ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

ஒத்துழைப்பை நல்குக!

மதிப்பிற்குரிய வலைஞர்களுக்கு...

எனது இடப்பெயர்வால் சிறிதுகாலம் தடைப்பட்டிருந்த 'வெண்பா எழுதலாம் வாங்க' வலையின் இடுகைகள் இனிவரும் காலங்களில் தொடர்ந்து தொய்வின்றி வெளியிடப்படும் என்பதனை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கின்றேன். முன்னர் வழங்கியதைப்போல் தங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் இனிவரும் காலங்களிலும் வழங்க இருகை கூப்பி வேண்டிக்கொள்கின்றேன். நன்றி.

அகரம் அமுதா

2 கருத்துகள்:

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com