திங்கள், 12 அக்டோபர், 2009

அறிவிப்பு

அன்பார்ந்த தமிழ் உள்ளங்களே!

இந்த வலைப்பதிவில் நீங்கள பின்னூட்டமாக எழுதும் உங்கள் கருத்துரைகளை அகரம் அமுதா அவர்களே வெளியிட வேண்டும்.

அகரம் அமுதா அவர்களைத் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டபோது, அவர் இணையத் தொடர்பு கொள்ள இயலாத நிலையிலிருப்பதாகத் தெரிவித்தார்.

என்னால் இவ்வலைப்பதிவில் இடுகைகள் மட்டுமே இட இயலும்.
கருத்துரைகளை அவர்தாம் வெளியிட முடியும். எனவே, உங்கள் பின்னூட்டக் கருத்துரைகளை அறிய முடியாத நிலையிருப்பதால் தான், அடுத்த நிலையில், ஆசிரிய மண்டிலங்கள் பற்றி எழுதாமல் இருக்கிறேன்.

பொறுத்தாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த இக்கட்டான நிலைகுறித்து அகரம் அமுதா விரைவில் விளக்கமாக அறிவிப்பு வெளியிடுவார்.

நீங்கள் இதுவரை பொறுமை காத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்பன்,
தமிழநம்பி.