tag:blogger.com,1999:blog-8567048443502108525.post934471689666113847..comments2023-10-30T16:18:09.514+05:30Comments on வெண்பா எழுதலாம் வாங்க!: வெப்பம் உயரும் உலகு!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8567048443502108525.post-38450362737797196752014-05-02T23:25:15.061+05:302014-05-02T23:25:15.061+05:30அக்கினி நட்சத் திரவெய்யில் வீட்டினது
பக்கமெல்லாம்...அக்கினி நட்சத் திரவெய்யில் வீட்டினது <br />பக்கமெல்லாம் தீயாகச் சுட்டுவிட - பக்கமாக <br />எப்பக்கம் போனாலும் தாங்காதே எங்குமே <br />வெப்பம் உயரும் உலகு! Dr.V.K.Kanniappanhttps://www.blogger.com/profile/16432237712974900148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-82438058503302590742014-05-02T19:05:20.860+05:302014-05-02T19:05:20.860+05:30விவேக் பாரதியின் வெண்பா அருமை. அருமை. அருமை. வாழ்த...விவேக் பாரதியின் வெண்பா அருமை. அருமை. அருமை. வாழ்த்துக்கள்agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-86611422811653138462014-05-02T12:28:04.848+05:302014-05-02T12:28:04.848+05:30வேகமாய் இடங்களை எட்டுகின்ற எண்ணத்தில்
வாகனங்கள் ஓ...வேகமாய் இடங்களை எட்டுகின்ற எண்ணத்தில் <br />வாகனங்கள் ஓடுது மண்ணிலே - மோகனமும் <br />இப்படிதான் போகுது நாட்டிலே விட்டுவிட்டால் <br />வெப்பம் உயரும் உலகு <br /><br />விவேக்பாரதி Vivekbharathihttps://www.blogger.com/profile/16031882514638277652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-36351460203875061952009-05-09T17:11:00.000+05:302009-05-09T17:11:00.000+05:30அருமை, அருமை! பெயரில்லாதவரே!அருமை, அருமை! பெயரில்லாதவரே!முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-31049410736057448932009-05-09T12:42:00.000+05:302009-05-09T12:42:00.000+05:30வற்றிய மணற்பரப் பெங்கிலும் -என்னுமிடத்தில் மட்டும...வற்றிய மணற்பரப் பெங்கிலும் -என்னுமிடத்தில் மட்டும் தளைதட்டுகிறது. சற்றே மாற்றலாம் எனக்கருதுகிறேன்.<br /><br />மட்டின்றி வெள்ளம் மறிகரை விஞ்சிட<br />பிட்டுண்டு மண்சுமந்த பெம்மானுங் கட்டுண்டு<br />பட்டவடி பாரி லுயிரெலாம் சுட்டதே<br />வட்டெடுத்து வற்று மணற்பரப் பெங்கிலும்<br />தொட்டவிடம் நீரூறும் தொன்மையும் விட்டகல<br />கட்டுமான வேலைக்காய் காலமின்றி மண்ணெடுத்து<br />பட்டறைப் புன்னீரைப் பாய்ச்சவும்நஞ் சாமாலை<br />கூட்டிய கார்பன்டை யாக்சைடு கார்முகில்<br />ஓட்டிடு மிச்செயல் யாவையும் சேர்ந்ததால்<br />இப்பம் தவிர்க்க வியலா தபடிசுடு<br />வெப்ப முயரு முலகுஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-79520221338197370822009-05-09T12:21:00.000+05:302009-05-09T12:21:00.000+05:30வணக்கம் பெயரில்லாதவரே! அருமை. அருமை. பொருட்செறிவு ...வணக்கம் பெயரில்லாதவரே! அருமை. அருமை. பொருட்செறிவு கருதி தளைதட்டுதலைப் பொறுத்துக்கொள்ளலாம். வாழ்க நீர். வளர்க உம் வெண்பா ஆற்றல்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-9997719354479510762009-05-09T12:16:00.000+05:302009-05-09T12:16:00.000+05:30அருமையான பாடல் வாழ்த்துகள் மகேஷ் அவர்களே.!அருமையான பாடல் வாழ்த்துகள் மகேஷ் அவர்களே.!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-7825182110633131772009-05-09T02:11:00.000+05:302009-05-09T02:11:00.000+05:30மரங்களை வெட்டியே பிழைப்பினை நடத்தும்
கரங்களை வெட்ட...மரங்களை வெட்டியே பிழைப்பினை நடத்தும்<br />கரங்களை வெட்டிட வேண்டாமோ - மறக்காமல்<br />கப்பந்தான் கேட்குமே தட்பமது குறைந்திட<br />வெப்பம் உயரும் உலகு !Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-4115325056523867482009-05-05T22:17:00.000+05:302009-05-05T22:17:00.000+05:30தளைதட்டும் பாவிட்டுத் தாழ்ந்தேன் பிழைபொறுப்பீர்
கள...தளைதட்டும் பாவிட்டுத் தாழ்ந்தேன் பிழைபொறுப்பீர்<br />களைதட்டிய பாடல் கவர்ந்து.<br /><br />தாழ்ந்தேன்னு சொன்னது சும்மா ஊலூலாயி. மோனை வேணும்னு மெனக்கெட்டது. நாங்களும் தப்பு விடுவம்ல.<br /><br />மட்டின்றி வெள்ளம் மறிகரை விஞ்சிட<br />பிட்டுண்டு மண்சுமந்த பெம்மானுங் கட்டுண்டு<br />பட்டவடி பாரி லுயிரெலாம் சுட்டதே<br />வட்டெடுத்து வற்றிய மணற்பரப் பெங்கிலும்<br />தொட்டவிடம் நீரூரும் தொன்மையும் விட்டகல<br />கட்டுமான வேலைக்காய் காலமின்றி மண்ணெடுத்து<br />பட்டறைப் புன்னீரைப் பாய்ச்சவும்நஞ் சாமாலை<br />கூட்டிய கார்பன்டை யாக்சைடு கார்முகில்<br />ஓட்டிடு மிச்செயல் யாவையும் சேர்ந்ததால்<br />இப்பம் தவிர்க்க வியலா தபடிசுடு<br />வெப்ப முயரு முலகுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-18532615851588984182009-05-05T21:44:00.000+05:302009-05-05T21:44:00.000+05:30மட்டின்றி வெள்ளம் மறிகரை விஞ்சிட
பிட்டுண்டு மண்சும...மட்டின்றி வெள்ளம் மறிகரை விஞ்சிட<br />பிட்டுண்டு மண்சுமந்த பெம்மான் கட்டுண்டு<br />பட்டவடி பாரி லுயிரெலாம் சுட்டதே<br />வட்டெடுத்து வற்றிய மணற்பரப் பெங்கிலும்<br />தொட்டவிடம் நீரூரும் தொன்மையும் விட்டகல<br />கட்டுமான வேலைக்காய் காலமின்றி மண்ணெடுத்து<br />பட்டறைப் புன்னீர் பாயவும்நஞ் சாமாலை<br />கூட்டிய கார்பன்டை யாக்சைடு கார்முகில்<br />ஓட்டிடு மிச்செயல் யாவையும் சேர்ந்ததால்<br />இப்பம் தவிர்க்க வியலா தபடிசுடு<br />வெப்ப முயரு முலகுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567048443502108525.post-55333700265714750112009-05-05T21:43:00.000+05:302009-05-05T21:43:00.000+05:30சேமிக்கும் செயல்மறந்திட் டீரோ உமக்குமச்
சாமிக்கும்...சேமிக்கும் செயல்மறந்திட் டீரோ உமக்குமச்<br />சாமிக்கும் தான்வெளிச் சம் :-))))Anonymousnoreply@blogger.com