ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

நூல் அறிமுகம்!


10 கருத்துகள்:

  1. பெண்பார்த் திருப்பாரோ பிள்ளைகுட்டி வந்ததோ
    தன்பணியே இங்கு தடையாச்சோ? ~ வெண்பா
    அமுதன் தளத்தில் அமைதிகாத்த தந்தோ
    தமிழென்று தந்தது காசு?

    :-(

    பதிலளிநீக்கு
  2. உங்கள் நூல் பதிப்பிற்கு வாழ்த்து சொல்லக்கூட மறந்துவிட்டு, உங்கள் கவிதைகளை/பாடங்களை இத்தளத்தில் காணவில்லையே என்ற அங்கலாய்ப்பில் மேலே உள்ள வெண்பாவை இட்டேன், மன்னிக்கவும்.

    நூல் சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன், என் அன்பான நல்வாழ்த்துகள்.

    பணிவான வணக்கங்கள் பல அய்யா ! - நன்றி

    பதிலளிநீக்கு
  3. பொருளில்லா வாழ்வில் பொருள்தேடும் நோக்கில்
    இருளாழி நீந்தும் இவனால் -மருள்நீக்கும்
    வெண்பா வலையை விரிக்க முடிந்திடுமொ
    நண்பா முடிந்தால் நவில்

    பதிலளிநீக்கு
  4. பொறுப்பீர் சிலகாலம்; புத்துயித்துப் பூக்கும்
    தறுக்கில்இவ் வெண்பாத் தளம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணுற்று வெண்பாக்கள் படிக்க உள்நுழைந்தேன்
      பண்ணுற்றுத் திளைத்தேன் பேரானந்தம்- ஏனிப்
      பக்கம் ஆறாண்டுகளா பதிவின்றி நிற்பதேன்
      பாக்கம் பெயர்ந்தீரோ நீர்

      -எஸ்.சந்திரசேகர்

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com