (சாதாரணமாக) தெரிபவர்கள், பல சமயங்களில் காலத்தால் (வரலாற்றால்) கடவுளாக (அருமையாகத்) தெரியலாம். <br />[உதா. உங்களிடம் அன்பு செலுத்தி அக்கறை செலுத்தும், ஆனால் தற்சமயம் எரிச்சலூட்டும், பெற்றோர், உடன்பிறப்புகள்; காந்திஜி, பகவான் ரமண மகர்ஷி போன்ற பெரியோர்]அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-24247173597487713762009-07-29T18:22:51.505+05:302009-07-29T18:22:51.505+05:30உங்களை வியப்பில் ஆழ்த்திய இந்தக் கவிதை என்னை மலைப்...உங்களை வியப்பில் ஆழ்த்திய இந்தக் கவிதை என்னை மலைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சுருங்கச் சொல்லுவதில் புதிய உயரத்தை அறிவுமதி அவர்கள் எட்டியிருக்கிறார். இதை வெண்பா வடிவில் காண மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்.ஆர்.வேணுகோபாலன்https://www.blogger.com/profile/05860444707350303309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-81058264422199420102009-07-29T18:22:50.709+05:302009-07-29T18:22:50.709+05:30உங்களை வியப்பில் ஆழ்த்திய இந்தக் கவிதை என்னை மலைப்...உங்களை வியப்பில் ஆழ்த்திய இந்தக் கவிதை என்னை மலைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சுருங்கச் சொல்லுவதில் புதிய உயரத்தை அறிவுமதி அவர்கள் எட்டியிருக்கிறார். இதை வெண்பா வடிவில் காண மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்.ஆர்.வேணுகோபாலன்https://www.blogger.com/profile/05860444707350303309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-75893050220479182222009-07-29T17:19:04.676+05:302009-07-29T17:19:04.676+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே!வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-81005897878569825172009-07-29T17:16:16.661+05:302009-07-29T17:16:16.661+05:30அதுதான் எதிர்காலம்.,
கவிதை அருமை
வாழ்த்துக்கள்அதுதான் எதிர்காலம்.,<br /><br />கவிதை அருமை<br /><br />வாழ்த்துக்கள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-74623646870113556542009-07-29T17:05:34.133+05:302009-07-29T17:05:34.133+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் கண்ணன் அவரக...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் கண்ணன் அவரகளே! மீண்டும் வருக! ஆதரவு தருக!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-30176312568462693572009-07-29T16:53:05.572+05:302009-07-29T16:53:05.572+05:30என்னாலும் வியக்காமல் இருக்க முடியவில்லை அகரம் அமுத...என்னாலும் வியக்காமல் இருக்க முடியவில்லை அகரம் அமுதா.அண்ணனின் மதியை!<br /><br />பின்புலப் படத்திலுள்ள பாதச்சுவடே கவிதையின் கருப்பொருளை...அடடா...அடடா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.com